<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1974839339920418603</id><updated>2011-12-11T11:16:12.669-08:00</updated><category term='சிறு நாவல்'/><category term='இந்த வருட சிறுகதைகள்'/><category term='சில கவிதைகள்'/><title type='text'>என்னுடைய தமிழ் சிறுகதைகள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Babu raghunathan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_sBB6NHPobP0/Szu7L1JL-lI/AAAAAAAABm8/5nxrJt4ru0k/S220/DSC05128.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>13</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1974839339920418603.post-2620626727887690470</id><published>2010-05-24T18:10:00.000-07:00</published><updated>2011-02-12T13:03:46.183-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சில கவிதைகள்'/><title type='text'></title><content type='html'>____________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழிக் குளிரில் நனைந்து&lt;br /&gt;படுத்திருக்கும் அனாதைப் பிணம்&lt;br /&gt;____________________&lt;br /&gt;&lt;br /&gt;திடீர் உத்தமர்கள்&lt;br /&gt;சாலையில் பதற்றம்&lt;br /&gt;அமெரிக்க போலிஸ்&lt;br /&gt;____________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொள்ளை அடிக்க வந்தவன்&lt;br /&gt;கவனிக்கவில்லை போர்டில்&lt;br /&gt;'வேலை காலி இல்லை'&lt;br /&gt;____________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெயில் கொஞ்சம் அதிகம்&lt;br /&gt;ஊஞ்சல் ஆடுகிறது&lt;br /&gt;நாளையும் ஆடும்&lt;br /&gt;     &lt;br /&gt;____________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரி கட்ட வேண்டும்&lt;br /&gt;வோட்டு போட வாங்கிய காசிற்கு ...&lt;br /&gt;2020&lt;br /&gt;     &lt;br /&gt;____________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிதறிய கண்ணாடி&lt;br /&gt;பெருக்கெடுக்கும் ரத்தம்&lt;br /&gt;ஓயாமல் பாடும் எப்.எம் &lt;br /&gt;&lt;br /&gt;____________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூடிய கண்கள்&lt;br /&gt;இருண்ட உலகம்&lt;br /&gt;கருப்புப் பூனை&lt;br /&gt;____________________&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1974839339920418603-2620626727887690470?l=baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/feeds/2620626727887690470/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1974839339920418603&amp;postID=2620626727887690470' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/2620626727887690470'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/2620626727887690470'/><link rel='alternate' type='text/html' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/2010/05/blog-post.html' title=''/><author><name>Babu raghunathan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_sBB6NHPobP0/Szu7L1JL-lI/AAAAAAAABm8/5nxrJt4ru0k/S220/DSC05128.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1974839339920418603.post-8555845667671310176</id><published>2010-03-28T20:34:00.000-07:00</published><updated>2010-03-28T21:05:47.300-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்த வருட சிறுகதைகள்'/><title type='text'>கொல்லும் இச்சை</title><content type='html'>கொல்லும் இச்சை ...&lt;br /&gt;----------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொல்லும் இச்சை என்று சொல்லிக் கேள்விப் &lt;br /&gt;பட்டதுண்டா? கொல்வதில் என்ன இச்சை என்று &lt;br /&gt;கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது, ஆனால் &lt;br /&gt;செய்து காண்பிக்க முடியும். குறைந்த பட்சம் ரெண்டு &lt;br /&gt;நம்பிக்கை துரோகம், குற்ற உணர்ச்சி இது &lt;br /&gt;எதுவும் நீங்கள் இது வரை கண்டதில்லை &lt;br /&gt;என்றால் உங்களுக்கு இந்த கதை, என் கதை &lt;br /&gt;புரியாது. புரியாதவர்களின் வகையறா தான்&lt;br /&gt;நானும் டிசம்பர் 21 ஆம் தேதி வரை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று தான் கமலம் என்ற பெண்ணை &lt;br /&gt;நான் பார்க்கிறேன். எனக்குக் கல்யாணத்திற்குப் &lt;br /&gt;பார்த்த பெண். அவளின் நினைவுகள் கடந்து செல்லும்&lt;br /&gt;போதெல்லாம் இப்படித் தான் பற்களைக் கடிக்கிறேன்.&lt;br /&gt;காதலிக்கிறேன் என்று மாய்ந்து மாய்ந்து சொன்னவள்&lt;br /&gt;கடைசி நிமிடத்தில் பிடிக்கவில்லை என்று &lt;br /&gt;சொல்லி விட்டாள். காரணம் &lt;br /&gt;"ஒரு ஆணுக்குரிய கம்பீரம் இல்லையாம்" ....&lt;br /&gt;ஒரே ஒரு அரை, அதற்கு மேல் என் நாகரிகம் என் &lt;br /&gt;கோபத்தை தடுத்து விட்டது முதற் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;பின் ஜனவரி மாதம், மார்கழிக் குளிரில் ஆபிசிற்கு &lt;br /&gt;காரில் செல்கையில்அண்ணன் போன் செய்கிறான் ... &lt;br /&gt;புதிதாக ஒரு பெண் ... பதினொன்றிற்கு ஒன்பது \&lt;br /&gt;பொருத்தம் உள்ளதாம்., வசியப் பொருத்தம் தவிர  ... &lt;br /&gt;பெயர் ஊர்மிளா ...&lt;br /&gt;&lt;br /&gt;அதே காதல்கள் ... முத்தங்கள் ... இந்தியா வருகிறேன் ...&lt;br /&gt;ஐ லவ் யூ என்கிறாள் ... நேரில் பார்க்கும் பொழுது&lt;br /&gt;அழுது சொல்கிறாள் ...  "இவரப் பார்த்தா ஏதோ ஒரு &lt;br /&gt;நம்பிக்கை வரல, இவர நம்பி அமெரிக்கா போனா, &lt;br /&gt;என் எதிர்காலமே கேள்விக் குறி ஆயிடும் ... &lt;br /&gt;ஐ யாம் சாரி"&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை அரை கொடுப்பது போர் அடித்து &lt;br /&gt;விட்டது. இருபது நிமிடம் ராயபுரம் தமிழில் அவளை &lt;br /&gt;உமிழ்ந்து அவள் வம்ச விருத்தியை சபித்து ... &lt;br /&gt;பற்களைக் கடித்து ... அடங்கியது கோபம் ... &lt;br /&gt;இரண்டாம் கதை ...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மெரினாவில் சனிக்கிழமை இரவில் &lt;br /&gt;தனியாக இருக்கும் பொழுது இந்த கதை எழுத &lt;br /&gt;ஏதோ ஒரு ஆதாரக் கோபம் காரணமா அல்லது &lt;br /&gt;யாரிடமாவது என் கோபத்தின் மகத்துவத்தைச் &lt;br /&gt;சொல்ல விருப்பமா என்று தெரியவில்லை ...&lt;br /&gt;தோல்வி அடைவிதிலும் அதை விவரித்துச் &lt;br /&gt;சொல்வதிலும் ஒரு இச்சை இருக்கிறது ... அதை &lt;br /&gt;சொல்லிமுடிக்கும் பொழுது ஏழு மடங்கு&lt;br /&gt;ஆண்மை வெளிப்படுகிறது . என் கண் முன்னால் &lt;br /&gt;கடற்கரையில் கட்டிலறை சில்மிஷ சாகச நிகழ்வுகள் &lt;br /&gt;அரங்கேறும் பொழுது, ஏன் கோபத்தில் கோணலாய்ச் &lt;br /&gt; சிரிக்கிறேன், ஏன் பற்களைக் கடிக்கிறேன் என்று &lt;br /&gt;புரியவில்லை ...  தாழ்வு மனப்பான்மையா,&lt;br /&gt;இல்லை உண்மையில் கலாச்சாரத்தின் மேல் &lt;br /&gt;பற்றுள்ளதா தெரியவில்லை ... ஆனால் கடுங்கோவம் &lt;br /&gt;வரும் பொழுது நான் ஆதி மனிதன் ஆகிறேன் என்று&lt;br /&gt;மட்டும் ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணா  சுண்டல் வேணுமா" ஆடை கிழிந்த 11 &lt;br /&gt; வயது சிறுமியை முறைத்ததில் அவள் லேசாய் &lt;br /&gt;பயந்து நகர்கிறாள். என் முதல் வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்தில் ஒரு வளப்பமான நடுத்தர வயது பெண் &lt;br /&gt;நான்கு பேருடன் சும்மா உட்கார்ந்து விட்டு, &lt;br /&gt;என்னருகில் வருகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சார்?" என்கிறாள் நாக்கின் ஓரம் இருந்த&lt;br /&gt;வெற்றிலைப் பாக்கு கறையைத் துடைத்துக் கொண்டே.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் வேணாம் போம்மா"&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னா சார் ... சொம்மா பத்து நிமிஷம் தான் ... &lt;br /&gt;சொல்றியா ... டயம் ஆவுது"&lt;br /&gt;&lt;br /&gt;"அடிங் .... போம்மா ... அரிப்பு எடுத்தா அங்க பாரு &lt;br /&gt;அந்தாண்ட போ ... "&lt;br /&gt;&lt;br /&gt;"தா ... வேணும்னா சொல்லே ... தோ &lt;br /&gt;அங்கத்தான் குந்தினிருப்பேன்...   வக்கிருந்தா வா ... &lt;br /&gt;அத உட்டு திட்னே தா டகுலாயிடும்"&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு ஏன் இந்த வீம்புக் கோபம். அவள் கோபம் &lt;br /&gt;அவளின் தேவைக்கும் அவள் தொழிலுக்கும் &lt;br /&gt;உதவுவதில்லை. சொல்லப் போனால் "அரிப்பு" என்ற&lt;br /&gt;வார்த்தை அவளின் பெண்மையையும், சுயமரியாதையையும் &lt;br /&gt;நான் பரிகாசம் செய்தேன் என்பதற்காக கோபப்பட்டாள் &lt;br /&gt;என்று சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள &lt;br /&gt;முடியாது. ஒரு வேளை இந்த வீம்புக் கோபம் &lt;br /&gt;தான் அவளின் முதலீடா என்று கூட தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் கோபம் எனக்கு ரொம்பவும் பிடித்தது. &lt;br /&gt;பற்களை நான்கு முறை கடிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புடவையை கீழ்பகுதியில் சரி செய்து விட்டு &lt;br /&gt;என்னை விட்டு எதிர் நோக்கி விலகும் வேளையில் ...&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் ... இந்தாண்ட வா" என்று அவளை &lt;br /&gt;அதட்டிக் கூப்பிடுகிறேன். ஆண்மை தலைக் கேருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"அதானே பாத்தேன் ... நம்ம ராசி அப்படி" &lt;br /&gt;என்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ம** ராசி ... ஏண்டி நீ செஞ்சுனிக்கிற வேளிக்கு &lt;br /&gt;உனுக்கு இன்னாடி ராசி ... அடிங் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"யோவ். .. மேடம் ராசி நம்முல்து ... மாசி மகம் ... &lt;br /&gt;தெர்தா ... நைனா கொடுங்கையூர்ல சோசியம் &lt;br /&gt;பாப்பாரு ...  இன்னாயா டர்ராக்குறியா  ... வேக்குது"&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லி மேலாடையை வைத்து என் &lt;br /&gt;நெற்றியை விகல்பமில்லாமல் துடைக்கிறாள். ஊர் &lt;br /&gt;பார்த்த அழகை ரசிக்க எனக்கு இப்பொழுது ஸ்ருங்கார&lt;br /&gt;உணர்ச்சி வெளிப்படவில்லை ... கொல்லும் இச்சை ... &lt;br /&gt;இன்னமும் அதே இச்சை ... &lt;br /&gt;&lt;br /&gt;அவளைப் பிடித்து தள்ளி ... "வேண்டாம்" என்கிறது &lt;br /&gt;மனது.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னாயா ... வேணாவா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல ... பொது இடாமாக்குதே ... அதான்"&lt;br /&gt;&lt;br /&gt;"தோடா ... யோவ் ... நானே பொது எடம் தான் ... &lt;br /&gt;என் சர்வீஸ் தெரியுமா ?" என்கிறாள் திமிராய்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்ட நொடியில் அவள் முடியைப் பிடித்து&lt;br /&gt;இழுத்து என்னருகில் முகத்தோடு முகமாக வைத்துச் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் டெண்சனாக்குரேன் ... ஏதாவது படகுக்குதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"யோவ் ... இன்னாயா நம்சலாப் போச்சு ... சொம்மா &lt;br /&gt;பத்து நிமிஷம் முடிச்சியா இல்லாயான்னு இல்லாம ... &lt;br /&gt;இவருக்கு படகு வேனும்மாம் ... கப்பல்&lt;br /&gt;ஒனுமாம் அடிங் ...  வேற ஆளப் பாரு" என்று என்&lt;br /&gt;கையை உதறிக் கிளம்புகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் இச்சை தணியும் நேரம் நெருங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றும் முற்றும் பார்க்கிறேன். யாருமில்லை. &lt;br /&gt;மணி ஒன்பது. கும்பகோணத்தில் நான் வளர்ந்த &lt;br /&gt;ஆச்சாரமான குடும்பம், ப்ளஸ் டூவில் ஸ்கூலில் &lt;br /&gt;பர்ஸ்ட்,  அமெரிக்காவில் நான் பார்க்கும் கிரீன் கார்ட் &lt;br /&gt;உத்தியோகம், என் தங்கையின் எதிர்காலம் ... &lt;br /&gt;எதுவும் நினைவிலில்லை ... உம் ஊம்  .... என் &lt;br /&gt;குறிக்கோள் இப்பொழுது இவளை வெல்வது ...  &lt;br /&gt;வென்று தணிப்பது ... ஏற்கனவே இரு பெண்களால் &lt;br /&gt;தோற்கடிக்கப்பட்டுவிட்டேன் . இந்த சந்தர்ப்பத்தை&lt;br /&gt;விடுவதாய் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரைக் காற்றுடன் அமாவாசை இரவு ஒளிர ...&lt;br /&gt;&lt;br /&gt;"யோவ் ... இன்னாயா ... ஆம் ... சரி சரி ... &lt;br /&gt;ஸ்டார்ட் ம்யூசிக்" என்கிறாள் கிண்டலாய்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி நான் தோற்பது இல்லை. என் இச்சை &lt;br /&gt;இவளைக் காமம் கொண்டு அழிப்பதில் தீர்ந்து விடுமா &lt;br /&gt;என்று கேட்டால் சொல்லத் தெரியவில்லை,&lt;br /&gt;தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை, ஆனால் &lt;br /&gt;இவளை இந்த நொடியே ... கண் மூடிய நிலையில் &lt;br /&gt;தன் உடம்பை லேசாய் தயார் செய்தவள் என்&lt;br /&gt;பிரயத்தனத்திற்க்காக காத்திருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நொடியில் அவள் அரைக் கண்ணால் &lt;br /&gt;குறும்பாய் பார்த்து சிரிக்கும் பொழுது ... &lt;br /&gt;சிங்கப்பல் ...  நினைவுகள் அத்தியாவசக்&lt;br /&gt;கோபத்தைக் குறைப்பது போல ... காமம் &lt;br /&gt;கழிந்து காதல் பிறந்தது போல என்னை  எங்கோ &lt;br /&gt;இழுத்துச் செல்கிறது ... எனக்குப் பிடித்த சிங்கப்பல் ...&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பார்த்த அந்த இரண்டு பெண்களின் &lt;br /&gt;போது அம்சம் ... இடது&lt;br /&gt;ஓரத்தில் சிங்கப்பல் ...  பற்களைக் கடிக்கிறேன் ... &lt;br /&gt;முடியவில்லை ... ஏதோ ஒரு எண்ணம், தென் மேற்கு &lt;br /&gt;மூளைப் பகுதியில் வெகுண்டு எழுந்து மறைகிறது. &lt;br /&gt;அவள் அடுத்த நிமிடம் நிகழப் போகும் பழக்கமான காரண &lt;br /&gt;காரிய வைபோகத்திற்கு காத்திருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் காமம் என்பதா, கற்பழிப்பு என்பதா ... என் &lt;br /&gt;இச்சை தீரும் வரை அவளுடன் ... கண் மூடி &lt;br /&gt;இருக்கிறாள் ... வேறு உலகத்தில் மெய் மறந்து&lt;br /&gt;இருப்பதாய் நினைத்துக் கொள்கிறேன் ... மூன்று முறை ...&lt;br /&gt;&lt;br /&gt;நான் கண்டிராத, எனக்கு நேராத, கற்பனையிலும்,&lt;br /&gt;படுக்கையிலும், குளியரையிலும் நான் பதினைந்து &lt;br /&gt;ஆண்டுகளாக உருவகப் படுத்தி வைத்த ஆண்மையின் &lt;br /&gt;வெளிப்பாடு இன்று என் கண் முன்னால் அரங்கேறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிரிசைகள் முடிந்தவுடன் இவளைக் கொன்று &lt;br /&gt;விட்டால் என்ன? வேண்டாம் ... அது அவசியமில்லை ... &lt;br /&gt;இவளின் தொழிற் முறை பெண்மையை நான் இந்த இரவில் &lt;br /&gt;கடைசியாய் சூறையாடிக் கெடுத்தவன் என்ற பெருமை போதும் ...&lt;br /&gt;என்னின் கடுங்கோவத்தின் தாக்கத்தில் அவள் நான்கு நாள் &lt;br /&gt;வேறு யாருடனும் உறவு கொள்ளக் கூடாது ... அவளே &lt;br /&gt;எனக்கு பணம் தந்து நன்றி சொல்லி பணிவிடை&lt;br /&gt;செய்து கிளம்ப வேண்டும் ... இதோ மற்றும் ஒரு &lt;br /&gt;முறை ... அலட்சியம் செய்த ஊர்மிளாவும், &lt;br /&gt;கமலமும் அதோ அந்த அமாவாசை கோர அலையில் &lt;br /&gt;அடித்துச் செல்வது  போல ஒரு குரூர எண்ணம்  ... &lt;br /&gt;அருகில் யாரும் இருந்தார்களா என்பதெல்லாம்&lt;br /&gt;பொருட்டில்லை ... இவளை இன்று விடுவதாய் &lt;br /&gt;இல்லை ... இவளின் புருஷனைக் கூட இவள் இன்று &lt;br /&gt;காரி உமிழ வேண்டும் ... என் ஆளும் தன்மை &lt;br /&gt;இவளுக்குத் தந்த அந்த தணலில் இவள் பொசுங்கி &lt;br /&gt;வெந்து இந்த தொழிலையே விட வேண்டும் ...&lt;br /&gt;&lt;br /&gt;நான் அடுத்த முறை கடற்கரைக்கு வரும் &lt;br /&gt;பொழுது எல்லாப் பெண்களும் என்னைத் தேடி &lt;br /&gt;வர வேண்டும் ... இச்சை அடங்க மறுக்கிறது ...&lt;br /&gt;உலகின் எல்லா யுவதிகளும் இந்த நொடியில் &lt;br /&gt;கிள்ளுக் கீரை ஆகிறார்கள் ... எல்லாரும் எனக்கு &lt;br /&gt;அடிமைகள் ... இந்த விலைமாது தான் &lt;br /&gt;என்னைப் பொறுத்த வரை உலகப் பெண்களின் &lt;br /&gt;பிரதிநிதி ... மற்றும் ஒரு முறை ...&lt;br /&gt;&lt;br /&gt;மழை வருவது போன்ற ஒரு உணர்வு ... &lt;br /&gt;வந்தால் என்ன ... பூகம்பமே வந்தாலும் &lt;br /&gt;இவளை இன்று ஒரு வழி செய்து, இவள் &lt;br /&gt;மறு ஜென்மம் வரை என்னால் &lt;br /&gt;கற்பழிக்கப்பட்டவள் என்ற அடையாளத்துடன்&lt;br /&gt;வாழ வேண்டும் ... அப்படி இவள் மேல் &lt;br /&gt;என்ன பெருங்காமம்?&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கம் மானை அடைவதிலும், பாம்பு &lt;br /&gt;தவளையை விழுங்குவதிலும் உள்ள வேட்டையை &lt;br /&gt;வேட்கை என்பதா இல்லை பிறவிக் குணம் என்பதா?&lt;br /&gt;அப்படி என்றால், இது தான் நானா? நான் &lt;br /&gt;எழுதும் ஜாவா ப்ரோக்ராமிலும், வயலின் &lt;br /&gt;இசைப்பதிலும், என் அம்மாவிடம் &lt;br /&gt;பாசமாய்ப் பேசுவதிலும், வெளிப்படாத நான், &lt;br /&gt;ஜெகநாதன் என்னும் நான் நானாக வாழ்வது இந்த&lt;br /&gt;ஷன நேரத்தில் தானா? இன்னும் என்ன &lt;br /&gt;செய்து கொண்டிருக்கிறேன் ... அவளின் &lt;br /&gt;வெற்றிலைப் பாக்கு உதட்டைக் கடிக்கிறேன் ... &lt;br /&gt;ரத்தம் வெளிப்படுகிறது ... அவள் ஆனந்த &lt;br /&gt;நிலையை அடைந்தவளாய் கிடக்கிறாள் ... &lt;br /&gt;இல்லை, என்னுடைய செய்கூலிக்கு இந்த &lt;br /&gt;சேதாரம் குறைவு தான் ... இவளை &lt;br /&gt;ஏதாவது செய்ய வேண்டுமே ...&lt;br /&gt;&lt;br /&gt;என் வெறி அடங்க வில்லை ... என் &lt;br /&gt; உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் தாழ்வு &lt;br /&gt;மனப்பான்மை அகங்காரமாக மாறுகிறது ... &lt;br /&gt;இரண்டு பெண்கள் ... நம்பிக்கை துரோகம் ... &lt;br /&gt;அலைக்கு மிக அருகே நான் ... தூரத்தில்&lt;br /&gt;ஏதோ வெளிச்சம் ... தண்ணீரில் இவளுடன் &lt;br /&gt;உறவு கொண்டால் என்ன ... நீச்சல் தெரியாது ... &lt;br /&gt;கவலையுமில்லை ... முகத்தை அந்தப் பக்கமாய்&lt;br /&gt;திருப்பும் பொழுது சிங்கப்பல் மறுபடியும் &lt;br /&gt;தெரிகிறது ... போதும் ...&lt;br /&gt;&lt;br /&gt;முடிவு செய்து விட்டேன். அடுத்த நிமிடம் &lt;br /&gt;இவளைக் கொன்று திரும்பிப் பார்க்காமல் &lt;br /&gt;வீட்டிற்கு சென்று நாளை அமெரிக்கா &lt;br /&gt;புறப்பட வேண்டும் ... அடுத்த வார&lt;br /&gt;தினமலரில் அடையாளம் தெரியாத &lt;br /&gt;இவளைப் பற்றி ஒன்பதாம் பக்கத்தில்&lt;br /&gt;சின்ன எழுத்தில் குறிப்பிடப் பட்டதை &lt;br /&gt;நான் இணைய தளத்தில் படித்து புளகாங்கிதம்&lt;br /&gt;அடைய வேண்டும் ... அது தான் என் &lt;br /&gt; வாழ்வின் தலையாய லட்சியம் ... இனி &lt;br /&gt;எந்தப் பெண்ணும் என் ஆண்மையைப் &lt;br /&gt;பரிகாசம் செய்தால் அவளுக்கும் இதே கதி &lt;br /&gt;தான் ... நான் இன்று கற்கால மனிதன் ...&lt;br /&gt;உடையில்லை, பதவி இல்லை, வீண் &lt;br /&gt;அலங்காரம் இல்லை. மொத்த உடம்பிலும் &lt;br /&gt;மிஞ்சியது அடங்காக் காமமும் ஆண்டு&lt;br /&gt;அடங்க மறுக்கும் கோபமும் ... இனி &lt;br /&gt;ஒரே ஒரு முறை இவளை வீழ்த்தி விடை &lt;br /&gt;பெற வேண்டியது தான் ... மழை நீர் &lt;br /&gt;மேலே படுவது போன்ற உணர்வு ... &lt;br /&gt;உதடோடு உதடாக நான் செல்கையில் ...&lt;br /&gt;&lt;br /&gt;"யோவ் ... இன்னாயா ... எவ்வளவு &lt;br /&gt; நேரமா படுத்துனிருப்பேன் ... தா ... &lt;br /&gt;இன்னா சோவா காட்றாங்க ... அப்படியே &lt;br /&gt;முழ்சிநிக்குற? "&lt;br /&gt;&lt;br /&gt;"இருங்க ஒரே ஒரு நிமிஷம் ... ப்ளீஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"சர்தான் ... பர்ஸ்ட் டைமா? சரி நா &lt;br /&gt;வேணா அவுக்கவா? இன்னாயா உடம்பெல்லாம் &lt;br /&gt;கொதிக்குது? வேக்குது? டாக்டர் ஊடு &lt;br /&gt;பக்கத்துல தான், வரியா??"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல மேடம் ... இட்ஸ் ஒகே ... &lt;br /&gt;நான் கெளம்புறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லி, பெல்டைச் சரி &lt;br /&gt;செரி செய்து கொள்கிறேன். செல்லைப் &lt;br /&gt;பார்க்கிறேன், என் அமெரிக்க ஆபீசிலிருந்து &lt;br /&gt;ரெண்டு மிஸ்ட் கால், அண்ணனிடமிருந்து &lt;br /&gt;ஒரு கால் ...&lt;br /&gt;&lt;br /&gt;" உங்க பீஸ் என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"யோவ் ... ஒன்னியும் செய்யல ... &lt;br /&gt;இதுல பீஸாம் ... கண்ணாலம் ஆயிச்சா ?"&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னும் இல்லீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னைக் கட்டிக்கிறியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன? !!!" வியர்வையைக் கர்சீப்பால் துடிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சொம்மனாக்க்சும் கேட்டேன் ... உன்னிய &lt;br /&gt;என் பொண்ணு கூட கட்டிக்காது ... பாத்துப் &lt;br /&gt;போயா ... ஊட்டுக்குப் போய் நிராபின் &lt;br /&gt; சாப்பிடு ... நெர்வசாக்குற ... இன்னொரு &lt;br /&gt;தபா வேணும்னா வரியா ... இன்னும் பசங்க&lt;br /&gt;ட்யூஷன் போய் வந்திருக்காது ... வாயா ... &lt;br /&gt;காசெல்லாம் வாணாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல ... பரவாயில்ல மேடம் ... நைஸ் &lt;br /&gt;மீட்டிங் யூ ... "&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னா மீட்டிங்கு ... யோவ் ... ஆளு &lt;br /&gt; தான் ஆறடி இருக்குற ... உன்னைய &lt;br /&gt;கண்ணாலம் கட்டிக்க எந்த பொம்பளைக்கு &lt;br /&gt; தகிரியம் வரும் ...   உள்ள  டோல் &lt;br /&gt;பீசுயா நீயு ... இந்நேரம் பீட்டரா இருந்தான்னு&lt;br /&gt;வைய்யு ... என்னிய பஞ்சர் பார்த்து ... &lt;br /&gt;சரி உடு ... உனுக்கு எதுக்கு அதெல்லாம், &lt;br /&gt;பாத்துப் போய் சேரு"&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லி சடையைச் சரி செய்து &lt;br /&gt;ஆயாசமாய்க் கிளம்புகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்த கோபத்தில் எனக்கு அவளை ராயபுரம் &lt;br /&gt; தமிழில் ஏதாவது திட்டலாம் போல் இருக்கிறது, &lt;br /&gt;வேண்டாம் என்று தோன்றி, அவள் மேல் &lt;br /&gt; மண்ணைத்தூற்றி அடிக்கிறேன் ... அது &lt;br /&gt;அவள் மேல் பட்டு அவள் கீழே விழுந்து&lt;br /&gt;மயக்கமாகி இறப்பது போல நினைத்துக் &lt;br /&gt;கொண்டே வந்த மிஸ்ட் கால்களுக்கு டயல்&lt;br /&gt;செய்ய எத்தனிக்கிறது கை.&lt;br /&gt;************************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1974839339920418603-8555845667671310176?l=baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/feeds/8555845667671310176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1974839339920418603&amp;postID=8555845667671310176' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/8555845667671310176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/8555845667671310176'/><link rel='alternate' type='text/html' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/2010/03/blog-post.html' title='கொல்லும் இச்சை'/><author><name>Babu raghunathan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_sBB6NHPobP0/Szu7L1JL-lI/AAAAAAAABm8/5nxrJt4ru0k/S220/DSC05128.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1974839339920418603.post-7336205957959784292</id><published>2010-01-02T15:12:00.000-08:00</published><updated>2010-01-30T10:45:02.178-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறு நாவல்'/><title type='text'>ஆண்ட்ரியா</title><content type='html'>எல்லா டைரிகளும் உண்மை பேசுவதில்லை, &lt;br /&gt;கண்ணிருந்தால் அழும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று பெய்த மழை, இன்னமும் கலிபோர்னியாவின் &lt;br /&gt;கருஞ்சாம்பல் தெருவை கொஞ்சமாக சுத்தப்படுத்திக் &lt;br /&gt;கொண்டிருந்தது. எனக்கு இதை ரசிப்பதற்கெல்லாம்  &lt;br /&gt;ரசிப்புத்தன்மையும் பொறுமையும் இல்லை. அரைநாள் &lt;br /&gt;மிச்சத் தூக்கமும் இதோ இந்த கடைசி சிகரட்டும் தான் &lt;br /&gt;இப்போதைய தேவை. மணி அதிகாலை இரண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;என் எல்லை இந்த சுவருடன் முடிகிறது. எனக்கென்று &lt;br /&gt;கொடுக்கப்பட்டுள்ள இந்த 14x16 அறை. ஒரு டிவி , &lt;br /&gt;கவுச் என்று செல்ல ஆங்கிலத்தில் சொல்லப்படும்&lt;br /&gt;மஞ்சள் சோபா, இன்டர்நெட் வசதியுடன் ஆபிஸ் &lt;br /&gt;லாப் டாப். இவைகள் தான் நான், V.நந்தகுமாரன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு பெரிய பங்களா, காண்டோ என்று &lt;br /&gt;சொல்வார்கள். மூன்று அறைகள், இந்த முன்னறையில் &lt;br /&gt;நான், பக்கத்துக்கு அறையில் யாரும் இல்லை என்று &lt;br /&gt;நம்புகிறேன். மற்ற அறையில் ஒரு சப்ப மூக்கு&lt;br /&gt;குள்ள ஜப்பானியன் எப்பொழுதாவது  ஜிம்மில் பார்பேன். &lt;br /&gt;வீட்டின் நடுவில் பொத்தாம் பொதுவாய் டெக்சாஸ் &lt;br /&gt;சோபா மற்றும் இத்தியாதிகள். முக்கால்வாசிப் பொருட்கள் &lt;br /&gt;அதிகம் பயன்படுவது கூட கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;சான்டியகோ நகரம், மார்கழிக் குளிர், லேசாய்ச் சில &lt;br /&gt;சமயங்களில் கதை கூட எழுத வைக்கும். நான் &lt;br /&gt;இருப்பது ஒரு மலைப் பிரதேசம், வெளிச்சம் குறைவு, &lt;br /&gt;தயிர் வாங்க கூட ஒன்றரை மயில் தாண்டத்&lt;br /&gt;தான் போக வேண்டும், எதிரே ஒரு மலிவான மெக்சிகன் &lt;br /&gt;கடை உண்டு, ஆனால் என் தேவைகள் அதையெல்லாம் &lt;br /&gt;எதிர்பார்ப்பதில்லை. இன்றுடன் இரண்டு வருடமாகிறது &lt;br /&gt;இங்கு வந்து.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ, வீட்டின் பொது சமயலறையில் பால் பற்ற &lt;br /&gt;வைக்கிறேன் ... ஏதோ பாடல் கேட்கிறது. கண்டிப்பாக &lt;br /&gt;உருது பாடல் தான், ஆவரணங்கள் சொல்கிறது. &lt;br /&gt;எங்கிருந்து வருது இந்த பாடல்?&lt;br /&gt;&lt;br /&gt;குரல் லேசாக வலுக்கிறது. பக்கத்துக்கு அறையில் &lt;br /&gt;யாருமில்லை என்று தான் நினைத்திருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;பாடலில் ஒரு லேசான சோகம் இழையோடுகிறது.&lt;br /&gt;கஜலின் ஒன்று விட்ட தங்கை போல சுருதி சேராமல்&lt;br /&gt;ஏறி இறங்கும் வினோதம். யாராக இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;"வேண்டாம் நமக்கெதுக்கு வம்பு. இல்லை ... யார் &lt;br /&gt;என்று தான் பார்ப்போமே". சிகரட் கையை சுட்டது, &lt;br /&gt;கவனிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் இப்பொழுது கேட்கவில்லை. நான் அந்த &lt;br /&gt;அறையின் வாசலில் இருப்பதை யாராவது பார்த்தால் &lt;br /&gt;'ந்யூசன்ஸ்' என்பார்கள் இங்கே. ஆனால் ஹவுஸ் ஓனர் &lt;br /&gt;தவிர இங்கு வேறு யாரும் இல்லை, அவரும்&lt;br /&gt;அவள் மகளைப் பார்க்க சென்ற வாரம் ... இப்பொழுது &lt;br /&gt;பாடல் மீண்டும் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ  ஷிட் " ... பால் பொங்கிவிட்டது ... புகை ... &lt;br /&gt;அறை முழுதும் ... ஹாலின் மேல் சுவரில் பொருத்திய &lt;br /&gt;புகை சென்சார் சத்தம் போட வாய்ப்பு என்று மனதிற்குள் &lt;br /&gt;சொல்லி முடிக்குமுன் சத்தம் ஆரம்பிக்கிறது ... ஊரே அதிரும் சென்ஸாரின் பலாத்காரச் சத்தம்.&lt;br /&gt;அதன் மூக்கிலுள்ள புகையை அணைக்கும் முயற்சியில் நான்&lt;br /&gt;அங்கும் இங்கும் டவல் தேடி ஓட அவள் 'மடார்' என்று அவளுடைய&lt;br /&gt;அறைக் கதவைத் திறந்து வெளி வருகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் நாற்பது இருக்கும் ... வெளிறிய முகம் ... கிழிந்த டீ ஷர்ட் ...&lt;br /&gt;அமெரிக்காக்காரி  அல்லது கனடாக்காரி எனலாம். தேவைக்கதிகமான&lt;br /&gt;உடம்பு, சாம்பல் முடி ... ஒரு வழியாக துண்டு கிடைத்து சென்சார்&lt;br /&gt;சமாதானமானது.&lt;br /&gt;&lt;br /&gt;துண்டைக் கீழே போட்டு, 'ஐ யாம் சாரி ... " என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பதில் எதுவும் சொல்ல வில்லை. ஹாலிலுள்ள ஏசியை&lt;br /&gt;ஒரு பாய்ண்ட் கூட்டிவிட்டு அரை இன்ச் புன்னகையுடன் 'மடார்'&lt;br /&gt;என்று கதவைச் சாத்தி உள்ளே சென்று விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்டர் - 2&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை இவளைப் பார்த்ததில்லை, ஆனால் எங்கேயோ பார்த்தது&lt;br /&gt;போன்ற முகம். இரண்டாம் முடக்கு குடிக்கும் பொழுது ஒரு லேசான&lt;br /&gt;அழுகை. அடுத்த சுவரில் தான், அவள் அறை, கண்டிப்பாக எல்லா சத்தமும்&lt;br /&gt;கேட்கும் போலிருக்கிறது, ஆனால் இன்று தான் முதல் முதலாக சத்தம்&lt;br /&gt;கேட்கிறேன். இன்று தான் வந்தாளோ? ஆனால் எப்படி வந்திருக்க முடியும்?&lt;br /&gt;இந்த பங்களாவின் வீட்டுக்காரர்  கிறிஸ்தமஸ் லீவுக்கு ந்யூயார்க் போய் ஒரு வாரம்&lt;br /&gt;ஆச்சே ... என்னமோ ... அழுகை நின்ற பாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னன்னு கேட்கலாமா ? அடப்போடா ... உனக்கெதுக்கு வம்பு.&lt;br /&gt;இல்ல ... கேப்போம், பொழுதாவது போகும் ... அவ அழறது உன்&lt;br /&gt;பொழுதுக்கு ஊறுகாயா? இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால்&lt;br /&gt;தூக்கம் பணால் தான் ... சரி ஒகே"&lt;br /&gt;&lt;br /&gt;என்று எனக்குள் சொல்லிக் கொண்டே தூக்கம் ஆரம்பித்து டைரியை மூடுகிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;புதன்கிழமை. இன்னும் ஒரு வாரத்தில் ந்யூ இயர். எனக்கு இதிலெல்லாம்&lt;br /&gt;நம்பிக்கை இல்லை. கால விரயம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் லானில் சிகரட் பிடிக்கையில் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹாய்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹாய்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆர் யூ ஒகே"&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ யாம் ஆண்ட்ரியா"&lt;br /&gt;&lt;br /&gt;"நோ ... ஐ மீன் ... இட்ஸ் ஒகே ... ஐ ஆம் நந்தகுமாரன்"&lt;br /&gt;&lt;br /&gt;"நேத்திக்கு ஏன் அழுதீங்க?"  வேண்டாம் வேற ஏதாவது பேசுவோம் ...&lt;br /&gt;அப்புறமா கேப்போம் என்று சொல்ல வந்ததை முழுங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தியா ரைட்?" என்று அவளே சிநேகமாய் ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ், ஹவ் அபௌட் யூ?" (how about you?)&lt;br /&gt;&lt;br /&gt;"யூ கான் டாக் வித் மீ இன் ஹிந்தி இப் யூ நோ (You can talk with me in hindi, if you know)"&lt;br /&gt;&lt;br /&gt;"வாவ் ... நைஸ் டு ஹியர்" (wow ... nice to hear)&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவளிடம் எனக்குத் தெரிந்த ஹிந்தியில் பேசுகிறேன். இங்கே எழுதும் போது தமிழ்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு எப்படி ஹிந்தி தெரியும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ஆக்சுவலா பாகிஸ்தான்ல பதினாறு வருஷம் இருந்தேன்.&lt;br /&gt;பஞ்சாப் ... உங்க ஊருல கூட பஞ்சாப்னு ஒரு ஸ்டேட் இருக்கில்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;நம்மூர் சேட்டுப் பையன் தமிழ் பேசுவது போல, அவள் ஹிந்தி பேசினாள்.&lt;br /&gt;வேறொரு மொழி பேசுபவள் உச்சரிக்கும் வார்த்தை அவசியமில்லாத&lt;br /&gt;அப்பாவித்தனத்தை அவளுக்குத் தருகிறது.  "துமக்கோ... ஹமக்கோ"&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரங்களில் நாம் சிலரை ஏன் சந்திக்கிறோம், எப்படிச் சந்திக்கிறோம்&lt;br /&gt;என்று புரியும் முன்பு அது முடிந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பேசும் பொழுது, தன் கழுத்தில் உள்ள சிலுவையை இரண்டு&lt;br /&gt;நிமிடத்திற்கு ஒரு முறை தலை கீழாக மாற்றிப் போடுகிறாள்,&lt;br /&gt;அடுத்த இரண்டாவது நிமிடத்தில் மறுபடியும் நேர் ... நான் அதை&lt;br /&gt;கவனிப்பதை அவள் கவனிக்கவில்லை என்பதை அவள் கண் எங்கோ&lt;br /&gt;தென் மேற்கு திசை நோக்கிப் பேசிக் கொண்டிருப்பதிலிருந்து&lt;br /&gt;தெரிந்தது சவுகரியம். அவ்வளவு வயதாகவில்லை, ஆண்டாள்&lt;br /&gt;கொண்டை போல  வித்தியாசமான் முடி அமைப்பு,  கண்களில் அடர்த்தியான&lt;br /&gt;சோகம், கழுத்தெலும்பு தெரிகிறது, நல்ல பெருத்த உடம்பு. ஆச்சரியம்,&lt;br /&gt;கம்மல் போட்டிருக்கிறாள், ஆனால் எளிதாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி இந்த முறை கிழியாத அல்லது கிழிக்கப்படாத கவுண்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ"  கவனத்தைக் கலைக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன கேட்டீங்க?" என்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"கேட்டேனா? நான் என் ஸ்டோரி சொல்லிகிட்டு இருந்தேன் ..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ யாம் சாரி ... நான் "&lt;br /&gt;&lt;br /&gt;"சோ நீங்க நான் சொன்னத கவனிக்கல ... இஸ் தட் ரைட்?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல ... ஐ மீன் ... ஒகே ... நான் ஒத்துக்கிறேன். நீங்க தப்பா&lt;br /&gt;நெனசுக்காட்டி நான் பொய் சொல்லல"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம் "&lt;br /&gt;&lt;br /&gt;"நான் உங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன் ... பஞ்சாப்,&lt;br /&gt;இஸ்லாமாபாத் இதெல்லாம் கவனிக்கல ... உங்க கிட்ட ஒரு&lt;br /&gt;ஆச்சரியம் இருக்கு. ஆனா கேக்க விரும்பல. ஐ வில் லீவ் இட் டு யூ&lt;br /&gt;(I will leave it to you)"&lt;br /&gt;&lt;br /&gt;"டீ சாப்படறீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;சம்பிரதாயமாக சொல்லி, பதில் எதிர்பார்க்காமல் தாங்கித் தாங்கி நடந்து&lt;br /&gt;அவள் அறைக்கு ஓடுகிறாள்.  அப்பொழுது தான் கவனிக்கிறேன்,&lt;br /&gt;அவள் வலது பின் பாதத்தில் ரத்தம் உறைந்த சுவடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்டர் - 3&lt;br /&gt;&lt;br /&gt;நான் இங்கு பெரிதாக சம்பாதிக்கவெல்லாம் வரவில்லை என்று&lt;br /&gt;தான் சொல்லிக்கொள்ள வேண்டும். காதலித்த பெண்ணின்&lt;br /&gt;பிரிவைத் தாங்கிக் கொள்ள, தப்பிக்க, ஓடி ஒழிவதை விட சிறந்த&lt;br /&gt;வழி உண்டா என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் (ருக்மணி) கோபம், என் அலட்சியம் கலந்து செய்த கலவை&lt;br /&gt;இந்த காதல் தோல்வி.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ இந்த டைரி தான் என் இரண்டாவது காதலி. முக்கால்வாசி&lt;br /&gt;ஆங்கிலம், சிலது தமிழ். இதை யாராவது படித்தால் என் மொத்த&lt;br /&gt;வரலாறும் தெரியும்.சொல்லப் போனால் வரலாறு ஒன்றும் இல்லை, &lt;br /&gt;எல்லாம் வேதியியல் தான். வாழ்க்கையே வேதியியல் கோட்பாடு தானே.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடங்களாக நான் நினைத்த எல்லாம் இந்த டைரிக்கு அத்துப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழிலில் எழுத ஆரம்பிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லாத உண்மையும் நன்மையே&lt;br /&gt;கேட்காத கேள்விகளும் உண்மையே&lt;br /&gt;பதில் சொல்லாத கேள்விகளும் உண்மையே&lt;br /&gt;என் கேள்விக்கு பதில் - உண்மை வராது, இருந்தும் நன்மையே"&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரங்களில் சில மனிதர்கள்; ருக்மணி, இதோ இந்த ஆண்ட்ரியா ...&lt;br /&gt;ஞாபகம் வருகிறது, "ஒ ... அவ கிட்ட சாரி கேட்க வேண்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;டக் டக். அவள் கதவைத் தட்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாட் டூ யூ வான்ட்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ யாம் சாரி "&lt;br /&gt;&lt;br /&gt;"வாட் டூ யூ வான்ட்"&lt;br /&gt;&lt;br /&gt;மன்னிப்பு கேட்பது வேறு எப்படி, ஹிந்தி எல்லாம் இப்போது&lt;br /&gt;தேவையா? என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்&lt;br /&gt;திரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லாததும் உண்மை" என்று கவிதைக்கு ஐந்தாவது&lt;br /&gt;வரியைச் சேர்த்து, பின் அடிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்டர் - 4&lt;br /&gt;&lt;br /&gt;இன்றிரவு, முதல் முறையாக நான் பக்கத்திலுள்ள மெக்சிகன்&lt;br /&gt;கடைக்குப் போய் டார்டியா வாங்கும் பொழுது, சில்லறை&lt;br /&gt;சில்லறையாக எண்ணி கவுண்டரில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு பொதுவாக யாரும் சில்லறை வைத்துக் கொள்வதில்லை,&lt;br /&gt;எல்லாம் கார்ட் தான். அதுவும் அவளிடம் நோட்டுக்கள்&lt;br /&gt;கூட இல்லை, சில்லரைக் காசுகள். ஏழு சென்ட் குறைக்கிறது &lt;br /&gt;என்று பாவமாய்ச் சொல்ல, கடைக்கார சைனீஸ்&lt;br /&gt;குறைந்த கண்களுடன் 'இஸ் ஸோகே ' என்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வாங்க வந்ததை மறந்து அவளைத் தொடர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹாய் ஏதாவது பிரச்சனையா?"&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காந்த சக்தி மீண்டும் மீண்டும் பேச வைக்கிறது என்னை.&lt;br /&gt;&lt;br /&gt;"யா ... நோ நோ ... இன்னைக்கு பர்ஸ் கொண்டு வர மறந்துட்டேன்.&lt;br /&gt;அதான் ஒரே சில்லறை"  சுந்தரத் தெலுங்கு போல் சுந்தர ஹிந்தி&lt;br /&gt;பேசுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒகே, நான் வேணும்னா டிராப் பண்ணவா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன விளையாடறீங்களா ... வீடு எதிர்ல தான இருக்கு "&lt;br /&gt;&lt;br /&gt;வழிகிறேன். இத்தனைக்கும் அவள் அழகு எல்லாம் இல்லை, என்&lt;br /&gt;கடைசிச் சித்தி வயது இருக்கும். இரண்டு பெரும் சேர்ந்தே போகிறோம்.&lt;br /&gt;சிலுவை பதிமூன்று முறை நேர் செய்யப் படுகிறது. வீடு வருகிறது,&lt;br /&gt;ஜோதிகா கமல் போல அவரவர் ரூமுக்குச் செல்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முற்றும், அதாவது இந்த நாள். டிசம்பர்  24, 2009.&lt;br /&gt;&lt;br /&gt;டைரி மூடப்படுகிறது. தூக்கம் ...&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலை மூன்று மணி இருக்கும் ... என் அறைக்கதவு&lt;br /&gt;'டம டம' வெனத் தட்டப்படிகிறது. எழப்பிடிக்காமல் கதவைத் திறக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தால் யாருமில்லை. அசந்து கதவை மூடும் பொழுது,&lt;br /&gt;என் கையை இழுத்து அவள் ரூமுக்குக் கொண்டு செல்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என் சிலுவை எங்கே ... ?"&lt;br /&gt;&lt;br /&gt;சாப்டர் - 5&lt;br /&gt;&lt;br /&gt;"வாட் ,,, ஐ ஆம் சாரி ... உங்க சிலுவை தொலைந்து போச்சா? "&lt;br /&gt;&lt;br /&gt;"ஸோ உங்க கிட்ட இல்லையா? இருந்தா கொடுங்க ... இல்லாட்டி&lt;br /&gt; கொடுக்க வேண்டாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க ரொம்ப குழம்பி இருக்கீங்க ... "&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ் ... ரொம்ப தலை வலிக்குது ... உங்க கிட்ட ஏதாவது மாத்திரை இருக்கா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை ... ஆனா தேடிப் பாக்குறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் மாத்திரை இல்லை, ஆனால் அவளை ஒரு நிமிடம்&lt;br /&gt;ஆஸ்வாசப்படுத்த இந்த பொய் தேவைப் பட்டது. என் ரூமுக்கே&lt;br /&gt;வந்து விட்டாள். மறுபடியும் கிழிந்த கவுண். கிளிப் பச்சை நிறம் .&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயாம்  சாரி ... சொல்லாம உள்ள வந்துட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"பரவாயில்ல ... அப்படி ஒண்ணும் தப்பா எதுவும் இல்ல இங்க,&lt;br /&gt;என் டைரியைத் திவிர. அது மட்டும் பாக்க வேண்டாம் ப்ளீஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓகே, டேக் இட் ஈசி"&lt;br /&gt;&lt;br /&gt;"என் கிட்ட மாத்திரை இல்லை ... ஆனா, ஜிஞ்சர் டீ குடிச்சா தலை&lt;br /&gt; வலி சரியாயிடும்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒகே ... நீங்க டீ போட போறீங்களா? "&lt;br /&gt;&lt;br /&gt;"கண்டிப்பா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஷுக்ரியா"&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் கிச்சன் செல்கிறோம். அதே தாங்கி தாங்கி நடை.&lt;br /&gt;&lt;br /&gt;டீயை பெரும் அவசரமாய்க் குடிக்க முயல்கிறாள்.&lt;br /&gt; &lt;br /&gt;எனக்கு அவசர அவசரமாய் ஒரு கவிதை தோன்ற, உள்ளே&lt;br /&gt;சென்று எழுதி டைரியை மூடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் உங்க கிட்ட நிறைய பேசணும்" என்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டீக்கு பேச்சு லஞ்சம்  என்று நினைத்துக் கொண்டாள் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படி ப்ளான் பண்ணி எல்லாம் பேச கூடாது ... வும் முடியாது "&lt;br /&gt;என்று துரிதமாய் உருஞ்சுகிறாள் டீயின் சூட்டைக் கூட கவனிக்காமல்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி ப்ளான் பண்ணல. ஆனா நாலு கேள்விகள்"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்"&lt;br /&gt;&lt;br /&gt;"எப்போ இங்க வந்தீங்க, நான் உங்கள பார்த்ததே இல்லையே ... அப்புறம் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"நானும் தான் உங்கள பார்த்தே இல்லையே ... ஆனால் எனக்கு இந்த கேள்வி&lt;br /&gt;வரலயே ... இதுல இருந்து உங்களுக்கு என்ன புரியுது"&lt;br /&gt;&lt;br /&gt;"புரியல"&lt;br /&gt;&lt;br /&gt;"நம்ம திங்கிங் வேவ்ஸ் வெவ்வேற பாதையில போகுது. அடுத்து&lt;br /&gt;ஏன் என் காலுல ரத்தக் கறை, ஏன் நான் அப்பப்ப சிலுவையைக் கடிக்கிறேன்,&lt;br /&gt;கடிச்சேன், ஏன் அத தொலைச்சேன், ஏன் நடக்கும் போது நொண்டரேன்னு&lt;br /&gt;கூட கேப்பீங்களா? சாய்ஸ் உண்டா?"&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லப் போனா இன்னும் நிறைய இருக்கு ... ஆனா இதெல்லாம் உங்களுக்கு&lt;br /&gt;எப்படித் தெரியும். குட் கஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்னா இப்போ நம்ம வேவ்ஸ் ஒருங்கி இணையறதை கவனிக்கிறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க என்ன சொல்ல வரீங்க? "&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க நீங்களா, தனியா இருக்க வரைக்கும், உங்க சிந்தனை உங்களுடையது,&lt;br /&gt;என் கூட பேசும் போது, ஆவறேஜிங் பண்ண படுத்து ... மீன்&lt;br /&gt;மீடியன் (mean, median) அப்படின்னு  ஸ்டாடிஸ்டிகளா  (statistical) சொல்லுவோம்&lt;br /&gt;இல்ல ... அது மாதிரி. இப்போ உங்களுக்கு லேசா பயம் வருது.&lt;br /&gt;சொல்லப் போனா உங்களுக்கு உள்ளுக்குள்ள இப்போ பயங்கரமா வேர்க்குது&lt;br /&gt;இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லி விட்டு பழக்க தோஷமாய் தன் சிலுவையைத்&lt;br /&gt;தடவப் பார்க்கிறாள் ... அதன் தொலைந்து போன அச்சு மட்டும் தான்&lt;br /&gt;அங்கு இருக்கிறது, பிங்க் அச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அவள் சொன்னதில் பெரிதாய் அர்த்தம் இருப்பதாய்&lt;br /&gt;தோன்றவில்லை. புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து&lt;br /&gt;உளறுகிறாள் என்றே தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல ... நாட் ரியல்லி. சரி, ஏன் கிழிஞ்ச கவுண் போடறீங்க. "&lt;br /&gt;&lt;br /&gt;"தலை வலி போன மாதிரி இருக்கு. தாங்க்ஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"குட், எந்த கேள்விக்கும் நீங்க இன்னும் பதிலே சொல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"பதில் கூட சாய்ஸ் தான் இல்லையா?. சரி, ஏன் கவிதை&lt;br /&gt;எழுதறீங்க ராத்திரி?"&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி ... என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல, இப்படி எல்லாம் கவிதை எழுத உங்களுக்கு நேரம்&lt;br /&gt; எப்படி கிடைக்குது?"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு உங்க கூட பேசலாமா வேணாமான்னு குழப்பமா இருக்கு.&lt;br /&gt;ரொம்ப மைண்ட் ரீட் பண்ணறீங்க ... வூ ஆர் யூ?"&lt;br /&gt;&lt;br /&gt;நான் கேட்ட அடுத்த நொடி அவள் தன் மேலாடைத் துணியைக்&lt;br /&gt;கிழித்து எறிகிறாள் ...&lt;br /&gt;&lt;br /&gt;சாப்டர் - 6&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிரம்மை பிடித்தவன் போல் நிற்கிறேன். இதற்கெல்லாம்&lt;br /&gt;தயார் செய்து கொள்ளப்பட்டவன் இல்லை நான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் தலையை மேலே நோக்கிப் பார்க்கிறாள். அவள் உடல் முழுவதும்&lt;br /&gt;காயங்கள். தோள்களில் யாரோ கத்தியால் குத்திய சுவடுகள்.&lt;br /&gt;மற்றபடி என் கண் எங்கும் செல்லவில்லை, நம்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ளீஸ் ... கொஞ்சம் ட்ரஸ் பண்ணிருங்க ... எனக்கு ரொம்ப&lt;br /&gt;எம்பாரஸின்கா (embarrassing) இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"ஜீசஸ் நேரா வந்து இப்படி செஞ்சா கூட இப்படித் தான் சொல்லுவீங்களா?"&lt;br /&gt;அவள் கண்ணில் லேசான கண்ணீர்.&lt;br /&gt;&lt;br /&gt;"நோ ... எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ... ஐ மீன் ... சாரி.&lt;br /&gt; இருந்தாலும் ட்ரஸ் பண்ணிருங்க. நாம கண்டிப்பா பேசுவோம்"&lt;br /&gt;&lt;br /&gt;நான் பாத்ரூம் செல்கிறேன். வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"டீ குடிச்சிட்டேன்" என்கிறாள் அப்பாவியாக.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒகே ... எப்படி உங்க உடம்புல இவ்வளவு கத்திக் குத்து"&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த கேள்வியை ஏசுநாதர் கிட்ட இது வரைக்கும் யாரும்&lt;br /&gt;கேட்டதில்லையாம் " லேசான ஏளனச் சிரிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;"மிஸ் ... சாரி ஆண்ட்ரியா. இங்க பாருங்க, உங்களுக்கு இந்த&lt;br /&gt;உரையாடல் பிடிக்கலேன்னா இத்தோட நிறுத்திக்கலாம், இப்படி எந்த&lt;br /&gt;கேள்விக்கும் நேரடியா பதில் சொல்லலேன்னா ...  ஐ மீன் ...&lt;br /&gt;எப்படிப் பேசறது???"&lt;br /&gt;&lt;br /&gt;"எதுக்கு தெரிஞ்சுக்கணும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"பரவாயில்ல ... அது உங்க இஷ்டம். சொல்லப் போனா, உங்க அந்தரங்கம்&lt;br /&gt;கூட. அது எனக்குத் தேவை இல்லை. ஆனால் 'வூ ஆர் யூ'னு நான் கேட்டதுக்கு&lt;br /&gt;கூட நீங்க பதில் சொல்லல .. மைண்ட் ரீட் பண்ணறீங்க, நான் கவிதை&lt;br /&gt;எழுதறத சொல்லறீங்க ... ஸோ ... எனக்கு கொஞ்சம் பயம் வந்துட்டதுனால&lt;br /&gt;உங்க கிட்ட தெரிஞ்சுக்கணும் ... நாம அடுத்தடுத்த ரூம் ஷார் பண்ணி&lt;br /&gt;இருக்கோம், அதுக்காகவாவது"&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்லி முடிக்கும் முன் அவள் அவசரமாய், உள்ளே செல்கிறாள்.&lt;br /&gt;பெட்டி திறக்கும் சத்தம் கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நொண்டிக் கொண்டே வருகிறாள். ஏதோ அரதப் பழைய போட்டோ&lt;br /&gt;ஒன்றைக் காட்டுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதோ இது தான் என் ஹஸ்பண்ட்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒகே ... இது யாரு?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க என்ன பைத்தியமா ... என் ஹஸ்பண்ட் கூட நான் தானே இருப்பேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"இது நீங்களா ... ப்ளீஸ் உண்மைய சொல்லுங்க ... போட்டோவுல இருக்கற&lt;br /&gt;இந்த முகத்துக்கும் உங்க முகத்துக்கும் துளி கூட சம்மதம் இல்ல ... "&lt;br /&gt;&lt;br /&gt;சாப்டர் - 7&lt;br /&gt;&lt;br /&gt;எகத்தாளமாய் ஒரு சின்ன சிரிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;"இது நான் தான் ... எனக்கு ஞாபகம் இல்லைன்னா, நான் கூட இது நான்னு&lt;br /&gt;ஒத்துக்க மாட்டேன். ஆனா இது நான் தான் ... நானே தான் ... "&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிவிட்டு பால்கனியைத் திறக்கிறாள் ... கொண்டையை&lt;br /&gt;அவிழ்க்கிறாள். சாம்பல் முடி மார்கழிக் காற்றில் கலைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே 5 டிகிரி செல்ஷியஸ் மிதமான பனிக்காற்று. தன் கவுனின்&lt;br /&gt;இடுப்பு நாடாவை லேசாய் தளர்க்கிறாள் ... என்னை வா என்பது போல்&lt;br /&gt;சைகிக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதோ இது தான் நீங்க பாக்குற ஆண்ட்ரியா ... முற்றிலும் விடுபட்டவள் ...&lt;br /&gt;ஆண்ட்ரியா ப்ரெஸ்டன்... ஆண்ட்ரியா கபீர் ... இப்போ ஆண்ட்ரியா ...&lt;br /&gt;ஜஸ்ட் ஆண்ட்ரியா ... வெறும் ஆண்ட்ரியா"&lt;br /&gt;&lt;br /&gt;அழகாய் மூன்று காலங்களையும் சொல்கிறாள். பழைய ஆங்கிலப்&lt;br /&gt;படங்களில் ஹீரோ ஹீரோயின்  பேசுவது போல பால்கனிக் குளிரில்&lt;br /&gt;நனைந்து பேச்சு தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"மிஸ்டர் நந்தா ... யூ நோ ... லைப் இஸ் எ பாஸ்டர்ட் ... நீங்க&lt;br /&gt;எவ்வளவு  கண்ணியமா இருந்தாலும் நீங்க சாகும் போது&lt;br /&gt;அரைக்கிலோ குற்ற உணர்ச்சியோட தான் சாகறீங்க ...&lt;br /&gt;ஏசு மாதிரி ... உங்க கிஸ்னா மாதிரி ... "&lt;br /&gt;&lt;br /&gt;"கிருஷ்ணா ... "&lt;br /&gt;&lt;br /&gt;"வாட்டெவர் ... கிருஷ்ணா" &lt;br /&gt;&lt;br /&gt;பத்து முறை சொல்லிப் பார்த்து சரியாய் சொல்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"கிருஷ்ணா !!!  எனக்கு இந்த பெயர் ரொம்ப புடிச்சிருக்கு ... "&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெருமூச்சு விட்டு தொடர்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;"முதல் முதலா கபீரை  சிகாகோ ஸ்கூல் ஆப் ம்யூசிக்ல தான் பார்த்தேன்.&lt;br /&gt;பாஸ்டர்ட் ... கிடாரிஸ்ட். அவர் தான் என் கிட்ட பேச ட்ரை பண்ணினாரு ...&lt;br /&gt;பை த வே, உங்களுக்கு ஏதாவது லவ்  எக்ஸ்பீரியன்ஸ்  இருக்கா? "&lt;br /&gt;&lt;br /&gt;"இருக்கு ... இருக்கலாம் ... சொல்லுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"இருக்கு, தெரியுது ... நந்தா ... கபீர் ஒரு மஜீஷியன் ... அப்படித்தான் சொல்லணும் ...&lt;br /&gt; மெஸ்மயர் பண்ணிடுவாரு பேச்சுல ... அதாவது மயக்கிடுவாரு ...&lt;br /&gt; ஹிப்நோடைசர் ... சார்மிங் முகம். ஸச்சா முசல்மான் அப்படின்னு&lt;br /&gt;அடிக்கடி சொல்லிக்குவார். ரெண்டு வருஷம் லவ் பண்ணினோம் ...&lt;br /&gt;இன்பாக்ட் நான் கூட கவிதை எல்லாம் எழுதுவேன் ... சூபி கவிதைகள் ... கஜல்ஸ் ... "&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து கொண்டே சொல்கிறாள், ஒரு ஆட்டோபயாக்ரபி போல. குடித்து ஆறிப்&lt;br /&gt;போன டீ கால் வாசி இருக்கிறது. பேசும் போது கை நடுங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே தென் நோக்கி விசித்திர பார்வை. விடாது பேச்சு, சமயத்தில்&lt;br /&gt;ஆங்கிலமே தூக்கலாக இருக்கிறது எனக்கு புரிந்து கொள்ள வசதி.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க கவனிக்கறீங்கன்னு அஸ்ஸ்யூம் பண்ணலாமா?" கவனித்து விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி சொல்லுங்க"  ஜென்டிலாய் சிரித்து மழுப்புகிறேன். மணி அதிகாலை மூன்றரை.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒகே ... "&lt;br /&gt;&lt;br /&gt;"கோர்ஸ் முடிஞ்சு அவர் பாகிஸ்தான் போயிட்டாரு. அப்போ இங்க ஈராக்&lt;br /&gt;வார் சமயம், அதனால இங்க இருக்க வேண்டாம்னு நினைச்சாரு போல.&lt;br /&gt;1990 அப்படின்னு நினைக்கிறேன். எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியல!!! "&lt;br /&gt;கண்ணீரைத் துடைக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அங்க போய் கூப்பிடறேன்னு சொன்னாரு. ஆறு மாசம் போச்சு ... எந்த ந்யூசும்&lt;br /&gt;வரல ... ஆமா உங்க லவ் எப்படிப் பட்டது?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆண்ட்ரியா ... கண்டிப்பா நீங்க பேசினதுக்கப்புறம் நான் என் ஸ்டோரி&lt;br /&gt; சொல்லறேன் ... ஏன் இப்படி அப்பப்போ ஸ்டாப் பண்ணறீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்னா என் கண்ணீர் எனக்கு மட்டுமே சொந்தமானது இல்லையா.&lt;br /&gt; அட்லீஸ்ட் கண்ணீராவது? எக்ஸ்யூஸ் மீ"&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லி விட்டு பாத்ரூம் அறைக்குச் செல்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு லேசாக தூக்கம் வருவது போல் இருக்கிறது. உள்ளே சென்று&lt;br /&gt;மெரோனா ஸ்வெட்டர் மாட்டிக் கொள்கிறேன். அந்த ஸ்வட்டரில்&lt;br /&gt;ருக்மணியின் ராயல் சீக்ரட் பெர்ப்யூம் வாசனையும், அவள் கைவண்ணம்&lt;br /&gt;சொன்ன எம்ப்ராய்டறியும்  தெரிகிறது நூல் நூலாக ... 'ருக்மணி நந்தகுமார்'&lt;br /&gt;&lt;br /&gt;சாப்டர் - 8&lt;br /&gt;&lt;br /&gt;"கண்ணீரும் சுகம் தானே ...&lt;br /&gt; அதுவும் உன் முகம் தானே"&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வரி எழுத எத்தனிக்கும் முன்&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்குத் தூக்கம் வருதா?" என்கிறாள் ... எல்லாவற்றையும்&lt;br /&gt;கண்டு பிடித்து விடுவாள் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"நோ ... பேசலாம், உங்களுக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு யார் கூடவாவது பேசணும்னு தோணுது ... பேசலாம் ... இங்கயே,&lt;br /&gt;உங்க ரூம்லயே கூட ...  உங்களுக்கு விகல்பம் இல்லைன்னா"&lt;br /&gt;&lt;br /&gt;"கண்டிப்பா இல்லை ... பேசலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லி அவளக்கு அந்த சின்னத் தலைகாணியை எடுத்துக்&lt;br /&gt;கொடுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க நாத்திகர்னு சொன்னீங்க இல்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்"&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப கஷ்டம் ... நல்ல வேலை எனக்கு அப்படி ஒரு சுதந்திரம்&lt;br /&gt;கிடைக்கல."&lt;br /&gt;&lt;br /&gt;"எதுவும் கஷ்டம் இல்ல ... சொல்லப் போனா கடவுள் நம்பிக்கை தான்&lt;br /&gt; கஷ்டம்னு நினைக்கிறேன் ... எல்லாத்துக்கும் ஒரு காரணமும் வேணும்,&lt;br /&gt;கடவுளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. க்ரேசி"&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லா பேசறீங்க, ஸோ உங்களுக்கு இன்னமும் கல்யாணம் ஆகல&lt;br /&gt; இல்லையா?  உங்க கேர்ள் பிரெண்ட் இந்தியால தான் இருக்காங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ் ... எக்ஸ். ருக்மணி."&lt;br /&gt;&lt;br /&gt;"கேள்விப் படாத பெயர். எங்க விட்டோம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"கபீர் பாகிஸ்தானுக்கு போனதா சொன்னீங்க ... 1990"&lt;br /&gt;&lt;br /&gt;"குட் மெமரி. எஸ். நான் ஒரு ஆறு மாசம் வெயிட் பண்ணிப் பார்த்தேன்.&lt;br /&gt; இப்போ மாதிரி அப்போ இன்டர்னட் ஈமெயில் இதெல்லாம் கிடையாது.&lt;br /&gt;நினைவுகள் மட்டும் தான். அவங்கப்பாவோட பிசினஸ் ப்ராப்ளம், லாண்ட்&lt;br /&gt; ப்ராப்ளம் இதெல்லாம் முடிச்சுட்டு வரதா சொல்லிட்டு போனவர்,&lt;br /&gt;வரவே இல்ல."&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிவிட்டு என் டைரியைத் திறக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எக்ஸ்யூஸ் மீ ... அது என் பெர்சனல் டைரி"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒ நோ ... ஐ யாம் எக்ஸ்ட்ரீம்லி சாரி ... மன்னிக்கணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல இல்ல பரவாயில்ல ... கண்டின்யூ பண்ணுங்க, ஐ மீன் உங்க&lt;br /&gt; கதைய"&lt;br /&gt;&lt;br /&gt;"இது கதை இல்ல, என் லைப்"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சொல்லுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு வேற வழி தெரியல ... நானே வீசா எடுக்க ட்ரை பண்ணினேன்.&lt;br /&gt;முதல் வாட்டி கிடைக்கல, சரியான காரணம் சொல்ல முடியல, செகண்ட் டைம்&lt;br /&gt;தான் கெடச்சுது"&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்கிறாள் ...&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா அங்க, பஞ்சாப் போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அவர் ஒரு பெரிய&lt;br /&gt;சிக்கல்ல மாட்டிக்கிட்டு இருந்தார்னு, அவங்கப்பாவோட பிசினஸ் புல்லா நஷ்டம்&lt;br /&gt;ஆயிடுச்சு. அந்த காலத்துக்கு என்பது லட்சம் கொஞ்சம் ஜாஸ்தி தான்.&lt;br /&gt;என் பணம் ... மொத்தமும் என் பணம் கொடுத்து ... எல்லாம் டாலர்ஸ் ... பாஸ்டர்ட்"&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லும் முன் கண்ணீரைத் துடிக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு நிமிஷம், எனக்கு பைபிள் வேணும்னு தோணுது. கொண்டு வரவா ... "&lt;br /&gt;&lt;br /&gt;கொண்டு வருகிறாள். எனக்கு இந்த இடைவெளி சிகரட்டுக்குத் தேவைப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு பைபிள் தெரியுமா? "&lt;br /&gt;&lt;br /&gt;"நான் நாத்திகன்னு சொன்னேன். இந்தியாவுல தான் நாதிகன்னா  ஹிந்துயிசம்க்கு&lt;br /&gt; எதிரா பேசினா போதும், ஆனா, நான் உண்மையான நாத்திகன். எனக்கு&lt;br /&gt; எல்லாக் கடவுளும் ஒண்ணு தான் ... ஒண்ணு இல்ல, ஐ மீன் ஜீரோ ... பைனரிக் (Binary) கணக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்வதை அவள் ரசிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"எனி வெ ... பைபிளுல ஒரு கோட் வரும்&lt;br /&gt;11:16  A kindhearted woman gains respect, but ruthless men gain only wealth"&lt;br /&gt;&lt;br /&gt; கனிவான மனம் படைத்த பெண் மரியாதை பெறுகிறாள், கொடுமைக்காரன்&lt;br /&gt; செல்வந்தன் ஆகிறான்  ... இது அப்படியே உண்மையாச்சு ... ஆனா கபீருக்கு மட்டும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் யூ.எஸ் வந்தேன். எங்கப்பாவோட பார்ம் ஹவுஸ் என் பேருல வாங்கினது&lt;br /&gt;ஒண்ணு இருந்துச்சு, சிகாகோவுல. அது எங்கப்பாவோட மொத்தச் சொத்து.&lt;br /&gt;யாரைப் பத்தியும் கவலைப்படாம அதை அவருக்காக வித்தேன். உங்க பணத்துல&lt;br /&gt;சொல்லலும்னா கிட்டத்தட்ட ... ம்ம்ம் ... ம்ம்ம்ம் ... ஒகே ... ரெண்டரைக் கோடி&lt;br /&gt;ரூபாய் அப்படின்னு வெச்சுக்கோங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க பாரன்ட்சுக்கு இதுல சுத்தமா சம்மதம் இல்ல ... நாங்க அக்சுவலா&lt;br /&gt;  பிரெஞ்ச் கனடியன்ஸ். கொஞ்சம் கலாசாரம் உண்டு. பட் லைப் கோஸ் லைக் தட்&lt;br /&gt;(But life goes like that). யாரோட விருப்பம் இல்லாம தான் கல்யாணம் செஞ்சுகிட்டேன் ...&lt;br /&gt; மெஸ்மரிசம் ... பாகிஸ்தான்ல ... என் சைட்ல நான் மட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் ஆறு மாசம்  தான் லைப் நல்லா போச்சு. அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது&lt;br /&gt;உண்மைகள். அவர் ஒரு ஏமாத்துப் பேர்வழி. பிசினஸ் கடன் இதெல்லாம் பொய் ...&lt;br /&gt;என்னை முழுசா ஒரு  முஸ்லீம் பெண்ணா மாத்திட்டாரு ... எனக்கு எல்லாமே&lt;br /&gt;மயக்க நிலையில நடந்தா மாதிரி இருக்கு ... நபீசா ... உருது கத்துகிட்டேன் ... ஒரே&lt;br /&gt;பொழுதுபோக்கு இந்த கஜல்ஸ் தான் ... அதை வெச்சு சில புக்ஸ் கூட எழுதினேன் ... &lt;br /&gt;கொஞ்சம் பணம் ... பதினாறு வருஷப் பணம் ... "&lt;br /&gt;&lt;br /&gt;மூச்சு விடாமல் பேசி, மினரல் வாட்டர் குடிக்கிறாள் ... லேசாய்&lt;br /&gt;ஒரு கஜல் பாட்டை முணுமுணுக்கிறாள் ...&lt;br /&gt;&lt;br /&gt;"இதெல்லாம் நானே எழுதிய பாட்டு ... கேக்கறீங்களா? "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இதோ இது தான் நான் முதல் முதலா கபீரை வர்ணிச்சு எழுதின பாட்டு ..."&lt;br /&gt;&lt;br /&gt;"கரு நீளமான தேகம் உடைய என்னவனே ...&lt;br /&gt; உன் மோகத்தில் நான் உன்னைச் சரணடைகிறேன் ...&lt;br /&gt; உன் சிகப்பான கண்களில் என்னை இழக்கிறேன்&lt;br /&gt;உன் தீர்கமான பளபளப்பான முகம் என்னை கவர்ந்திழுத்து&lt;br /&gt;இரவும் நீயாக பகலும் நீயாக உணர வைத்து மாயவலையில் பிண்ணிப் பிணைய வைக்கிறது ... "&lt;br /&gt;&lt;br /&gt;அழகான ஆங்கிலத்திலும் உருதுவிலும் எழுதி இருக்கிறாள் ...&lt;br /&gt;&lt;br /&gt;அழகான கற்பனை ... கபீரைப் பற்றி. அவன்(ர்) முகத்தின்&lt;br /&gt;பிரகாசம் சூரியனும் சந்திரனும் சேர்ந்த பளிங்கு போல இருக்கிறதாம்.&lt;br /&gt;மொத்தம் எட்டு வரிப் பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அவள் பேசுவதில் மொத்தமும் உண்மை என்று தோன்றவில்லை.&lt;br /&gt;என்ன காரணம் என்று சரியாய் சொல்ல முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு விருப்பம் இல்லைன்னு தோணுது இல்லையா? " அதையும்&lt;br /&gt;யூகிக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"கண்டிப்பா இல்ல ... ஐ மீன் ... விருப்பம் ... சொல்லுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம் ... பதினாறு வருஷம் ... பாகிஸ்தான்ல ... ஒரே ஒரு குழந்தை&lt;br /&gt; பொறந்துச்சு ... செத்து போச்சு ... டைப் பீ ஹெபாடிடிஸ் (Hepatitis). பாகிஸ்தான் ...&lt;br /&gt;நிறைய கொடுமைகள் ... ரத்த காயங்கள் ... எல்லாம் எதுக்கு?&lt;br /&gt;லவ் ...  என்ன செய்ய. நான் நாலு வருஷம் போராடி டைவர்ஸ் வாங்கி&lt;br /&gt; வந்துட்டேன் ... வரும் போது என் கிட்ட இருந்த பணம் ஜஸ்ட்&lt;br /&gt; 1380 டாலர்ஸ் அப்புறம் ஒரு சொத்து ... கேக்கவே சிரிப்பா இல்ல ... "&lt;br /&gt;&lt;br /&gt;நான் கொடுத்த தலைகாணியில் சாய்ந்து கொள்கிறாள்.&lt;br /&gt;சிரிக்கிறாள். அழுகிறாள். பாடுகிறாள். பைபிளைத் திறக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி 4:45 அதிகாலை.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னுடைய குடும்பத்தைத் தேடினேன் ... சிக்காகோ ... யாருமில்ல அங்க.&lt;br /&gt; நாலு மாசம் கழிச்சு தேடிக் கண்டு புடிச்சேன். எங்க அப்பாவோட&lt;br /&gt;ஸ்டூடன்ட் ஒருத்தன் வழியா அவங்க அட்ரஸ் கெடச்சுது. இங்க தான் இருந்தாங்க ...&lt;br /&gt;லாஸ் ஏஞ்சலஸ்ல. நான் மன்னிப்பு எல்லாம் கேக்க போகல ...&lt;br /&gt;எங்கப்பாவுக்கு நான் அடைக்க வேண்டிய கடன் ஒண்ணு இருந்தது.&lt;br /&gt;இதே மாதிரி ஒரு டிசம்பர் 25 தான் எங்க குடும்பத்தைப் பார்க்க போனேன்.&lt;br /&gt;ரெண்டு வருஷம் முன்னாடி"&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பேசப் பேச எனக்கு கொட்டாவி வருகிறது ... நான் டைரியைப் பார்க்கிறேன்.&lt;br /&gt;ஏதாவது கிறுக்க வேண்டும் போலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"மிஸ்டர் கிருஷ்ணா ... "&lt;br /&gt;&lt;br /&gt;"என் பெரு நந்தா"&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி ... மிஸ்டர் நந்தா, என் லைப் இப்படி போனதுக்கு என்ன&lt;br /&gt;காரணம்னு நினைக்கறீங்க? "&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்குத் தெரியல" ஒரு விதமான அலட்சியமாக சொல்கிறேன் ...&lt;br /&gt;அலட்சியம், என் பிறவிக் குணம்.&lt;br /&gt;&lt;br /&gt;"கிருஷ்ணா ... சாரி ... நந்தா, நானே சொல்லறேன் ...&lt;br /&gt;லைப்ல எல்லாமே ஒரு சான்ஸ் தான் ...  இப்பவும் நான் என் கபீரை&lt;br /&gt;லவ் பண்ணறேன். ஆனால் அதற்கு  என்ன அர்த்தம்னு தெரியல.&lt;br /&gt;நான் இன்னும் எதுக்கு வாழ்ந்துகிட்டு இருக்கேன்னும் தெரியல ...&lt;br /&gt;ஏதாவது காரணம் இருக்கும் ... இருக்கணும். எங்கப்பாவ&lt;br /&gt;பார்க்க போனேன்னு சொன்னேன் இல்லையா ... ரொம்ப பாவமா,&lt;br /&gt;இருந்தாங்க ... யூ எஸ்ல ஏழை  ... அந்த காலத்து&lt;br /&gt;பிசிக்ஸ் ப்ரோபாசர். எப்படியாவது கடனை அடிக்கனும்னு&lt;br /&gt;ஆசைப் பட்டேன் ... அவர் என்னைப் பார்க்க கூட விரும்பல, நீயே&lt;br /&gt;தேவை இல்ல, செத்தாச்சு, இதுல மத்தத்தெல்லாம் எதுக்குன்னு&lt;br /&gt;இன்சல்ட் பண்ணிட்டாங்க  ... எல்லாம் கனவு மாதிரி இருக்கு.&lt;br /&gt;எவ்வளவு லெட்டர் போட்டும் பதிலில்லை ... நான் கிறிஸ்டியன்&lt;br /&gt;இல்லையாம் ... முஸ்லிமாம் ... எல்லாம் கிராப் (crap)"&lt;br /&gt;&lt;br /&gt;நாப்கீனால் தன் கண்ணீரைத் துடைத்து தொடர்கிறாள் ...&lt;br /&gt;&lt;br /&gt;"துரத்தி விட்டுட்டாங்க  ...என்னைச் சர்ச்சுல கூட சேர்க்கறதில்லை.&lt;br /&gt;சுருக்கமா சொல்லப் போனா நான் ஒரு அநாதை .&lt;br /&gt;மதம் என்னைப் பொருத்தவரைக்கும் எல்லாமே ஒண்ணு தான் ...&lt;br /&gt; கபீர் ... நந்தா ... ப்ரெஸ்டன்" எல்லாம் ஒண்ணு தான். இல்லையா? "&lt;br /&gt;&lt;br /&gt;என்னைத் தான் கேட்கிறாள் என்பதை நான் உணர வில்லை ...&lt;br /&gt;&lt;br /&gt;"நந்தா ... "&lt;br /&gt;"யூ வில் நெவர் சேஞ் ... உன் கிட்ட போய் என்னைப் பத்தி சொன்னேன் பாரு ... "&lt;br /&gt;&lt;br /&gt;என்று கூச்சலிட்டு, தலைகாணியை விசிறி அடித்து சட்டென்று&lt;br /&gt;நான் தலை நிமிரும் முன் கோபமாக எழுந்து செல்கிறாள்.&lt;br /&gt;நான் அப்படியே பேதலித்து அரைத் தூக்கத்தில் அவளையே பார்த்துக்&lt;br /&gt;கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்டர் - 10&lt;br /&gt;&lt;br /&gt;எதையோ சொல்ல வந்திருக்கிறாள். எதையோ பகிர்ந்து கொள்ள&lt;br /&gt;வந்திருக்கிறாள் ... சே ... நான் என்ன பைத்தியமா கொஞ்சம் அவ&lt;br /&gt;சொன்னதைக் கவனிச்சிருக்கலாமோ?&lt;br /&gt;&lt;br /&gt;இவ சொல்றது எல்லாம் உண்மையா ... எந்த கேள்விக்கும் இவளா&lt;br /&gt;பதில் சொல்லல, ரத்தக் கறை, காலுல ஏற்பட்ட காயம் ...&lt;br /&gt;எதுக்கும் பதில் சொல்லல ...இவளாவே வந்தா ... இவளா சொன்னா ....&lt;br /&gt;இவளா கோபப்பட்டு போறா ... போ ... "&lt;br /&gt;&lt;br /&gt;அலட்சியம் மறுபடியும் அலட்சியம் !!!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஏதோ தவறு என்று தெரிகிறது ... கண்டிப்பாக உண்மையோ பொய்யோ&lt;br /&gt;என்னை மதிச்சு தன்னுடைய அந்தரங்க வாழ்க்கைய சொல்லி இருக்கா.&lt;br /&gt;இக்னோர் பண்ணதுக்கு ஒரு சாரியாவது கேக்கணும் ...&lt;br /&gt;&lt;br /&gt;அவளிடம் ரெண்டாவது சாரி .. தூக்கம் போய் விட்டது ... ஒரு&lt;br /&gt;விதமான உஷ்ணத்துடன் எழுந்து அவள் ரூமைத்  தட்ட&lt;br /&gt;முயல்கிறேன். உள்ளிருந்து லேசாக குறட்டைச் சத்தம் கேட்கிறது ...&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த பொம்பளை ரொம்ப விசித்திரம் ... மூணு நிமிஷம்&lt;br /&gt;கூட ஆகல அதுக்குள்ளே தூங்கிட்டாளா?"&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிகரட்டைப் பற்ற வைக்கிறேன். வெளியே போகிறேன்.&lt;br /&gt;ரொம்ப நேரமாக ஹீட்டரில் இருந்ததால், வெளியே போகும் பொழுது&lt;br /&gt;இப்போது ஸ்வட்டர் தேவைப்பட்டது. ருக்மணி பரிசளித்த ஸ்வட்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சினிமா டிக்கட்டின் பின்னால் எழுதி விடலாம் என் காதலைப் பற்றி ...&lt;br /&gt;உள்ளே சென்று டைரியைப் பார்க்கிறேன் ... 2007 ஆம் வருட டைரி ...&lt;br /&gt;இன்னமும் இதில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். காலம் ...&lt;br /&gt;&lt;br /&gt;ஈகோ என்று சொல்வார்கள் ... அது மட்டுமே என் காதலுக்கு எதிரி ...&lt;br /&gt;நான் எதையும் ஈசியாக எடுத்துக் கொல்லும் சராசரி வகையான்.&lt;br /&gt;என் காதலையும் சேர்த்து ... பெரிதாக ப்ளாஷ் பாக்கெல்லாம் சொல்லி&lt;br /&gt;போரடிக்க விருப்பமில்லை ... இரண்டு பேருக்கும் சரிப்பட்டு&lt;br /&gt;வரவில்லை ... ரெண்டு குடும்பமும் எவ்வளவு முயற்சி செய்தும்,&lt;br /&gt;பட்டம் அறுந்து நான் இங்கே வந்து இரண்டு வருடமாகிறது ...&lt;br /&gt;இந்த யூ.எஸ் ப்ராஜக்டுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கப்புறம் ஒரே ஒரு முறை பேச முயற்சி செய்தேன். அதுவும் ஒரு&lt;br /&gt;பேச்சுக்குதான் ... சரிப் பட்டுவரவில்லை. அதே ஈகோ, அதே சண்டை ... அதே அலட்சியம் ...&lt;br /&gt;&lt;br /&gt;a + b = c&lt;br /&gt;எழுதுகிறேன் ...&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்வில் இன்னொரு&lt;br /&gt;பெண்ணில்லை ... எந்த பெண்ணும் இல்லை ...&lt;br /&gt;&lt;br /&gt;சிகரட் முடிகிறது. மணி 5:10. டைரியை மூடுகிறேன்&lt;br /&gt;அசுவாரஸ்யமாய் ... காற்றில் லேசாக ஆடுகிறது டைரியின்&lt;br /&gt;எழுதப்படாத பக்கங்கள்  ... இன்னும் நான்கு நொடிகளில் தூங் ....."&lt;br /&gt;&lt;br /&gt;சாப்டர் - 11&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 25. மணி கிட்டத்தட்ட காலை ஒன்பது இருக்கும் ...&lt;br /&gt;மொத்தம் நான்கு மணி நேரத்தூக்கம் கூட இல்லை ...&lt;br /&gt;கொட்டாவியுடன் ஆரம்பிக்கிறேன் ...&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே இன்னமும் விடியவில்லை ... மார்கழிக் காலை&lt;br /&gt;தூக்கத்துடன் சோம்பேறித்தனமும் பங்காளிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிகரெட்டைத் தேடுகிறேன் ... அதற்கு முன்னாள் இரவு&lt;br /&gt;நடந்தது நினைவிற்கு வருகிறது. முதலில் அவளிடம் போய்&lt;br /&gt;சாரி கேட்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ அவள் ரூமுக்கு நடந்து கொண்டிருக்கிறேன் ...&lt;br /&gt;&lt;br /&gt;ஹலோ ... ஹலோ ... கதவை மிதமாகத் தட்டுகிறேன்.&lt;br /&gt;பதிலில்லை. உள்ளே பூட்டப்படவில்லை என்று&lt;br /&gt;ஊர்ஜிதப்படுத்துகிறேன். நல்ல வேளை!!!&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இவ்வளவு பழகி விட்டோம் ... என்ன பார்மாலிடி (formality) என்று&lt;br /&gt;நினைத்துக் கொண்டே, ஒரே ஒரு முறை சம்பிரதாயமாக&lt;br /&gt;தட்டி விட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் கதவைத் திறக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கண்ட காட்சி என்னை ஸ்தம்பிக்க வைக்கிறது ...&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருப்பாள் என்று யூகித்தால்&lt;br /&gt;தவறு ... அவள் அறை காலியாக இருந்தது. காலி செய்து கொண்டு&lt;br /&gt;சென்று விட்டாள் ...&lt;br /&gt;&lt;br /&gt;பெரும் ஏமாற்றம் !!! என்ன செய்வதென்று புரியவில்லை.&lt;br /&gt;சிகரட்டுடன் லானுக்கு வருகிறேன் ... மற்றொரு கையில்&lt;br /&gt;டீ ... ஜிஞ்சர் டீ. அவள் ஞாபகம் வருகிறது ...&lt;br /&gt;&lt;br /&gt;கையைக் கிள்ளிக் கொள்கிறேன். நினைவு தான் ...&lt;br /&gt;&lt;br /&gt;அதே நினைவு தான் இப்பொழுது குழப்புகிறது. ஒன்றும் புரியாமல்&lt;br /&gt;நின்றேன் என்று சொல்வார்கள் ... அப்படி இருக்கிறது.&lt;br /&gt;ரூமுக்கு வந்து டைரியைத் திறக்கலாம் என்றிருந்தேன் ...&lt;br /&gt;&lt;br /&gt;டைரிக்குப் பக்கத்தில் அவள் பைபிள் ...&lt;br /&gt;&lt;br /&gt;அடிப்பாவி இத மறந்துட்டாளே ... சரி இதுக்காகவாவது&lt;br /&gt;திரும்ப வந்து தான் ஆகணும் ...&lt;br /&gt;&lt;br /&gt;மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் ...&lt;br /&gt;&lt;br /&gt;எங்க போயிருப்பா?&lt;br /&gt;இவ சொன்னது எல்லாம் உண்மைன்னு ஏன் என்னால நம்ப முடியல?&lt;br /&gt;சரி, பொய்ன்னு எப்படி யூகிக்க முடியும்?&lt;br /&gt;உண்மைன்னு எப்படி, யார் ஊர்ஜிதப் படுத்த முடியும்?&lt;br /&gt;சொல்லப் போனா  விகிதாச்சாரம்  கூட மாறலாம் இல்லையா?&lt;br /&gt;அப்படி மாற்றிச் சொல்லறதுல என்ன பலன், பயன்?&lt;br /&gt;ஒரு வேளை என் கிட்ட பரிதாபம் சம்பாதிக்கலாமில்லையா?&lt;br /&gt;அத வெச்சிகிட்டு கடைக்கு போய் ஒரு சிப்ஸ் பாக்கட் கூட&lt;br /&gt;வாங்க முடியாது ... பின்ன எதுக்கு?&lt;br /&gt;துணை ... ம்ம்ம் ...துணை ... அவளுக்கு என் துணை தேவைப்பட்டிருக்கு ...&lt;br /&gt;எனக்கு?&lt;br /&gt;சே சே ... கண்டிப்பா இல்லை ... பின்ன எதுக்கு&lt;br /&gt;இன்னமும் அவளை நினைச்சிக்கிட்டு இருக்கேன்?&lt;br /&gt;லவ்வா?&lt;br /&gt;ச்சி ... மை பூட் (my foot)... உலகின் இரண்டாவது முட்டாள் தனம்&lt;br /&gt;காதல் ... அக்கான்னு ஒரு பீலிங்கா?&lt;br /&gt;அந்த மாதிரி நினைச்சா அது நடிப்பு ...&lt;br /&gt;ஒரு வேளை சிநேகிதியா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இருந்தா அவளை நேற்று அலட்சியப்படுத்தி இருக்க மாட்டேன் ...&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணை மூடுகிறேன். பதற்றத்தில் எனக்கே தெரியாமல் குளமாய்&lt;br /&gt;வியர்க்கிறது ...  பானைப் (fan) போடுகிறேன் ... கொஞ்சம் பரவாயில்லை ...&lt;br /&gt;&lt;br /&gt;பைபிளைப் பார்க்கிறேன் ... ஒரு வெறுமை.&lt;br /&gt;&lt;br /&gt;காற்றில் பக்கங்கள் தானாகவே திருப்பப்படுகின்றன ... ஏதோ&lt;br /&gt;தெரிகிறதே ... என்னது அது ? வாட்? (what?)&lt;br /&gt;&lt;br /&gt;சாப்டர் - 12&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அழகான ப்லாட்டினமா (platinum) வைரமா என்று தெரியவில்லை.&lt;br /&gt;வயலட் நிறத்தில் பளபளக்கிறது சின்ன நெக்லஸ், பெண்கள் கழுத்தில்&lt;br /&gt;சூடிக் கொள்வது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒ ... அப்ப சரி, அப்படின்னா அவ கண்டிப்பா வந்து தான் ஆகணும்&lt;br /&gt;என்று சிந்திக்கும் முன்பே ஒரு பேப்பர் தெரிகிறது ... லெட்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னதான எழுத்துக்கள் ஆங்கிலத்தில் ஒரு நிதானத்தில்&lt;br /&gt;எழுதப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ கிருஷ்ணா, சாரி நந்தா ... என்ன காரணம் தெரில,&lt;br /&gt; உங்க பெயர் கிருஷ்ணா அப்படின்னு தான் ரெஜிஸ்டர் ஆயிருக்கு&lt;br /&gt;மனசுல ... சப்கான்ஷியாஸ் மைண்ட் ... ஆழ் நிலை மனதிற்கு நான் அடிமை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு சாரி ... நான் நேத்திக்கு உங்களுக்குத் தெரியாம&lt;br /&gt;உங்க டைரிய படிச்சிட்டேன் ... உங்க மொத்த காதல்&lt;br /&gt;வாழ்க்கையும் தெரிஞ்சது. அதைத் தவிர்த்துப் பார்த்தால்,&lt;br /&gt;யூ ஆர் எ நைஸ் மான் ... உங்களுடைய அலட்சியத்தைக்&lt;br /&gt;கை விடணும் ... கபீர் மாதிரி ஆளையே நான் இன்னமும்&lt;br /&gt;லவ் பண்ணும் போது, நீங்க கண்டிப்பா ருக்மணியைக் கல்யாணம் செஞ்சுக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு விஷயம் ... நீங்க எனக்குத் தூதுவன் ... இன்னைக்கு&lt;br /&gt;கிறிஸ்தமஸ். ஜீசஸ் பிறந்த நாள் ... சொல்லப் போனா என் பிறந்த&lt;br /&gt;நாள் கூட இன்னைக்குத் தான் ... சர்ப்ரைசிங் ... அதே மாதிரி&lt;br /&gt;எனக்கும் தோளுல (shoulders) காயங்கள் ... கழுவரையில் (crucifixion)&lt;br /&gt;ஏற்றும் நாள் வந்துடிச்சு போல ... எது எப்படியோ  ... நீங்க தான்&lt;br /&gt;எனக்குத் தூதுவன்னு சொன்னேன் இல்ல ...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த லெட்டர் கூடவே நான் வெச்சிருக்கற பிளாட்டினம் நெக்லஸ்&lt;br /&gt;நான் பாகிஸ்தான்ல சேர்த்த மொத்த சொத்து. இதை எங்கப்பா கிட்ட&lt;br /&gt;சேர்க்கணும்னு நெனைச்சேன் ... கடைசி வரைக்கும் அவர் ஏத்துக்கல.&lt;br /&gt;&lt;br /&gt;ஸோ, நீங்க தான் இதை அவர்கிட்ட சேர்க்கணும், கூடவே நான் அவருக்கு&lt;br /&gt;எழுதின லெட்டர் ஒண்ணும் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கடமையா நீங்க முடிக்கணும், முடிப்பீங்க.&lt;br /&gt; &lt;br /&gt;உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. எனக்கு உண்டு ...&lt;br /&gt;உங்களை எல்லாக் கடவுளும் வாழ்த்தட்டும் ... என்னைத் தொடர்பு&lt;br /&gt;கொள்ள முயல வேண்டாம் (எப்படி இருந்தாலும் நான் நம்பர் கொடுக்கல,&lt;br /&gt;அதனால எனக்குக் கவலை இல்லை !!!) "&lt;br /&gt;&lt;br /&gt;அந்த லெட்டரின் கீழ் அவள் அப்பாவின் லாஸ் ஏஞ்சலஸ் முகவரி&lt;br /&gt;எழுதப் பட்டிருந்தது. அதற்குக் கீழ் மற்றொரு தாளில்&lt;br /&gt;அவள் கபீரின் மேல் எழுதிய காதல் கவிதை கூட இருக்கிறது ...&lt;br /&gt;&lt;br /&gt;"கரு நீளமான தேகம் உடைய என்னவனே ...&lt;br /&gt; உன் மோகத்தில் நான் உன்னைச் சரணடைகிறேன் ...&lt;br /&gt; உன் சிகப்பான கண்களில் என்னை இழக்கிறேன்&lt;br /&gt;உன் தீர்கமான பளபளப்பான முகம் என்னை கவர்ந்திழுத்து&lt;br /&gt;இரவும் நீயாக பகலும் நீயாக மாயவலையில் பின்னிப் பிணைய வைக்கிறது ... "&lt;br /&gt; &lt;br /&gt;என் டைரி என்னைக் காட்டிக் கொடுத்த வெட்கத்தில் தன்னை&lt;br /&gt;பான் (Fan) காற்றில் மூடிக் கொண்டது ... டைரியும் அந்த பைபிளும் ஒரே நிறம் !!!&lt;br /&gt;&lt;br /&gt;ஊரெல்லாம் கொண்டாட்டம் என்று நம்மூர் தீபாவளி போல&lt;br /&gt;வர்ணனை எல்லாம் சொல்ல முடியாது. கார் கிளம்புகிறது.&lt;br /&gt;லாஸ் ஏஞ்சலஸ் நகரம் ...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஒரு வழியாக அவள் வீடு,&lt;br /&gt;இல்லை, அவள் அப்பா வீடு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழை வீடு என்று பார்த்தவுடன் தெரிகிறது. அமெரிக்க ஏழை.&lt;br /&gt;கதவுகளில் நிறைய உடைசல்கள். வண்ணாரப் பேட்டை ஓட்டு வீடு&lt;br /&gt;ரீமிக்ஸ் செய்தது போல் தோற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;"யார் வேணும்?" கனத்த ஆங்கிலத்தில் கவுபாய் போன்று&lt;br /&gt;ஒரு கிழவர் வெளிவந்தார். கனடியன் என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க ஆண்ட்ரியா ... அப்படின்னு ... அதாவது ... "&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை என்னைக் கண்ணோடு கண்ணாக நேராகப் பார்த்து,&lt;br /&gt;கண்களைச் சுருக்கி, "யாருமில்லை" என்று முகத்தில் அடித்தது போல் &lt;br /&gt;கதவை மூடிச் செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ ... "&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு முறை கூப்பிட்டும் பதிலில்லை. நான் கொண்டு வந்த நகையைப்&lt;br /&gt;பற்றி கதவு வழியாக சொல்கிறேன். அதற்கும் பதிலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாதரசம் போன ஜன்னல் கண்ணாடி வழியாக உள்ளே எட்டிப் பார்க்கிறேன்.&lt;br /&gt;சாயம் போன மெழுகு வெளிச்சத்தில் நன்றாகவே தெரிகிறது ... கருப்பு வெள்ளையில் ஒரு புகைப்பட ப்ரேம்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு நான் கண்டதை சொல்ல நினைத்தால் கூட நடுங்குகிறது ...&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்ட்ரியா ப்ரெஸ்டன்&lt;br /&gt;பிறந்த நாள்   : Dec 25 1966&lt;br /&gt;இறந்த நாள்  :  Dec 25 1991&lt;br /&gt;&lt;br /&gt;சாப்டர் - 13&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ...&lt;br /&gt;ஆம், அவள் இறந்து பதினெட்டு வருடங்கள் ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படின்னா, ரெண்டு நாளா  என் கூட பேசினது ... பழகினது ...&lt;br /&gt;யாரு? நினைத்துப் பார்த்தாலே குலை நடுங்குகிறது ...&lt;br /&gt;நாத்திகனுக்குக் கூட பேய் பயம் உண்டா?&lt;br /&gt;இல்லை ... இருக்கு ...&lt;br /&gt;&lt;br /&gt;என் கால்கள் தானாக வாசல் நோக்கி நடக்கின்றன. கையில்&lt;br /&gt;என்ன? ஒ ... இதைக் கொடுக்கத்தானே நான் இங்கே வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொய்யோ மெய்யோ ...பேயோ பெண்ணோ .. இது என்னுடையது&lt;br /&gt;கிடையாது. அவங்கப்பா கிட்ட நான் இதைச் சேர்க்க கடமைப்பட்டிருக்கேன் ...&lt;br /&gt;&lt;br /&gt;வேற வழி இல்ல ... இதைக் கொடுத்து தான் ஆகணும் ... அவங்கப்பாவுக்கு&lt;br /&gt;அவ எழுதின ... இல்ல ... எழுதினதா சொன்ன  லெட்டரும் கொடுக்கணும்.&lt;br /&gt;இரண்டையும் கொண்டு வந்த என்வலப் கவரில் வைத்து, கவரை ஒட்டி மூடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"மிஸ்டர் ப்ரெஸ்டன்  ... உங்க பொண்ணு உங்களுக்குக் கொடுக்கச் சொன்ன&lt;br /&gt;லெட்டரும், ஒரு நகையும் இந்த கவர்ல வெச்சிருக்கேன் ...&lt;br /&gt;இத தயவு செஞ்சு எடுத்துக்கோங்க ... "&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க பொண்ணு" என்று சொன்ன போது என் வாய் தானாய் நடுக்கத்தில் குழறியது.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிவிட்டு பதற்றமாய் வெளியே வர, காற்று பலமாக வீசுகிறது,&lt;br /&gt;வானம் மேகமூட்டத்தைக்  கூட்டுகிறது. வாசலில் மயான அமைதி&lt;br /&gt;நிலவுகிறது. அவர்கள் வீட்டில் கட்டி வைத்துள்ள அந்த கரு நாய்&lt;br /&gt;ஒரு விதமான இறுகின முகத்துடன் என்னையே முறைத்துப்&lt;br /&gt;பார்த்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் நாத்திகன்" என்று சொல்லலாம் போல இருந்தது அந்த நாயிடம்.&lt;br /&gt;இரண்டடி வைப்பதற்குள் நல்ல மழை; காரில் ஏறுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இஞ்சின் ஸ்டார்ட் ஆகி, ஹெட்லைட்டைப் (head light) போட்டு கிளம்பும் போது&lt;br /&gt;அவள் அப்பா அவசரமாய் வாசல் வந்து நான் கொடுத்த&lt;br /&gt;கவரைப் பிரித்துப்  பார்த்ததை நான் கவனிக்கவில்லை !!!&lt;br /&gt;&lt;br /&gt;சாப்டர் - 14&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட கடைசி இரண்டு நாள் ... என்ன நடந்திருக்கிறது என்னைச் சுற்றி?&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் கிள்ளுகிறேன் ... மரத்துப் போய் இருக்கிறது உடம்பு.&lt;br /&gt;அனலாய்க் கொதிக்கிறது. டாஷ் போர்டிலிருந்த முதலுதவிப்&lt;br /&gt;பையிலிருந்து டைலினால் (Tylenol) மாத்திரை போடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் வழியில் எல்லாம் அவளாகவே தெரிகிறாள் ... காற்றில் எங்கும் அவள்&lt;br /&gt;குரல், அவள் பேசிய வார்த்தைகள் ...&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ யாம் ஆண்ட்ரியா"&lt;br /&gt;&lt;br /&gt;"சோ நீங்க நான் சொன்னத கவனிக்கல ... இஸ் தட் ரைட்?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன விளையாடறீங்களா ... வீடு எதிர்ல தான இருக்கு "&lt;br /&gt;&lt;br /&gt;"ஸோ சிலுவை உங்க கிட்ட இல்லையா ... இருந்தா கொடுங்க ... இல்லாட்டி வேண்டாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஷுக்ரியா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்னா இப்போ நம்ம வேவ்ஸ் ஒருங்கி இணையறதை கவனிக்கிறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"கடவுள் நேரா வந்து இப்படி செஞ்சா கூட இப்படித் தான் பண்ணுவீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இது நான் தான் ... எனக்கு ஞாபகம் இல்லைன்னா, நான் கூட இது நான்னு&lt;br /&gt;ஒத்துக்க மாட்டேன். ஆனா இது நான் தான் ... நானே தான் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்னா என் கண்ணீர் எனக்கு மட்டுமே சொந்தம் இல்லையா. கண்ணீராவது?&lt;br /&gt;&lt;br /&gt;"இது கதை இல்ல, என் லைப்"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு பைபிள் தெரியுமா? "&lt;br /&gt;&lt;br /&gt;11:16  A kindhearted woman gains respect, but ruthless men gain only wealth&lt;br /&gt;&lt;br /&gt;"கரு நீளமான தேகம் உடைய என்னவனே  ...&lt;br /&gt; உன் மோகத்தில் நான் உன்னைச் சரணடைகிறேன் ...&lt;br /&gt; உன் சிகப்பான கண்களில் என்னை இழக்கிறேன்&lt;br /&gt;உன் தீர்கமான பளபளப்பான முகம் என்னை கவர்ந்திழுத்து&lt;br /&gt;இரவும் நீயாக பகலும் நீயாக உணர வைத்து மாயவலையில் பின்னிப் பிணைய வைக்கிறது ... "&lt;br /&gt;&lt;br /&gt;"மிஸ்டர் கிருஷ்ணா ... "&lt;br /&gt;&lt;br /&gt;"என்னைச் சர்ச்சுல கூட சேர்க்கறதில்லை"&lt;br /&gt;&lt;br /&gt;"யூ வில் நெவர் சேஞ் ... உன் கிட்ட போய் என்னைப் பத்தி சொன்னேன் பாரு ... "&lt;br /&gt;&lt;br /&gt;"யூ ஆர் எ நைஸ் மான் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க கண்டிப்பா ருக்மணிய கல்யாணம் செஞ்சுக்கணும் "&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கடமையா நீங்க முடிக்கணும், முடிப்பீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னைக்கு கிறிஸ்தமஸ். ஜீசஸ் பிறந்த நாள் ... சொல்லப் போனா &lt;br /&gt;என் பிறந்த நாள் கூட இன்னைக்குத் தான்"&lt;br /&gt;&lt;br /&gt;கழுவரையில் (crucifixion)  ஏற்றும் நாள் வந்துடிச்சு போல"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க எனக்குத் தூதுவன்"&lt;br /&gt;"நீங்க எனக்குத் தூதுவன்"&lt;br /&gt;"நீங்க எனக்குத் தூதுவன்"&lt;br /&gt; .&lt;br /&gt; .&lt;br /&gt; .&lt;br /&gt;&lt;br /&gt;க்ரீச் .... இன்னும் கால் நொடி கொஞ்சம் தடுமாறி இருந்தால் வண்டி&lt;br /&gt;அடுத்த லேணிற்கு(lane) தவறிப் போய் அப்பளமாகி இருக்கும் ... சே ... என்னது இது ...&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முதலாக பயமாக இருக்கிறது ... இல்லை ... பயப்படக் கூடாது ,&lt;br /&gt;நான் நாத்திகன் ... எனக்குக் கடவுளும் இல்லை, பயமும் இல்லை ...&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் மீண்டும் ஆழ்மனதில் ரீங்காரமாய் ஒலிக்கிறது ...&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க எனக்குத் தூதுவன்"&lt;br /&gt;&lt;br /&gt;மழை நிற்கிறது. என் வீடு வந்துவிட்டது. மணி பகல் 12:30 .&lt;br /&gt;&lt;br /&gt;சாப்டர் - 15&lt;br /&gt;&lt;br /&gt;கால் வைக்கும் ஒவ்வொரு தடமும் எகோவைத் (Echo) தருகிறது.&lt;br /&gt;சாப்பிட்டேனா? தேவை இல்லை ...&lt;br /&gt;&lt;br /&gt;அறை முழுவதும் அவள் வாசனை ... ஏதோ ஒரு வாசனை ...&lt;br /&gt;அவள் கம்மல் எழுப்பும் சத்தம் எங்கோ கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது ...&lt;br /&gt;&lt;br /&gt;பால்கனி இன்னமும் திறந்து தான் இருக்கிறது.&lt;br /&gt;ஹாலிலுள்ள சோபாவில் வந்து உட்காருகிறேன் ...&lt;br /&gt;&lt;br /&gt;போன் கால் வருகிறது ... இந்தியா நம்பர் ... அம்மா ...&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் ... எழுந்துட்டியாடா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா ... "&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா மாத்தி மாத்தி அதையே சொல்லிண்டு ... டேய் நந்தா ... "&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம் சொல்லும்மா"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் ... இன்னைக்கு பிம்மால என் கனவுல ஆண்டாள் வந்தாடா ... "&lt;br /&gt;&lt;br /&gt;"யாரு ஆண்ட்ரியாவா ... என்னம்மா சொல்லற?"&lt;br /&gt;&lt;br /&gt;"யாருடா ஆண்ட்ரியா ... என்னடா ஒளர்ற ... ஆண்டாள் டா"&lt;br /&gt;&lt;br /&gt;"யாரது ..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆழ்வார் டா ... ஆண்டாள் ... திருப்பாவை எழுதின ஆண்டாள்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒ ... கிராப்"&lt;br /&gt;&lt;br /&gt;"அது சரி ... அவ என்ன சொன்னா தெரியுமா ... நந்தகுமாரனுக்கும் &lt;br /&gt; ருக்மணிக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கணுமாம் ... அது அவளோட&lt;br /&gt;ஆசையாம் ... டேய் கேக்கறதா ... ருக்மணி டா நந்தா"&lt;br /&gt;&lt;br /&gt;" ..."&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் ... நீ நாத்திகன் தான். இருந்தாலும் எனக்காக இன்னைக்கு ஒரு நாளாவது&lt;br /&gt; 'மார்கழித் திங்கள்' படி டா ... எனக்காக வேண்டாம் ... நல்ல தமிழ் இருக்கு  அதுல,&lt;br /&gt; அதுக்காகவாவது "&lt;br /&gt;&lt;br /&gt;"..."&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லவா ... கேட்டுக்கோ ... மார்கழித் திங்கள் ... "&lt;br /&gt;&lt;br /&gt;என் அம்மா சொன்னது எதுவும் எனக்குக் கேட்கவில்லை ... ஒரே ஒரு வரியைத் தவிர ...&lt;br /&gt;&lt;br /&gt;"கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா ... அந்த ஆறாவது வரியை இன்னொரு வாட்டி பாடு ... "&lt;br /&gt;&lt;br /&gt;"இரு கேட்டுக்கோ ... கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா அர்த்தம் அதுக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"உடனே கேட்டாக்கா எப்படி டா சொல்லுவேன் ... இரு ... "&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லிவிட்டு அம்மா அர்த்தம் சொல்லச் சொல்ல எனக்கு ஆண்ட்ரியாவின்&lt;br /&gt;அந்த கஜல் கவிதை நினைவிற்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"கரு நீளமான தேகம் உடைய என்னவனே  ...&lt;br /&gt; உன் மோகத்தில் நான் உன்னைச் சரணடைகிறேன் ...&lt;br /&gt; உன் சிகப்பான கண்களில் என்னை இழக்கிறேன்&lt;br /&gt;உன் தீர்கமான பளபளப்பான முகம் என்னை கவர்ந்திழுத்து&lt;br /&gt;இரவும் நீயாக பகலும் நீயாக உணர வைத்து மாயவலையில் பின்னிப் பிணைய வைக்கிறது ... "&lt;br /&gt;&lt;br /&gt;"ருக்மணிக்குக் கொஞ்சம் பேசுடா கண்ணா ... டேய் நந்தா"&lt;br /&gt;&lt;br /&gt;செல்போன் உறைந்ததா நான் உறைந்தேனா ... என்ன நடக்கிறது இங்கே ...&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சொன்ன வார்த்தை மறுபடியும் ...&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ கிருஷ்ணா, சாரி நந்தா ... என்ன காரணம் தெரில,  உங்க பெயர் கிருஷ்ணா&lt;br /&gt;அப்படின்னு தான் ரெஜிஸ்டர் ஆயிருக்குமனசுல ... சப்கான்ஷியாஸ் மைண்ட் ...&lt;br /&gt;ஆழ் நிலை மனதிற்கு நான் அடிமை"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க கண்டிப்பா ருக்மணிய கல்யாணம் செஞ்சுக்கணும் "&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கடமையா நீங்க முடிக்கணும், முடிப்பீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;என் முழி பிதுங்கி வழிந்தது போல் தோன்றுகிறது ...&lt;br /&gt;லாணிற்கு சென்று சிகரட் ஒன்று குடிக்கிறேன் ...&lt;br /&gt;&lt;br /&gt;இதோ நந்தன் என்னும் நான், நாத்திகன்,  குழப்பத்தின் உச்சத்தில்&lt;br /&gt;உறைந்து உட்கார்ந்திருக்கிறேன். என் டைரி பாவமாய் என்னையே&lt;br /&gt;பார்த்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவசர அவசரமாய்த் தமிழில் எழுதுகிறேன் ...&lt;br /&gt;&lt;br /&gt;"ஆண்ட்ரியா ... ஆண்டாள் ... நந்தகுமாரன் ... ருக்மணி ..கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்"&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு முறை எழுதிப் பார்த்தேன் என்று தெரியவில்லை ...&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை ...&lt;br /&gt;&lt;br /&gt;டீ வீயைப் போடுகிறேன் ... சி.என்.என் (CNN) அலைவரிசை.&lt;br /&gt;&lt;br /&gt;மழை ... புயல் ... ஒபாமா ... ஏதோ ஒரு மூலையில் ஒரு செய்தி ...&lt;br /&gt;&lt;br /&gt;"அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் இன்று காலை சண்டியாகோ பசிபிக்&lt;br /&gt; பீச்சின் ஓரமாய் ஒதுங்கியுள்ளது  ... தற்கொலை என்று போலீசாரால்&lt;br /&gt;சந்தேகிக்கப் படுகிறது. அவர் பர்சிலிருந்த டிரைவிங் லைசன்ஸ் வைத்து,&lt;br /&gt;போலிஸ் அவள் பெயர் 'ஆண்ட்ரியா ப்ரெஸ்டன்' என்று அடையாளம்&lt;br /&gt;காட்டியுள்ளனர் ... அவளைப் பற்றி விவரம் தெரிந்தவர்கள் உடனடியாக&lt;br /&gt;பசிபிக் பீச் 92109 sdpdஐத் தொடர்பு கொள்ளவும் ... "&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லி, அவள் முகத்தை போட்டுக் காட்டினர் ... ஆண்ட்ரியா லேசான&lt;br /&gt;சோகச் செருப்புடன் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது  விஞ்ஞானமா  மெய்க்ஞானமா? இதற்குப் பெயர் தான் சைன்ஸ் பிக்ஷனா?&lt;br /&gt;&lt;br /&gt;என்று நினைத்துக் கொண்டே வேலவலத்துப் போன அந்த ஷன நொடியில்&lt;br /&gt;நம்பர் எதுவும் தெரியாமல் UNKNOWN என்று பெயரிட்டு ஒரு போன் கால் வருகிறது ...&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ ... " ஏதோ ஒரு பெண் குரல்&lt;br /&gt;&lt;br /&gt;சப்தநாதமும் அடங்கிப் போகிறது ... வாய் திக்கித் திணறி ... பேயறைந்தவன் போல தடுமாறிச் செயழிழந்து&lt;br /&gt;கலிபோர்னியா மாகாணம் மொத்தமும் கேட்பது போலக் கத்துகிறேன் ...&lt;br /&gt;&lt;br /&gt;"ஆ ... ஆ ... ஆண்ட்ரியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆண்ட்ரியாவா ... ஹலோ ... நான் தான் ருக்மணி"&lt;br /&gt;--------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1974839339920418603-7336205957959784292?l=baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/feeds/7336205957959784292/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1974839339920418603&amp;postID=7336205957959784292' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/7336205957959784292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/7336205957959784292'/><link rel='alternate' type='text/html' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/2010/01/blog-post.html' title='ஆண்ட்ரியா'/><author><name>Babu raghunathan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_sBB6NHPobP0/Szu7L1JL-lI/AAAAAAAABm8/5nxrJt4ru0k/S220/DSC05128.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1974839339920418603.post-487143118910506213</id><published>2009-07-12T20:46:00.000-07:00</published><updated>2009-07-14T23:28:22.104-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்த வருட சிறுகதைகள்'/><title type='text'>அந்தோணி</title><content type='html'>எங்கள் தெருவில் ஒரு பைத்தியக்காரன்&lt;br /&gt;இருந்தான். பெயர் அந்தோணி.&lt;br /&gt;எங்கள் வீட்டிலிருந்து நான்காவது  ஓட்டு&lt;br /&gt;வீடு அவனுடையது. இந்த கதை&lt;br /&gt;அந்தோணியைப் பற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தோணிக்கு சுமார் 19 வயதிருக்கும்&lt;br /&gt;நான் முதலில் அவனிடம் பேசிய பொழுது&lt;br /&gt;(அதற்கு முன்னெல்லாம் அவனைப் பார்த்தாலே&lt;br /&gt;எங்கள் எல்லாருக்கும் பயம்).&lt;br /&gt;எனக்கு அப்பொழுது 15 வயது.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்தோணி "&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னா? "&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க வீட்டுல எங்க போயிருக்காங்க? வீடு &lt;br /&gt;பூட்டி இருக்கே"&lt;br /&gt;&lt;br /&gt;"த ... போடா "&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லிவிட்டு கையில் கூழாங்கல் &lt;br /&gt;போல எதோ வைத்திருந்தான், அதை &lt;br /&gt;வைத்து அடிக்க வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் அந்தோணியின் குடும்பத்தைப்&lt;br /&gt;பற்றி சொல்ல வேண்டும். அவனுக்கு அப்பா&lt;br /&gt;கிடையாது.  இவன் சின்ன வயதிலேயே அவர்&lt;br /&gt;வீட்டை விட்டு ஓடி விட்டதாக வதந்தியா&lt;br /&gt;உண்மையா என்று தெரியவில்லை, அப்படிப்&lt;br /&gt;பேசிக் கொள்வார்கள். அம்மா இறந்து போய்&lt;br /&gt;இரண்டு வருடங்கள்  ஆயிற்று, அப்பொழுது&lt;br /&gt;அவனுக்கு பதினாறு பதினேழு இருக்கும்.&lt;br /&gt;நன்றாக படித்துக் கொண்டிருந்த பையன்&lt;br /&gt;அம்மா இறந்ததற்குப் பிறகு பைத்தியம்&lt;br /&gt;ஆகிவிட்டதாக பேசிக் கொள்வார்கள் .&lt;br /&gt;அவனுக்கு ஒரே ஒரு தங்கை,  மேரி.&lt;br /&gt;இவனை விட மூன்று வயது சின்னவள்.&lt;br /&gt;வேறு சொந்த பந்தங்கள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் அவன் அம்மா ஒரு ராத்திரி வேறு&lt;br /&gt;யாருடனோ இருந்ததைப் பார்த்து  கோபப்பட்டு&lt;br /&gt;கல்லால் அடித்து, தூக்கு மாட்டி விட்டான்&lt;br /&gt;என்றும், சிலர், அவள் தற்கொலை செய்து&lt;br /&gt;கொண்டாள் என்றும் சொல்வர். யாருக்கும்&lt;br /&gt;தெளிவாக உண்மை தெரியாது, அந்தந்த&lt;br /&gt;சமயங்களில் பொழுதைப் போக்கவும்,&lt;br /&gt;வம்புக்காகவும் சொல்லிக்கொள்ளும்&lt;br /&gt;வதந்திகள். அதிலுள்ள உண்மையின்&lt;br /&gt;விகிதாச்சாரம் அவனுக்கும் அவன்&lt;br /&gt;அம்மாவுக்கும் மட்டுமே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ் கேஸ் என்று ஒரு மாதம்&lt;br /&gt;அலைக்கழிக்கப்பட்டு  பின்  சந்தேகம்&lt;br /&gt;இருந்தாலும் 'பைத்தியம்' என்ற  காரணத்தால்&lt;br /&gt;தப்பிக்க முடிந்தது. அவன் தங்கை  பக்கத்தில்&lt;br /&gt;உள்ள டெயிலர் கடையில் வேலைக்குச் &lt;br /&gt;சேர்ந்தாள். அவன் ஒரே ஆறுதல் அவளும்&lt;br /&gt;அந்த  சொந்த வீடும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தோணி 'பைத்தியம்' என்று பல &lt;br /&gt;முறை பலர் சொல்லியும் ஒரு நாள் அவன் &lt;br /&gt;தங்கையின் கழுத்தை நெரிக்க வந்து,  &lt;br /&gt;ரோட்டில் அவளைத் தள்ளி விட்டு தலை &lt;br /&gt;முடியைப் பிடித்து இழுத்து, வீட்டிற்கு &lt;br /&gt;உள்ளே  தள்ளிவிட்டு 'டொம்' என்று &lt;br /&gt;கதவைச் சாத்தியதைப் பார்த்த பொழுது &lt;br /&gt;தான் ஓரளவிற்கு ஊர்ஜிதமானது. &lt;br /&gt;&lt;br /&gt;ராத்திரி முழுக்க அவள் அழுது கொண்டிருக்க, &lt;br /&gt;இவன் வாசலில் 'ஆகாய வெண்ணிலாவே' &lt;br /&gt;பாடிக்கொண்டு சுருட்டு பிடித்துக் கொண்டிருந்தது &lt;br /&gt;எனக்கு வியப்பையும் அவன் மேல &lt;br /&gt;கோபத்தையும் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்தோணி ..."&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை  எங்கள் வீட்டு சுண்ணாம்பை&lt;br /&gt;வாயால் தடவிக்கொண்டிருந்தவனை&lt;br /&gt;தைரியமாகக் கூப்பிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் ... இன்னடா, ஐயிரு வீட்டுல இருக்காரா? "&lt;br /&gt;&lt;br /&gt;"அந்தோ ... அந்தோணி, நான் ஒன்னு கேக்கட்டுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இன்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல திட்டக் கூடாது ... "&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்றா ?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல வந்து ... வந்து ... நேத்திக்கி ராத்திரி&lt;br /&gt;ஏன் மேரிய அப்படிப்  போட்டு அடிச்ச?"&lt;br /&gt;&lt;br /&gt;அவன் இந்தக் கேள்வியை என்னிடமிருந்து&lt;br /&gt;எதிர்ப்பார்க்கவில்லை ...&lt;br /&gt;&lt;br /&gt;சுண்ணாம்பு தடவுவதை நிறுத்தி விட்டு என்&lt;br /&gt;முதுகில் லேசாய்த்  தட்டி விட்டு பல்லால்&lt;br /&gt;சிலுவையை கடித்தவாறே எதிரிருள்ள&lt;br /&gt;துவைக்கிற கல்லில் போய் உட்கார்ந்தான்.&lt;br /&gt;ரொம்ப நேரமாக என்னையே முறைத்துப் பார்த்துக்&lt;br /&gt;கொண்டிருந்தவன், கொஞ்ச நேரத்தில் கல்லால்&lt;br /&gt;அடிப்பேன் என்று சைகை காண்பிக்க &lt;br /&gt;நான் வீட்டிற்குள் பயந்து ஓடி ...&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு மேரி என்றால் கொள்ளைப்  பிரியம்.&lt;br /&gt;பல முறை எங்கள் வீட்டிலிருந்து கொடுத்து&lt;br /&gt;விட்ட சோற்றை அவன் ஒரு ஒரு பருக்கை கூட&lt;br /&gt;சாப்பிடாமல் அவளுக்கு ஊட்டி விட்டதைப்&lt;br /&gt;பார்த்திருக்கிறேன். இவன் உண்மையிலேயே&lt;br /&gt;பைத்தியம் தானா இல்லை நடிக்கிறானா என்று&lt;br /&gt;யாருக்கும் சந்தேகம் வரவில்லை,  என்னைத் தவிர.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தாவைக் கேட்டதற்கு&lt;br /&gt;&lt;br /&gt;"அடப் போடா அவன் பைத்திக்காரப் பய  ... அவனப் பத்தி&lt;br /&gt; என்னண்ட பேசிண்டு ...  போய்ப் படி"&lt;br /&gt;என்று ஹிந்து படிப்பதை தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ, அவனுக்கு எங்கள் தெருவிலிருந்து&lt;br /&gt;தினமும் கஞ்சியோ, பழைய அரிசியோ, புளித்த&lt;br /&gt;தோசையோ ஏதாவது போய் விடும். அவள் அம்மா&lt;br /&gt;எல்லார் வீட்டிலும்  வேலை செய்த நன்றியா,&lt;br /&gt;இல்லை, "ஐயோ பாவம்" என்ற பச்சாதாபமா&lt;br /&gt;தெரியவில்லை, எல்லோரும் "கிறுக்குப் பயலே"&lt;br /&gt;என்று வாய் வலிக்க திட்டிக் கொண்டே அவனுக்குப்&lt;br /&gt;படி அளப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை எதுவும் செய்வதில்லை. காலை எழுந்து&lt;br /&gt;மேரியை  டெயிலர் கடையில் விட்டு விட்டு,&lt;br /&gt;டீக்கடையில் ஒரு ஓசி டீயைக் குடித்து, பக்கத்து&lt;br /&gt;வீட்டு நாயர் அம்மாவின் நாயைக் குளிப்பாட்டி,&lt;br /&gt;"பிராந்தன் " என்ற வார்த்தையுடன் புட்டு சாப்பிட்டு,&lt;br /&gt;மதியத்திற்கு அம்மா வைக்கும் தயிர் சாதம்&lt;br /&gt;மாவடுவைக் கொஞ்சமாய்ச்  சாப்பிட்டு, கடைக்கு&lt;br /&gt;திரும்பவும் போய் மேரிக்கு மீதி சாதத்தைக்&lt;br /&gt;கொடுத்து விட்டு , சாயங்காலம் அவன் ஒரு காலத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;படித்த ஸ்கூலுக்கு வெளியே நின்று வேடிக்கை&lt;br /&gt;பார்த்து விட்டு, ராத்திரி பாடிக்கொண்டே தூங்குவான்.&lt;br /&gt;இவ்வளவு தான் அவனின் ஒரு நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேரி, கொஞ்சம் கருப்பு என்றாலும் அவள் அம்மாவைப் போல&lt;br /&gt;கலையாக இருப்பாள். அவளைச் சைட் அடிக்காத&lt;br /&gt;இளவட்டங்களே கிடையாது. ஒரு முறை அவள்&lt;br /&gt;வீட்டில் தனியாக இருக்கும் பொது உள்ளே நுழைய&lt;br /&gt;முயன்ற ரேஷன் கடை சந்துருவை பின்னாலிருந்து&lt;br /&gt;அந்தோணி கட்டையால் அடிக்க, நான்கு நாள் சந்துரு&lt;br /&gt;படுத்த படுக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து எப்பொழுதும் அவன் அந்த&lt;br /&gt;மரக்கட்டையும், கால்வாயை ஒட்டிய லெதர்&lt;br /&gt;கம்பனியில் யாருக்கும் தெரியாமல் திருடிய&lt;br /&gt;'ஆக்ஸா பிளேடும்' கையுமாகத் தான் திரிவான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்த்தவரை மேரி யாரிடமும் வீணாகப்&lt;br /&gt;பேசமாட்டாள்.  நெருப்பு. தப்பான எண்ணம்&lt;br /&gt;உள்ள ஆள் பக்கத்துக்கு தெருவில்  வந்தால்&lt;br /&gt;கூட கண்டுபிடித்து விடுவாள். அப்படிப்பட்டவள்&lt;br /&gt;டெயிலர் ரஹீமிடம் தன்னைக் கொடுக்கத்&lt;br /&gt;துணிந்தது ஆச்சரியம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நாய் பயம் கொஞ்சம் அதிகம் என்பதால்&lt;br /&gt;ஸ்கூலை விட்டு  தார் ரோடு வழியாக வராமல்,&lt;br /&gt;பழைய விறகுக்கடை வழியாக முள்காட்டில்&lt;br /&gt;நடந்து வருவேன். பொதுவாக அந்த வழியை&lt;br /&gt;யாரும் உபயோகிப்பதில்லை. பக்கத்து&lt;br /&gt;வீட்டு நாயர் எப்பொழுதாவது ராத்திரி ஷிப்ட்&lt;br /&gt;முடிந்து வரும்பொழுது ஏதோ வெள்ளை உருவம்&lt;br /&gt;தெரிவதாக மூன்று நாட்களுக்கு பீதியைக்&lt;br /&gt;கிளப்புவார், அதனால் எல்லோருக்கும் அந்த வழி&lt;br /&gt;என்றால் கொஞ்சம் திகில் தான். எனக்கு பேய்&lt;br /&gt;பயத்தை விட நாய் பயம் அதிகம் என்பதால்&lt;br /&gt;தாத்தாவிற்கு தெரியாமல் அதனையே &lt;br /&gt;பயன்படுத்துவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஒரு நாள் வரும் பொழுது தான் ஒரு&lt;br /&gt;சிரிப்புச் சத்தம். பெரிய முள்காடு என்பதால்&lt;br /&gt;அவ்வளவு லேசாக வெளியே தெரியாது. இரண்டு&lt;br /&gt;பேர் 'உம்மாச்சி குத்தம்' பண்ணிக் கொண்டிருப்பது&lt;br /&gt;மட்டும் கேட்டது. அறியாத வயது என்பதால்&lt;br /&gt;ரெண்டு கருங்கலை அண்டக் கொடுத்து&lt;br /&gt;எட்டிப்பார்த்ததில் பெரிய அதிர்ச்சி ...&lt;br /&gt;&lt;br /&gt;மேரியும் ரஹீமும் ... ரொம்ப பெரிதாய் இல்லை,&lt;br /&gt;கொஞ்சம் நெருக்கமாய் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு முதலில் கிளுகிளுப்பாக இருந்தாலும்&lt;br /&gt;எதோ ஒரு எச்சரிக்கை உணர்வு காரணமாய்&lt;br /&gt;வெளியேறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் ... ஐயிரு பையா"&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க பாரு அந்தோணி, மூர்த்தினு பேர் சொல்லிக்&lt;br /&gt; கூப்பிடு ... "&lt;br /&gt;&lt;br /&gt;"சர்தான் ... அம்மா கிட்ட காசு எடுத்து வைக்கச்&lt;br /&gt;சொல்லு, நான் கடைக்குப் போய் மேரிக்கு டீ&lt;br /&gt;வாங்கி கொடுத்துட்டு வரேன் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"சரி ... இரு இரு ... "&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு என்ன சொல்லி அவனைத் தடுப்பதென்று&lt;br /&gt;தெரியவில்லை. அவனிடம் கடைக்குப் போக&lt;br /&gt;வேண்டாம் என்று சொல்லாமல் அப்படியே விட்டு&lt;br /&gt;விட்டு, கிரிக்கட் பார்க்க உட்கார்ந்தேன்.ஆனால்&lt;br /&gt;மனசு டென்டுல்கரின் செஞ்சுரியை ரசிக்க&lt;br /&gt;விடவில்லை. நானும் டெயிலர் கடைக்குக்&lt;br /&gt;கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருபது நிமிடங்களாகும் கடைக்குப் போய்ச் சேர.&lt;br /&gt;அங்கே நான் கண்ட காட்சி வியப்பையும் அவன் மேல்&lt;br /&gt;பரிதாபத்தையும் பத்து மடங்கு கூட்டியது.&lt;br /&gt;ரஹீம் பழைய நைலக்ஸ் புடவையை அசதியாக&lt;br /&gt;தைத்துக் கொண்டிருக்க, அந்தோணி அவள் குடிக்க&lt;br /&gt;குடிக்க டபராவிலிருந்து கிளாசில் டீ ஊற்றிக்&lt;br /&gt;கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு, நாய் ஒன்றுடன் மல்லுக் கட்டிவிட்டு&lt;br /&gt;அவன் வீட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டு&lt;br /&gt;வழக்கம் போல "ஆகாய வெண்ணிலாவே ... "&lt;br /&gt;பாடிக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா ஊரில் இல்லாத தைரியத்தில் அவனைப்&lt;br /&gt;பார்க்க அவன் வீட்டிற்கு போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாடா .. ஐயிரு ... மன்ச்சிக்க ... வாடா மூர்த்தி"&lt;br /&gt;&lt;br /&gt;"அந்தோனி ... மேரி இருக்காளா ஆத்துல ... சாரி வீட்டுல?"&lt;br /&gt;&lt;br /&gt;"இருக்கு ... இன்ன வேணும், அதாண்ட என்ன உனுக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல இல்ல ... நீ இப்போ ப்ரீயா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னது ... டேய், இன்ன நக்கலா ?"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, நான் உனக்கு ஒண்ணு சொல்லணும் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னா வேணும் உனுக்கு ... ரெம்ப யோசிக்கிற?"&lt;br /&gt;&lt;br /&gt;"அந்தோனி ... அந்த ரஹீம் எப்படிப்பட்டவன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"யாரு ரஹீம் ... ஒ ... டைலர் சாரா?"&lt;br /&gt;&lt;br /&gt;'ரஹீம்' என்ற பெயர் அடிபட்டவுடன் மேரி&lt;br /&gt;ஜன்னலை லேசாகத் திறந்து&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யே ... உள்ள வா ... சொம்மா பேசிக்கினு ...&lt;br /&gt; டைம் ஆவுது இல்ல ... பசிக்குது, நாயரம்மா&lt;br /&gt;வீட்டுல வாங்கியாந்த மீன் இருக்கு வா"&lt;br /&gt;&lt;br /&gt;என்று பேச்சை மாற்றி அவனைக் கூப்பிட்டாள்.&lt;br /&gt;அவன் என்னைக் கொஞ்சமும் மதிக்காமல்&lt;br /&gt;உள்ளே செல்ல, அவள் கதவை மூடும் பொழுது&lt;br /&gt;என்னைப் பார்த்த பார்வை  இன்னமும்&lt;br /&gt;கண்ணில் நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது நாள் நான் கண்ட காட்சி தான்&lt;br /&gt;எங்கள் தெருவை நிலை குலைய வைத்தது,&lt;br /&gt;எப்படியோ ரஹீமின் விஷயம் தெரிந்து அன்று&lt;br /&gt;ரணகளம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சிலுவையைக் கடித்தவாறே. உடம்பில்&lt;br /&gt;துணி எதுவும் இல்லாமல் ஒரு நாயைக் கல்லால்&lt;br /&gt;அடித்துக் கொன்று, துவைக்கிற கல் மேல&lt;br /&gt;உட்கார்ந்து கொண்டு பாடிக் கொண்டிருக்க,&lt;br /&gt;மேரி உள்ளே மயக்கம் போட்டு விழுந்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரும்  அவர்களைக் கண்டு கொண்டதாய்த் &lt;br /&gt;தெரியவில்லை.  மறு நாள் காலை மேரியைக்&lt;br /&gt;காணவில்லை. அவன் வீடு தோறும், தெரு தோறும்&lt;br /&gt;தேடு தேடு என்று தேடிக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;கிடைக்கவில்லை. ரகீமைச் சட்டையைப் பிடித்து&lt;br /&gt;கேட்டதற்கு  'ஒன்றும் தெரியாது' என்று சொல்லிவிட்டு&lt;br /&gt;அன்றிரவே ஊரைக் காலி செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தோணி அன்று முழுக்க சாப்பிடவில்லை.&lt;br /&gt;அந்த துவைக்கிற கல்லில் உட்கார்ந்து கொண்டு,&lt;br /&gt;மண்ணை வாயால் அள்ளிப் போட்டுக் கொண்டு&lt;br /&gt;சிலுவையைக் கடித்துக் கொண்டு, நிலாவையே&lt;br /&gt;பார்த்துக் கொண்டிருந்தான். தெருக்காரர்கள்&lt;br /&gt;ஒன்றிரண்டு பேர் லேசாகச் சமாதானம் செய்யப்&lt;br /&gt;போக வசவுப் பேச்சுகளை வாங்கிக் கொண்டு&lt;br /&gt;திரும்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பத்தாம் வகுப்பு தேர்வு என்பதால்&lt;br /&gt;ராத்திரி கண் விழித்துப் படித்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;மணி ரெண்டு மூணு இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;உலகம் உறங்கிய பின் ,உண்மை  &lt;br /&gt;விழித்தெழுந்தது .அவன் ஒரு பத்து நிமிடம் , &lt;br /&gt;அந்தோணியாகவே வாழ்ந்தான் ...&lt;br /&gt;கதறிக் கதறி அழுதான்  ... அந்த  &lt;br /&gt;அழுகையில் சட்டைக் கிழிப்போ ,சிலுவைக்  &lt;br /&gt;கடிப்போ இல்லை  ... வெறும் அந்தோணி&lt;br /&gt;மட்டுமே தெரிந்தான்.அவன்  &lt;br /&gt;அவனுக்காகவே வாழ்ந்த அந்த கனத்தை  &lt;br /&gt;வேறு யாரும் பார்க்கவில்லை என்றே நம்பினான்  ..&lt;br /&gt;&lt;br /&gt;எக்சாம் முடிந்த அடுத்த நாளே அப்பாவுக்கு&lt;br /&gt;மாற்றலாகி மும்பை போகும் படியானது.&lt;br /&gt;மூன்று வருடங்கள் கழித்து இன்று தான்&lt;br /&gt;ஊர் திரும்புகிறேன் தனியாக .&lt;br /&gt; &lt;br /&gt;'ஞாபகம் வருதே'  என்று பாடும் அளவிற்கு&lt;br /&gt;அந்த ஊரில் பெரிதான அனுபவங்கள் கிடையாது.&lt;br /&gt;சொல்லப்போனால் என்னுடைய  ஒரே ஆர்வம்&lt;br /&gt;அந்தோணியைப் பற்றி தான். &lt;br /&gt;&lt;br /&gt;பின்வீட்டு கோவில் அர்ச்சகர் வீட்டில் தங்கும்படி&lt;br /&gt;வீட்டில் உத்தரவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் வந்தது. கடைசி பஸ் பிடித்ததால் மணி&lt;br /&gt;பத்தாகி விட்டது. இதோ நடந்து கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;அந்தோணியின் பழைய நினைவுகளைச் சுமந்து.&lt;br /&gt;&lt;br /&gt;மேரி ... ரஹீம் ... அந்தோணி ... ஆகாய வெண்ணிலா&lt;br /&gt;எல்லாம் இன்னும் பசுமையாக ...&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கண்ணில் பட்டது 'ரஹீம் டைலர்ஸ்' &lt;br /&gt;இப்பொழுது இரண்டு மாடி வைத்த கடையாகி&lt;br /&gt;விட்டது. "ரஹீம் பணக்காரன் ஆயிட்டான் போலிருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;தார் ரோட்டில் இப்பொழுது ஒரு நாய் கூட இல்லை.&lt;br /&gt;ராபிச்சைக்காரர்கள்  இல்லை.  நாயருக்கு இன்று&lt;br /&gt;நைட் ஷிபிட் இல்லை போலும், டி.வீ..எஸ் 50&lt;br /&gt;வாசலில்  தூங்கிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இருந்த வீடு வந்தது.  அதை விட முக்கியம் ... அந்தோணி.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிதாக மாற்றம் இல்லை. அதே புகையிலைக் கரை&lt;br /&gt;படிந்த லாம்ப் போஸ்ட். அதே துவைக்கிற கல்,&lt;br /&gt;அதைத்தாண்டி இதோ அந்தோணி வீட்டு வாசலில்.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்தோணி ... "&lt;br /&gt;&lt;br /&gt;"அந்தோணி ... "&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது முறை் கூப்பிடும் முன் லுங்கி&lt;br /&gt;கட்டிய ஆசாமி வெளியே  வந்தான். ரஹீம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரஹீம், யாரு தெரியுதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆ ... நீ அந்த ஐயிரு வீட்டுப் பையன் தானே"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா ரஹீம். அந்தோணி இல்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் இங்க இல்ல ... ஊர விட்டு போய்ட்டான்"&lt;br /&gt;&lt;br /&gt;"மேரி?"&lt;br /&gt;&lt;br /&gt;"அது செத்துடிச்சு ... "&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது ... எப்படி? "&lt;br /&gt;&lt;br /&gt;"வயித்த வலி தாங்காம போய்டுச்சு ... நீ எப்படிக் கீற?"&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கேட்டு முடிக்கும்முன் உள்ளிருந்து&lt;br /&gt;"கவுன் ஹை?" என்று ஒரு பெண் குரல்&lt;br /&gt;கேட்க இவன் கதவைச் சாத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் ஊரில் விசாரித்ததில் ரஹீம் மேரியைக்&lt;br /&gt;கல்யாணம் செய்து கொண்டதாகவும், மேரிக்குப்&lt;br /&gt;பெண் குழந்தை பிறந்ததாகவும், வீட்டைத் தன்&lt;br /&gt;பெயருக்கு மாற்றிக் கொண்டு ரஹீம் இன்னொரு&lt;br /&gt;கல்யாணம் செய்து கொண்டதாகவும், தட்டிக் கேட்கப்&lt;br /&gt;போன மேரியை விஷம் வைத்துக் கொன்றதாகவும்,&lt;br /&gt;அந்தோணி மேரியின் குழந்தையை எடுத்துக் கொண்டு&lt;br /&gt;ஊரை விட்டு போய் விட்டதாகவும் கேள்விப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"காபி வேணுமோ? கொஞ்சம் இரு, ரஹீம் கிட்ட&lt;br /&gt;தைக்க ப்ளௌஸ் கொடுத்திருக்கேன் ... வாங்கிட்டு&lt;br /&gt;வந்துடறேன். கடை பாத்தியா ... எவ்வளவு பெருசு?"&lt;br /&gt;சொல்லிவிட்டு நாயரம்மா கிளம்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரை விட்டு கிளம்பு பொழுது அந்த துவைக்கிற&lt;br /&gt;கல்லைப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆகாய வெண்ணிலாவே' இன்னமும் காற்றில் எங்கோ&lt;br /&gt;கேட்டுக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்தவுடன் தாத்தாவிடம் நடந்ததைச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ பாவமே ... நீ ஏண்டா இதுக்கு போய்&lt;br /&gt; அலட்டிண்டு ... விடு ...   கிறுக்குப் பய " என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு என்னவோ அந்தோணி என்றுமே பைத்தியம்&lt;br /&gt;இல்லை என்றே தோன்றியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1974839339920418603-487143118910506213?l=baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/feeds/487143118910506213/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1974839339920418603&amp;postID=487143118910506213' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/487143118910506213'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/487143118910506213'/><link rel='alternate' type='text/html' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/2009/07/blog-post_12.html' title='அந்தோணி'/><author><name>Babu raghunathan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_sBB6NHPobP0/Szu7L1JL-lI/AAAAAAAABm8/5nxrJt4ru0k/S220/DSC05128.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1974839339920418603.post-8779537644362743932</id><published>2009-07-11T03:22:00.000-07:00</published><updated>2009-07-11T11:42:14.553-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்த வருட சிறுகதைகள்'/><title type='text'>அவன் மற்றும் அவள்</title><content type='html'>மனோ 'தினமஞ்சரி' நாளிதழின்&lt;br /&gt;ரிப்போர்ட்டர். வாலிபன். இன்று&lt;br /&gt;செவ்வாய்க்கிழமை, அவனுக்கு&lt;br /&gt;பிடிக்காத நாள். ஏனென்றால், இன்று&lt;br /&gt;செங்கல்பட்டில் ந்யூஸ் சேகரிக்க ட்யூடி.&lt;br /&gt;&lt;br /&gt;செங்கல்பட்டு பற்றி அவனுக்குப் &lt;br /&gt;பெரிதான அபிப்பராயம் இல்லை.&lt;br /&gt;ஸ்பென்சர் இல்லை, அதனால்&lt;br /&gt;அங்கே நவீன மயமாக்குதலை வைத்து&lt;br /&gt;எதுவும் ஆர்டிகள் எழுத வாய்ப்பு இல்ல,&lt;br /&gt;மெரீனா பீச் இல்லை, ஆதலால்&lt;br /&gt;கள்ளக்காதளர்களை பற்றி எழுத&lt;br /&gt;வழி  இல்லை, சத்யம் சினிமா இல்லை,&lt;br /&gt;இந்த தளபதி, அந்த தளபதிகளின் படங்களை&lt;br /&gt;பற்றி எழுதவும் வழி இல்லை.&lt;br /&gt;இப்படித்தான் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்&lt;br /&gt;தாம்பரத்தில் ட்ரைன் டிக்கட் எடுக்கும்&lt;br /&gt;பொழுது  நினைப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;டிக்கெட் கிடைத்தது. CJ என்று விகாரமாக&lt;br /&gt;எழுதப்பட்டு பிராட் கேஜு ட்ரெயின் &lt;br /&gt;வந்தது . உள்ளே சென்றமர்ந்தான்.&lt;br /&gt;முதல் கடலையை வாயில் போடும் &lt;br /&gt;பொழுது காலையில் பத்திரிகை ஆசிரியர்  &lt;br /&gt;தணிகாச்சலம் சொன்னது ஞாபகத்திற்கு &lt;br /&gt;வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"மனோ, வர வர நீ எழுதற ஆர்ட்டிக்கல் &lt;br /&gt;சுவாரசியம் குறைஞ்சுக்கிட்டே வருது.&lt;br /&gt;இன்னைக்காவது  எதுவும் சோதா ந்யூஸ்&lt;br /&gt;கொண்டு வராம சுவாரஸ்யமா&lt;br /&gt;ஏதாவது கொண்டு வா"&lt;br /&gt;&lt;br /&gt;செங்கல்பட்டுல என்ன எழுதறது அப்படி?&lt;br /&gt;அங்கங்க ரெண்டு மூணு ஜாதி  தகராறு &lt;br /&gt;ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ நடக்கும், &lt;br /&gt;மணிரத்தினம் ரேஞ்சுக்கு சொன்னா கூட&lt;br /&gt;ஒருத்தனும் விமரிசனம் கூட பண்ண&lt;br /&gt;மாட்டேங்குறான். வேற எத பத்தி எழுத?&lt;br /&gt;என்று நினைத்து முடிக்கையில் வண்டலூர்&lt;br /&gt;வந்தது. நினைவுகள் தான் உலகத்துலயே&lt;br /&gt;வேகமானது என்று தணிகாச்சலம் அடிக்கடி&lt;br /&gt;சொல்வது  நினைவிற்கு  வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காலேஜ் மாணவர்கள் இறங்கினர். அந்த ரயில்&lt;br /&gt;பெட்டியில் ஏறியது இரண்டே பேர். அவன் மற்றும்&lt;br /&gt;அவள். "நல்ல தலைப்பா இருக்கே" என்று&lt;br /&gt;மனதிற்குள் நினைத்துக்  கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;மனோவால்  பெயரிடப்பட்ட அந்த &lt;br /&gt;அவன் கையில் ஒரு நோட் வைத்திருந்தான், &lt;br /&gt;உள்ளே ஒன்றும் இல்லை என்று அவன் &lt;br /&gt;அதனை வைத்திருக்கும் பாங்கு சொன்னது. &lt;br /&gt;அவள் கையில் கருப்பு மணிபர்ஸ் &lt;br /&gt;வைத்திருந்தாள், அதற்குள்ளும் ஒன்றும்&lt;br /&gt;இல்லை என்று அவள் காலில் அணிந்திருந்த&lt;br /&gt;செருப்பு சொன்னது. மனோவின் எதிர்&lt;br /&gt;இருக்கையில் வந்து உட்கார்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.&lt;br /&gt;அவள் முகத்தை அவன் பார்க்க வில்லை,&lt;br /&gt;அவளும் தான், அதாவது அவன் முகத்தை.&lt;br /&gt;மனோ FM கேட்டு கொண்டிருந்தான்,&lt;br /&gt;ஆனால் ஓரப்பார்வை அவன் மற்றும்&lt;br /&gt;அவள் மீது. அந்த அவன், சோம்பல் &lt;br /&gt;முறித்தான், தலை சீவினான், &lt;br /&gt;கர்சீப்பால் முகம் துடைத்தான். &lt;br /&gt;அவள் சலனமில்லாமல் ஜன்னலைத் &lt;br /&gt;தாண்டி ஊரப்பாக்கம் மற்றும் &lt;br /&gt;கூடுவாஞ்சேரியை பார்த்து &lt;br /&gt;கொண்டிருந்தாள். அந்த 9 நிமிட &lt;br /&gt;மௌனம், மனோவை என்னவோ  &lt;br /&gt;செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"யார் இவன், இவள், மொத்தத்தில் &lt;br /&gt;இவர்கள்? பேசவில்லை, சிரிக்கவில்லை. &lt;br /&gt;இளம் காதலர்கள் என்று முடிவு செய்து &lt;br /&gt;கொள்வதா, அண்ணன் தங்கச்சி என்று &lt;br /&gt;குதர்க்கமாக யோசிப்பதா, இல்லை, &lt;br /&gt;வெறும் நண்பர்களா? எப்படிப் பார்த்தாலும்&lt;br /&gt;மௌனமும் சோகமும் பொதுவானது &lt;br /&gt;தானே. ஒரு விதத்தில் அந்த பெண் &lt;br /&gt;கொஞ்சம் அழகு தான். மாநிறம் &lt;br /&gt;ஆனாலும் அவளிடம் ஒரு ஈர்ப்பு &lt;br /&gt;இருந்தது. ஆனால், சோகம் மட்டும் &lt;br /&gt;ஏன் என்று புரியவில்லை மனோவிற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;தணிகாசலம் மனோவின் ஆராய்ச்சியை&lt;br /&gt;கலைக்கும் விதம் கால் செய்தார் ...&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன மனோ, எங்க இருக்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"சார், இன்னும் அரை மணி நேரத்துல &lt;br /&gt;செங்கல்பட்டு போய்டுவேன் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"அங்க ***** ஜாதிக்காரன் ***** ஜாதிக்காரனை&lt;br /&gt;வெட்டிட்டானாம் ... போய் ஒரு சின்ன &lt;br /&gt;ரிப்போர்ட் அனுப்பி வை ... ந்யூஸ் &lt;br /&gt;பெரிசா இருந்தா அப்புறம் பார்த்துக்கலாம். &lt;br /&gt;எந்த எடம், என்ன விஷயம்'னு தெரிஞ்சவுடனே &lt;br /&gt;மறுபடியும் கால் பண்ணி சொல்லறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;***** என்று போட வேண்டியது  காலத்தின் &lt;br /&gt;கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனோ சிக்னலுக்காக ட்ரைன் வாசல் படி &lt;br /&gt;சென்று பேசியவன், திரும்பி வந்து பார்த்து &lt;br /&gt;அதிர்ச்சி அடைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தோளில் அவள் சாய்ந்து &lt;br /&gt;கொண்டு அழுது கொண்டிருந்தாள் . &lt;br /&gt;மனோவிற்கு ஒன்றும் புரியவில்லை. &lt;br /&gt;மனோ  பார்த்ததைப்  பார்த்து விட்டு, &lt;br /&gt;கொஞ்சம்  வெட்கப்பட்டு அவள் &lt;br /&gt;துப்பட்டாவால் முகத்தை  மூடிக்  &lt;br /&gt;கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஏது என்று விசாரிப்பதா? &lt;br /&gt;இல்லை, நமக்கு என்ன ஆச்சு ... &lt;br /&gt;அதெப்படி விட முடியும், நான் ஒரு &lt;br /&gt;ரிப்போர்ட்டர், எனக்குன்னு ஒரு சமுதாய &lt;br /&gt;பொறுப்பு இருக்கு ... பொல்லாத &lt;br /&gt;பொறுப்பு, போன மாசம் இப்படித்தான் &lt;br /&gt;சாட்சி சொல்லப் போய் போலிஸ் &lt;br /&gt;ஸ்டேஷன்ல மூணு நாள் அலைக்கழிக்க &lt;br /&gt;வெச்சிட்டானுங்க ... அதுக்காக&lt;br /&gt;இப்படி விட்டுட முடியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;என்று மனோ தனக்குள்ளயே&lt;br /&gt;குழம்பிக்கொண்டிருந்தான். திடீரென்று &lt;br /&gt;முடிவிற்கு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி, யாருப்பா நீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் இவனை சட்டை செய்யவில்லை.&lt;br /&gt;மனோவிற்கு ஒரு மாதிரி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி, உன்ன தான் ... "&lt;br /&gt;&lt;br /&gt;அவன் மீண்டும் அசட்டை செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் ... உன்ன தாண்டா ... " என்று &lt;br /&gt;அதட்டலாய்க்  கேட்டவுடன் அவன் பயந்து, &lt;br /&gt;நிமிர்ந்து பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பயம் மட்டுமே உலகை ஆளும் என்று&lt;br /&gt;தணிகாசலம் சொல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சார்? "&lt;br /&gt;&lt;br /&gt;"யாருப்பா நீங்க ... ரெண்டு பேரும்? "&lt;br /&gt;&lt;br /&gt;மௌனம்.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி, நான் ஒரு பத்திரிகை நிருபர்.&lt;br /&gt;என்னை நம்பி சொல்லலாம் ... ரெண்டு&lt;br /&gt;பேரும் இப்படி அழுதுட்டு வரீங்க, ஒரு&lt;br /&gt;வார்த்த பேசிக்கல ... சிரிக்கல ..&lt;br /&gt;எங்கிருந்து வரீங்க ... எங்க போறீங்க?"&lt;br /&gt;என்று தொடர்ச்சியாய் கேட்டு முடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி அவனுக்கு தான், ஆனால் அவள் &lt;br /&gt;தான் முதலில் அழுதாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க பாரும்மா ... அழாதே ... அழரதுனால&lt;br /&gt;ஒன்னும் நடக்காது ... விஷயத்த சொல்லு ... "&lt;br /&gt;&lt;br /&gt;அவன் மனோ சொல்வதை கேட்காமல்&lt;br /&gt;அவளைச்  சமாதானம் செய்து கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போ சொல்ல போறீங்களா இல்லையா? "&lt;br /&gt;&lt;br /&gt;"சார் ... " என்றான் அவன். மனோ எதிர்பார்த்த&lt;br /&gt;பதில் கிடைத்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுப்பா ... யாரு நீங்க? "&lt;br /&gt;&lt;br /&gt;"சார், நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்.&lt;br /&gt;ஆறு மாச  பழக்கம் ... இவ BSC பர்ஸ்ட்&lt;br /&gt;இயர்.  நானும் அதே  காலேஜ் தான். &lt;br /&gt;பைனல் இயர். ரெண்டு பேரும்  &lt;br /&gt;செங்கல்பட்டு தான். எங்க வீட்டுல்ல &lt;br /&gt;இதுல கொஞ்சம்  கூட சம்மதம் இல்லை. &lt;br /&gt;அவங்க வீடு அதுக்கு மேல ... "&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்னா நாங்க ரெண்டு பேரும் &lt;br /&gt;வெவ்வேற ஜாதி ... "&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஜாதி?"&lt;br /&gt;&lt;br /&gt;"வேணாம் சார் ... அது எதுக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"அது சரி ... " என்று சிரித்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, என்ன பண்ண போறீங்க? "&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கேள்வியைக் கேட்டவுடன் அவன்&lt;br /&gt;மறுபடியும் மௌனமானான் அவள் முகம்&lt;br /&gt;இன்னமும் துப்பட்டாவால் மூடப் பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி, உன்னை தான் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"சார் தெரியல சார் ... ஆனா &lt;br /&gt;உயிருக்கு உயிரா பழகிட்டோம் ... &lt;br /&gt;என்ன விட்டா இவளுக்கு வேற&lt;br /&gt;எதுவும் தெரியாது ... அதே மாதிரி &lt;br /&gt;தான் எனக்கும் ... இவ இல்லாம &lt;br /&gt;வாழ முடியாது ... " என்று &lt;br /&gt;திடீரென்று அழத் தொடங்கினான். &lt;br /&gt;துப்பட்டா பெண், அவனை இப்பொழுது &lt;br /&gt;சமாதனாம் செய்யத் தொடங்கினான். &lt;br /&gt;மனோவிற்கு சிரிப்பதா, அழுவதா &lt;br /&gt;என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி" என்று மறுபடியும் அதட்டலாய்க் &lt;br /&gt;கூப்பிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சார்?"&lt;br /&gt;&lt;br /&gt;"இவள எவ்வளவு வருஷமா தெரியும்'னு &lt;br /&gt;சொன்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"வருஷம் இல்ல சார் ... ஆறு மாசம் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம் ... ஆறு மாசம் தானே ... ?"&lt;br /&gt;&lt;br /&gt;காட்டாங்குளத்தூர் வந்தது ... யாரும்&lt;br /&gt;ஏற வல்லை ... இறங்கவும் இல்லை ...&lt;br /&gt;ஆனால் இங்கே தினமும் ட்ரெயின்&lt;br /&gt; நிற்கும் விநோதம்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்காக என்ன சார் பண்ணறது ...&lt;br /&gt;காதலுக்கு மாசம், வருஷம் .." என்று&lt;br /&gt;அவன் பிரசங்கத்தை ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்டாப் இட் ... அதெல்லாம் இருக்கட்டும் ...&lt;br /&gt;இந்த விஷயத்தை உங்க வீட்டுல யார்&lt;br /&gt;கிட்டயும்  சொல்லலியா? "&lt;br /&gt;&lt;br /&gt;"யாரும் புரிஞ்சிக்கற மாதிரி இல்ல சார் "&lt;br /&gt;&lt;br /&gt;"சரி உங்க வீட்டுல ... " என்று மனோ &lt;br /&gt;அவளைப் பார்த்து கேட்டான்.  அந்த &lt;br /&gt;அவன் அதனை விரும்பவில்லை. &lt;br /&gt;அவனே அவளுக்காக பதில் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவங்க வீட்டுல இன்னும் ரொம்ப &lt;br /&gt;மோசம் தான். பாவம் சார் அவ ..." &lt;br /&gt;என்று தேவையே இல்லாம் அவளைச் ச&lt;br /&gt;மாதானம் செய்தான், அவள் லேசாய்&lt;br /&gt;அழத் தொடங்கினாள். அவன் &lt;br /&gt;இதற்காகவே காத்திருந்தது போல், &lt;br /&gt;இன்னும் நெருக்கமாய் சமாதானம் &lt;br /&gt;செய்தான். மனோவிற்கு இந்த &lt;br /&gt;மொத்தக் காட்சியும் பிடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி, அப்புறம் சமாதானம் செய்யலாம் ...&lt;br /&gt;என்ன படிக்கறேன்னு சொன்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"பைனல் இயர் சார் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பண்ணப்  போற?"&lt;br /&gt;&lt;br /&gt;"தெரியல சார் ... எங்கம்மா கிட்ட &lt;br /&gt;பேசி எப்படியாவது சம்மதம் வாங்கணும் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"அத கேக்கல ... படிச்சிட்டு என்ன &lt;br /&gt;பண்ண போற ..."&lt;br /&gt;&lt;br /&gt;அவனிடமிருந்து பதிலில்லை. வெற்றாய்ப் &lt;br /&gt;பார்த்தான். அவன் கேள்வியிலிருந்து&lt;br /&gt;தப்பிப்பதற்காக அவளை சமாதானம்&lt;br /&gt;செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன்ன தான் கேக்கறேன் ..."&lt;br /&gt;&lt;br /&gt;"பிச்சை எடுத்தாவது இவள காப்பாத்துவேன்&lt;br /&gt;சார் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"எப்போதிலிருந்து?"&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேள்வி பிச்சை எடுப்பதற்கா &lt;br /&gt;அல்லது காப்பாற்றுவதற்கா என்று &lt;br /&gt;அவன் குழம்பிப் போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி அது இருக்கட்டும் ... உங்க ரெண்டு &lt;br /&gt;அப்பாவும் என்ன பண்ணறாங்க ... "&lt;br /&gt;&lt;br /&gt;"சார் ... ரெண்டு பேரும் கூட்டுறவு &lt;br /&gt;ஆபிஸ்ல வேல பாக்குறாங்க. &lt;br /&gt;இன்னைக்கு தான், எங்கப்பா கிட்ட &lt;br /&gt;எங்கம்மா விஷயத்த சொன்னாங்க.  &lt;br /&gt;அவர் என்னப் பார்த்தார்னா&lt;br /&gt;கொன்னுடுவாரு ... "&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கப்பாவுக்கு இன்னைக்கு தான் &lt;br /&gt;தெரியுமா? பின்ன எத வெச்சி, &lt;br /&gt;வீட்டுல காதலுக்கு பயங்கர &lt;br /&gt;எதிர்ப்புன்னு சொல்லற?"&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கண்ணனும் பக்கத்து வீட்டு &lt;br /&gt;மல்லிகாவ லவ் பண்ணாரு. &lt;br /&gt;ரெண்டு பேரும் வேறே ஜாதி.&lt;br /&gt;எங்கப்பா அதுக்கு ஒத்துக்கல ... &lt;br /&gt;பாவம் எங்கண்ணன், இப்போ வாழப் &lt;br /&gt;பிடிக்காம அண்ணியோட&lt;br /&gt;வாழ்ந்துகிட்டு இருக்காரு ... "&lt;br /&gt;&lt;br /&gt;அவள் எங்கோ வெற்றாய் &lt;br /&gt;பார்த்துக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, நீ அவங்க வீட்டுக்கு போய் &lt;br /&gt;பேசலாமில்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யயோ, அவங்கப்பா பொல்லாதவரு" &lt;br /&gt;என்று அவன் சொன்னதைக் கேட்டு &lt;br /&gt;அவளுக்குக் கோபம் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, என்ன தான் இதுக்கு முடிவு? ?"&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க குடும்பத்துக்கு பாடம் கற்பிக்க &lt;br /&gt;போறோம்"&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி நிறுத்திய சட்டத்தில் அவன் &lt;br /&gt;சொன்ன பதில் மனோவுக்குக் &lt;br /&gt;கேட்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன செய்ய போறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேள்விக்கு அவர்கள் பதில் &lt;br /&gt;சொல்லாமல் மனோவைப் பார்க்க &lt;br /&gt;முடியாமல் தலை குனிந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செங்கல்பட்டு வந்தது. அவன் &lt;br /&gt;அவள் கையை பிடித்து கொண்டு &lt;br /&gt;குழந்தை போல் அழைத்துச்  சென்றான். &lt;br /&gt;மனோவுக்கு அவர்களின் காதல் &lt;br /&gt;முட்டாள்தனத்தின்  மொத்தமுமாய் &lt;br /&gt;பட்டது. அவர்களை ஆச்சரியமாய் &lt;br /&gt;பார்த்து கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பொறுப்பில்லாத வாழ்க்கை. &lt;br /&gt;காதலாம், கத்திரிக்காயாம், சாதியாம் ... &lt;br /&gt;அவ இன்னும் படிக்கவே ஆரம்பிக்கல, &lt;br /&gt;இவன் படிச்சு முடிக்கல, அடுத்து பிச்சை&lt;br /&gt;எடுக்க போறானாம், அவல காப்பாத்த &lt;br /&gt;போறானாம். இவங்க எல்லாம் இந்த &lt;br /&gt;பூமிக்கு பாரம் ... பேசமா ஒண்ணு  &lt;br /&gt;செய்யலாம் ... தற்கொலை பண்ணிக்கிட்டு ... "&lt;br /&gt;&lt;br /&gt;என்று மனதிற்குள் சொல்லி முடித்தவன், &lt;br /&gt;ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆனான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு வேலை தற்கொலை பண்ணிக்க &lt;br /&gt;போறாங்களோ? அந்த பொண்ணோட &lt;br /&gt;சோகம், மௌனம், அவன் வார்த்தையில &lt;br /&gt;இருந்த விரக்தி, முட்டாள்தனம், &lt;br /&gt;இயலாமை ... எஸ் .. கண்டிப்பா இவங்க &lt;br /&gt;ஏதோ பண்ணப் போறாங்க "&lt;br /&gt;&lt;br /&gt;மனோ அவர்கள் சென்ற வழியைத் தேடினான் .&lt;br /&gt;தெரியவில்லை ... எங்கேயாவது பளீர் &lt;br /&gt;பச்சை துப்பட்டா தெரிகிறதா என்று &lt;br /&gt; பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சே ... நான் என்ன மனுஷன்? &lt;br /&gt;அவங்க  கிட்ட  நாலு வார்த்த ஆறுதலா &lt;br /&gt;சொல்லாம, போலிஸ் மாதிரி விசாரணை &lt;br /&gt;பண்ணிக்கிட்டு இருந்தேனே ... சே ... &lt;br /&gt;எங்க இவங்க ... ஒரு வேல &lt;br /&gt;சாகறதுக்கு முன்னாடி என் கிட்ட &lt;br /&gt;உண்மைய சொல்லணும்'னு தோணிச்சோ &lt;br /&gt;என்னவோ ... அடடா, ஏண்டா தற்கொலை &lt;br /&gt; பண்ணிக்கிற ... உன் கிட்ட என்ன இல்ல ...&lt;br /&gt;சரி, எதுவும்  இல்ல, அதுக்காக &lt;br /&gt;தற்கொலை தான் வழியா ... மூட்டைத்   &lt;br /&gt;தூக்கலாம், பஞ்சு மிட்டாய் விக்கலாம் ...&lt;br /&gt;என்ன ஆச்சு  எனக்கு ... இப்படி &lt;br /&gt;உளறிகிட்டு இருக்கேன் ..." &lt;br /&gt;&lt;br /&gt;தூரத்தில் ஒரு பெண்ணும் &lt;br /&gt;பையனும் நடந்து போவது போல் &lt;br /&gt;தெரிந்தது ... பச்சையா நீளமா&lt;br /&gt;என்று  தெரியவில்லை, ஆனால் &lt;br /&gt;துப்பட்டா போட்டிருந்தாள். எதிரே &lt;br /&gt;ஒரு கூட்ஸ் வண்டி வந்து கொண்டிருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;மனோ வேகமாய் ஓடினான். &lt;br /&gt;அவசரமில்லாத அந்த மத்தியான &lt;br /&gt;ஸ்டேஷனில் மனோ மட்டும் சென்ட்ரலில்&lt;br /&gt;ஓடுவது போல் ஓடிக்கொண்டிருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;"கூட்ஸ் இல்லை ... பேசஞ்சர் வண்டி"&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் கையை பலமாக கட்டிக் &lt;br /&gt;கொண்டு சென்றனர் ... மனோவிற்கு &lt;br /&gt;'புன்னகை மன்னன்' நினைவிற்கு &lt;br /&gt;வந்தான். ஆனால், அதனை&lt;br /&gt;ரசிக்க முடியவில்லை ... இன்னும் &lt;br /&gt;ஒரு அடி வேகமாய் ஓடினான். &lt;br /&gt;அவளின் துப்பட்டா கீழே விழுந்தது. &lt;br /&gt;அவன் எடுத்துக் கொடுத்தான். &lt;br /&gt;டென்ஷனில் வியர்த்தான். அவர்கள் &lt;br /&gt;பிளாட்பாரத்திலிருந்து இறங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;போன் அடித்தது. தணிகாச்சலம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆ மனோ ... நீ போக வேண்டியது &lt;br /&gt;கூட்டுறவு ஆபிஸ்.  ஏதோ காலேஜ் &lt;br /&gt;பசங்க லவ் மாட்டாராம் ... விஷயம் &lt;br /&gt;கேள்விப்பட்டு அவங்க அப்பாங்க &lt;br /&gt;ஒருத்தர ஒருத்தர் வெட்டிகிட்டு ... "&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லி முடிப்பதற்குள் அந்த பேசஞ்சர் வண்டி ...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1974839339920418603-8779537644362743932?l=baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/feeds/8779537644362743932/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1974839339920418603&amp;postID=8779537644362743932' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/8779537644362743932'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/8779537644362743932'/><link rel='alternate' type='text/html' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/2009/07/blog-post_11.html' title='அவன் மற்றும் அவள்'/><author><name>Babu raghunathan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_sBB6NHPobP0/Szu7L1JL-lI/AAAAAAAABm8/5nxrJt4ru0k/S220/DSC05128.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1974839339920418603.post-3608934591142069084</id><published>2009-07-05T07:37:00.000-07:00</published><updated>2009-07-07T23:57:33.791-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்த வருட சிறுகதைகள்'/><title type='text'>சாமக்கோழி</title><content type='html'>கொலை செய்யறது எல்லாம் ஒரு &lt;br /&gt;குத்தமா சார்? நான் என்ன தெரிஞ்சா &lt;br /&gt;பண்ணேன்? நீங்க சைவமா, அசைவமா?&lt;br /&gt;&lt;br /&gt;இருங்க சார், யாரோ என்ன கூப்பிடற &lt;br /&gt;சத்தம் கேக்கறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆ .. எங்க விட்டேன், அதான் சார், &lt;br /&gt;நான் சைவம், சுத்தமான தஞ்சாவூர்  &lt;br /&gt;வடமா புள்ள. இன்னைய தேதிக்கு &lt;br /&gt;முட்ட கூட தொட்டதில்ல. ஏன், பூண்டு &lt;br /&gt;கூட கும்பகோணம் பக்கம் போனா லாலு &lt;br /&gt;மெஸ்ஸ்ல ரசத்துக்கு மட்டும் தான்.&lt;br /&gt;அதுல கொத்தமல்லி மிதக்குமே ... பேச்சு &lt;br /&gt;திசை மாறுறதுன்னு நினைக்கிறேன். &lt;br /&gt;நான் கோவிந்தன், செல்லமா 'கோண்டு' &lt;br /&gt;அப்படின்னு கூப்பிடுவா.&lt;br /&gt;&lt;br /&gt;சார் நீங்க அசைவமா? அப்படின்னா, இது&lt;br /&gt;வரைக்கும் எத்தன கோழி சார் கொன்னுருப்பீங்க, &lt;br /&gt;சரி, நீங்க கொல்லல, ஒத்துக்கறேன், எத்தன &lt;br /&gt;சவக்கோழிய கொரிச்சிருப்பீங்க. நூறு, இருநூறு, &lt;br /&gt;அட எண்ணிக்கை எதுவானா என்ன, அதுவும் &lt;br /&gt;கொலை தான சார்.நான் சாப்பிட்டதும் அப்படி &lt;br /&gt;ஒரு கோழி தான், தெரிஞ்ச கோழி தான், &lt;br /&gt;சாமக்கோழி, சிக்கான 'பெண்' கோழி.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இப்போ தஞ்சாவூர் போயிண்டு இருக்கேன்.&lt;br /&gt;எதுக்கா? என் ஆம்படயா (பொண்டாட்டி) &lt;br /&gt;கைக்கொழந்தயோட அவ  அம்மா ஆத்துக்கு &lt;br /&gt;போயிருக்கா. ஒரு வாரத்துல வரேன்னு சொல்லிட்டு &lt;br /&gt;போனவோ, இன்னும் ஆளைக்காணும். அதான் &lt;br /&gt;என்னன்னு நேர்ல  போய் ...  இருங்க சார், &lt;br /&gt;யாரோ கூப்பிடறாப்புல இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆ .. எங்க விட்டேன், ...&lt;br /&gt;&lt;br /&gt;எதுக்கு கொலை பண்ணேன், ஏன் கொலை &lt;br /&gt;பண்ணேன்னு உடனே ஒரு புது ஆவல் &lt;br /&gt;வந்திருக்குமே, ஆமா, செஞ்ச எனக்கே &lt;br /&gt;அப்படித்தான் இருந்தது. ஒரு வேகத்துல&lt;br /&gt;பண்ணிட்டேன்.  நான் என்ன தெரிஞ்சா சார் &lt;br /&gt;பண்ணினேன் ?&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள காக்க வெக்கனும்னுட்டு எல்லாம்&lt;br /&gt;இல்ல  சார்,   இருந்தாலும் நான் பேசிண்டே &lt;br /&gt;இருக்கேன், நீங்க கேட்டுண்டே,  அதான் சார், &lt;br /&gt;படிச்சுண்டே வாங்க. கல்யாணி இருக்காளே,  &lt;br /&gt;யாரு கல்யாணியா? ஆமா, உங்களுக்கு &lt;br /&gt;எப்படித்தெரியும் கல்யாணிய, நீங்க என்ன&lt;br /&gt;அவ கிட்ட செருப்படி வாங்கி  இருக்கீங்களா &lt;br /&gt;அவளைப் பத்தி தெரிஞ்சிருக்க. ஆமா சார், &lt;br /&gt;அத ஏன் கேக்கறீங்க, வெக்கமே இல்லாம &lt;br /&gt;சொல்லறேன் பாருங்க!!!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள்  இடுப்புல தண்ணி எடுத்துண்டு &lt;br /&gt;லைப்ரேரி கிட்ட போயிண்டு இருந்தா சார். &lt;br /&gt;மஞ்ச தாவணில பாவனா கணக்கா இருப்பா சார்.  &lt;br /&gt;என்ன நட, அடடடடடா சிக்குன்னா அப்படி ஒரு &lt;br /&gt;சிக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;எங்க விட்டேன், ஆம் ... மஞ்ச தாவணில &lt;br /&gt;விட்டேன், மஞ்சள் எல்லாம் ஈஷிண்டு, அந்த &lt;br /&gt;காலத்து சீதாவும் இதோ இந்த பாவனா மாதிரியும் &lt;br /&gt;வெள்ளரிப்பிஞ்சுல த்ராட்சைய ... சரி சரி ... &lt;br /&gt;விஷயத்துக்கு வா அப்படீங்கறீங்களா ... &lt;br /&gt;அப்படி இருந்தா சார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன, புதுசா இருக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன வேணும் உங்களுக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ தான் வேணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன விளையாட்டா இருக்கு. எங்க சித்தப்பா யாரு&lt;br /&gt;தெரியும்மில்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் யாருன்னு தெரியும் இல்ல உனக்கு? என்னடி"&lt;br /&gt;&lt;br /&gt;அப்படின்னு சொல்லி முடிக்கல சார், பளார்னு &lt;br /&gt;அறைஞ்சிட்டு போய்ட்டா. அட கையாள இல்ல &lt;br /&gt;சார், செருப்பால, சும்மா சொல்லக்கூடாது, &lt;br /&gt;நல்ல வலு, செருப்புக்கு, இன்னும், இதோ&lt;br /&gt;இங்க பாருங்க, இந்த இடது கன்னத்துல. &lt;br /&gt;கடைசி வரைக்கும் தழும்பு இருக்குமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னைக்கு ராத்திரி கடத்தெருவுல தம் &lt;br /&gt;வாங்கிண்டு வரேன், ரொம்ப தான் சார் இந்த &lt;br /&gt;பொண்ணுங்களுக்கு. ஏன் சார், பாவனா மாதிரி &lt;br /&gt;இருப்பான்னு தான சொன்னேன், பாவனான்னு &lt;br /&gt;சொல்லலயே ... அது எப்படி சார், எல்லா&lt;br /&gt;பொண்ணுங்களுக்கும் இப்படி ஒரு திமிரு.  &lt;br /&gt;நல்ல பொண்ணு தான் சார், தெரிஞ்ச குடும்பம் &lt;br /&gt;தான், அவா சித்தப்பா  எல்லாம், எங்கக்கா &lt;br /&gt;பெரிய நாத்தனார் கூட படிச்சவர் தான். ஆனா  &lt;br /&gt;இவ ரொம்ப ராங்கி சார். லவ் பண்ணறது &lt;br /&gt;தப்புன்னா, இதோ இப்படி அந்தரங்கமான &lt;br /&gt;விஷயத்த எழுதறது கூட  தப்பு தான், ஏன், &lt;br /&gt;என் சொந்த கதையை வெக்கமில்லாம &lt;br /&gt;படிச்சிண்டு இருக்கீங்க, அதுவும் தப்பு தான &lt;br /&gt;... இல்ல, என்ன சொல்ல வரேன்னா, &lt;br /&gt;புரியறது மேல போன்னு சொல்லறீங்களா? சரி.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது சார், ஒரு அழகான பொண்ணப் &lt;br /&gt;பாத்ததும் லவ் வருது சார். மனசு ம... இதெல்லாம் &lt;br /&gt;பார்த்து லவ் பண்ண முடியுமா சார், எப்படி  சார் &lt;br /&gt;மனசு தெரியும், காலா காலமா  ஒண்ணா &lt;br /&gt;சேர்ந்து வாழ்ந்துண்டு இருக்கற, இருந்த &lt;br /&gt;தம்பதிங்க கூட கடைசி வரைக்கும் ஒருத்தர  &lt;br /&gt;ஒருத்தர் புரிஞ்சிக்கரதில்ல. ஏன்னா மனசு &lt;br /&gt;நிரந்தரம் இல்ல,  அப்போ அழகு மட்டும் என்ன &lt;br /&gt;கேடுன்னு கேட்டா அட்லீஸ்ட்   கண்ணுக்கு &lt;br /&gt;பளிச்சின்னு சொல்லராப்புல இருக்கில்ல, இதோ &lt;br /&gt;இவ பாவனா மாதிரி இருக்கா, மூலக்கட மணி &lt;br /&gt;தங்கச்சி சாந்தா  மீனாவாட்டமா இருப்போ, &lt;br /&gt;அவ ரெண்டாவது தங்கை வனஜா ...  ஆனா &lt;br /&gt;இவ மனசு இப்படி அவ மனசு அப்படின்னு&lt;br /&gt;யாராவது  சொல்ல கேட்டிருக்கீங்களா? &lt;br /&gt;இல்லையே ... பின்ன எது ஜெயிக்கிறது?  &lt;br /&gt;என்ன எழவோ நீயே அதையும் சொல்லித்தொலைன்னு &lt;br /&gt;சொல்லாதீங்க  சார், மனசு வலிக்க தான் சொல்லறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு அடுத்தவாரம், நான், கணேசன், &lt;br /&gt;இப்ராஹீம் எல்லாரும் செகண்ட் ஷோ பார்த்துட்டு &lt;br /&gt;வரோம், இவ வாசலில ஒக்கார்ந்துண்டு யார் கூடவோ &lt;br /&gt;ரொம்ப நேரமா  பேசிண்டிருந்தா. எனக்கு இதெல்லாம்&lt;br /&gt;பிடிக்காது சார்,  வீணா நேரம்  தான் தேவையில்லாம &lt;br /&gt;வெரயமாகும். நேரா போய் கேட்டுட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன கல்யாணி?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆ .. சரி அப்புறம் என்ன ஆச்சு"&lt;br /&gt;&lt;br /&gt;இது எனக்கு கொடுத்த பதில் இல்ல, அந்த பக்கம் &lt;br /&gt;எதோ பொண்ணோ பையனோ அதுக்குக் கொடுத்த &lt;br /&gt;பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;"கல்யாணி உன்ன தான் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"போச்சு போ ... ம்ம்ம் ... அப்புறம்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டி ...."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ ... உன்ன இல்ல ... ஒரு நிமிஷம் &lt;br /&gt;இரு ... என்ன வேணும் உங்களுக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன இந்த நேரம் கேட்ட நேரத்துக்கு போன்ல ...&lt;br /&gt;ஆத்துக்குள்ள போய் பேசு "&lt;br /&gt;&lt;br /&gt;"நான் எங்க பேசினா உங்களுக்கென்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன வாயாடிண்டு ... சொன்னா போக &lt;br /&gt; மாட்டியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"கெட் தி ஹெல் அவுட் ஆப் ஹியர் "&lt;br /&gt;&lt;br /&gt;அப்படின்னுட்டு உள்ள ஓடிட்டா சார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது முடிஞ்சுதா, ரெண்டாவது நாள், அவா &lt;br /&gt;ஒண்ணு விட்ட மாமா தவறிட்டாராம், அதுக்கு &lt;br /&gt;அவா சித்தப்பா, சித்தி எல்லாரும் ராத்திரியோட &lt;br /&gt;ராத்திரியா கடலூருக்கு கெளம்பிட்டா. &lt;br /&gt;இவளுக்கோ எக்சாம் நடக்கறது. எப்படி&lt;br /&gt;போவோ, அவா சித்தப்பா  வந்து வாயாலா &lt;br /&gt;கெஞ்சிக் கேட்டார். எங்காத்துளையும்  ஊருக்குப் &lt;br /&gt;போய் பத்து நாள் ஆச்சு. ஆனாலும் ரொம்ப &lt;br /&gt;தெரிஞ்ச பையங்க்ற நம்பிக்கையில கேட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இவளுக்கு துளி கூட இஷ்டமில்லை, எனக்கும்&lt;br /&gt;தான். சரி சரி ... ஒத்துக்கறேன் ...  இஷ்டம் &lt;br /&gt;தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வார்த்த ... ஒரு வார்த்த கூட பேசாம, &lt;br /&gt;புக்காத்துக்கு வந்தாப்புல கால் படாம நடந்து வந்து &lt;br /&gt;நேரா மாடிக்கு போனா. எனக்கு நெறைய உணர்ச்சிகள் &lt;br /&gt;வெளிப்பட்டது சார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது, தனியா வயசு பையன் இருக்கற ஒரு &lt;br /&gt;ஆத்துக்கு வந்து ராத்திரி தூங்க வேண்டியதா &lt;br /&gt;போச்சே அதுக்காக அவ மேல ஏற்பட்ட பச்சாதாபமா, &lt;br /&gt;பின் தலைல  எட்டிப்பார்த்த சபலமா, இல்ல இவ &lt;br /&gt;மேல ரொம்ப நாள் தேக்கி வெச்சிருந்த செருப்படி&lt;br /&gt;வாங்கின கோபமா, எதுன்னு சரியா  சொல்லத்தெரியல &lt;br /&gt;சார். ஒரு கப் காப்பி குடிச்சிட்டு படுக்க  போனேன். &lt;br /&gt;ராத்திரி சரியா மணி ரெண்டு மூணு இருக்கும்,&lt;br /&gt;&lt;br /&gt;கதையே இங்க தான் சார் ஆரம்பிக்கறது.&lt;br /&gt;&lt;br /&gt;"கோண்டு, கோண்டு ... தூங்கிட்டியா? "&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன கல்யாணி"&lt;br /&gt;&lt;br /&gt;தலை முடி எல்லாம் கலைஞ்சு &lt;br /&gt;பாதித்தூக்கத்துல பயந்து போய் இருந்தா.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அவளை அப்படிப் பாக்கும் போது &lt;br /&gt;பச்சாதாபமா இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அது ... வந்து ... அது"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன வந்து போயி  ..."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல, எனக்கு தனியா படுக்க பயமா &lt;br /&gt;இருக்கு ... "&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் இங்கயே படுத்துக்கட்டுமா? "&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல ... சரி ஒகே"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ஹாலுக்குப் போறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி ... என்னால உனக்கு சிரமம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"கல்யாணி, நீ இங்க தூங்கு, கவலைப்படாத ...&lt;br /&gt;கதவ வேணும்னா தாப்பாள் போட்டுக்கோ"&lt;br /&gt;&lt;br /&gt;"கோண்டு, தேங்க்ஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"இதுல என்ன இருக்கு" அப்படின்னு &lt;br /&gt;கொட்டாவி விட்டுண்டே மாடிக்கு போய்ட்டேன் &lt;br /&gt;சார். .  அவ நான் போனத பார்த்ததுக்கு &lt;br /&gt;அப்புறமா தான் தூங்கப் போனா.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் மத்தியானம் அவ  சித்தப்பா &lt;br /&gt;வந்த அடுத்த ஷணமே கெளம்பிட்டா.&lt;br /&gt;&lt;br /&gt;"கோண்டு ... "&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன கல்யாணி"&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி .... இல்ல இல்ல ... தாங்க்ஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன கல்யாணி, நாம என்ன அசலா?"&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு &lt;br /&gt;தெரியாம, சம்ப்ரதாயத்துக்குச் சிரிச்சு வெச்சு &lt;br /&gt;கெளம்பிட்டா. போதாததுக்கு அவா ஆத்து கேட் &lt;br /&gt;தெறந்து திரும்பிப் பார்த்து சிரிச்சா.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே, காதல் கொண்டேன் அப்படின்னு &lt;br /&gt;நினைப்பேன்னு பாத்தீங்களா, அடப்போங்க சார், &lt;br /&gt;இந்த பொண்ணுங்க ரொம்ப வித்தியாசமான &lt;br /&gt;காரக்டர் சார். இது வரைக்கும் படிச்சீங்க, இப்போ &lt;br /&gt;அவ என்ன நெனச்சிண்டு இருப்பான்னு தோன்றது. &lt;br /&gt;குறைந்தபட்சம் மூணு சதவிகிதம் என் மேல&lt;br /&gt;நல்ல  அபிப்பிராயம் வந்திருக்கும்னு நெனச்சா, &lt;br /&gt;நீங்க தான் சார் ரெண்டாவது முட்டாள். &lt;br /&gt;நான், முதல்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னெல்லாம் ரோட்டுல எதிர்ல வந்தாக்கா,&lt;br /&gt;போனா போறதேன்னு நிமிந்தாவது பாப்போ, &lt;br /&gt;இப்போல்லாம் அதுவும் இல்ல. திரும்பவும் &lt;br /&gt;நான் அவல நெனச்சுண்டு  கண்ட கண்ட &lt;br /&gt;கவிதை எல்லாம் எழுத  நெனச்சு, &lt;br /&gt;வேணாம்டா  அப்படின்னு சுஜாதா  &lt;br /&gt;புக் படிக்க உட்கார்ந்துனுடறேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ,&lt;br /&gt;உச்சிப் பிள்ளையாருக்கு நூறு தேங்கா &lt;br /&gt;உடைக்கறேனுட்டு வேண்டிண்டனே,&lt;br /&gt;அதுவா, இல்ல என்னோட அழகப் பார்த்துட்டு&lt;br /&gt;மயங்கிட்டாலா, இல்ல அன்னைக்கு ராத்திரி&lt;br /&gt;நடந்தத நெனச்சுண்டு என் மேல ஒரு 'இது' &lt;br /&gt;வந்திருத்தான்னு தெரியல சார் ... எண்ணி &lt;br /&gt;நாளே மாசத்துல அவா சித்தப்பா எங்காத்துக்கு &lt;br /&gt;வந்து பேசி ... &lt;br /&gt;&lt;br /&gt;இதோ கல்யாணமும் ஆகி சந்தோஷமா&lt;br /&gt;ரெண்டு வருஷம் ஓடிப்போயிடுத்து, இப்போ &lt;br /&gt;அவ கைக்கொழந்தையோட தஞ்சாவூர்ல அவ &lt;br /&gt;அம்மா ஆத்துக்கு ....&lt;br /&gt;&lt;br /&gt;இருங்க சார், யாரோ என்ன கூப்பிடற சத்தம் &lt;br /&gt;கேக்கறது.&lt;br /&gt;&lt;br /&gt;"கோண்டு, கோண்டு ... தூங்கிட்டியா? "&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சள் தாவணில ரொம்ப அழகா இருந்தா &lt;br /&gt;சார். பின் தலைல எட்டிப்பார்த்த சபலத்துல,&lt;br /&gt;அப்படியே அவளைத் தூண்ல சாய்ச்சு ... ஒரு &lt;br /&gt;உணர்ச்சி வேகத்துல தப்பு பண்ணிட்டேன் சார்.  &lt;br /&gt;ராத்திரி பூரா அழுதுண்டு இருந்தா ...&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள், ஊரு ஒண்ணு கூடி எனக்கு &lt;br /&gt;கல்யாணம் செஞ்சு வைக்கணும்'னு முடிவு &lt;br /&gt;பண்ணிட்டா. யாருக்கா? சொன்னா நம்பவா &lt;br /&gt;போறீங்க? கல்யாணிக்குத் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என்ன ஆச்சு ... கல்யாணம் ஆகி &lt;br /&gt;சந்தோஷமா ரெண்டு வருஷம் ஓடிப்போயிடுத்து, &lt;br /&gt;இப்போ அவ கைக்கொழந்தையோட தஞ்சாவூர்ல &lt;br /&gt;அவ அம்மா ஆத்துக்கு ....&lt;br /&gt;&lt;br /&gt;இருங்க சார், யாரோ என்ன கூப்பிடற சத்தம் &lt;br /&gt;கேக்கறது.&lt;br /&gt;&lt;br /&gt;"கோண்டு, கோண்டு ... தூங்கிட்டியா? "&lt;br /&gt;&lt;br /&gt;தலை முடி எல்லாம் கலைஞ்சு பாதித்தூக்கதுல&lt;br /&gt;அப்படி அவள பார்த்தவுடனே, அதுவும் நல்ல&lt;br /&gt;அருமையான கனவு காணும் போது,&lt;br /&gt;அத கெடுத்ததால பயங்கர கோபமா வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அது ... வந்து ... அது"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன வந்து போயி  ..."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல, எனக்கு தனியா படுக்க பயமா இருக்கு ... "&lt;br /&gt;&lt;br /&gt;ஹாலுக்குப் போய் படுக்க சொன்னா சார் ...ரொம்ப &lt;br /&gt;நாள் தேக்கி வெச்சிருந்த கோபம்  வெளில &lt;br /&gt;வந்துடுத்து சார்.  புடிச்சி ஓங்கி  தள்ளி &lt;br /&gt;விட்டேன் ... என் நேரம், எங்காத்து  &lt;br /&gt;தூண்ல இருந்த தாத்தா காலத்து ஆணில  &lt;br /&gt;குத்தி, ரெண்டு  நிமிஷத்துல பொட்டுன்னு &lt;br /&gt;போய்ட்டா ...&lt;br /&gt;&lt;br /&gt;கொலை செய்யறது எல்லாம் ஒரு குத்தமா &lt;br /&gt;சார்? நான் என்ன தெரிஞ்சா பண்ணேன்?  &lt;br /&gt;நீங்க சைவமா, அசைவமா?&lt;br /&gt;&lt;br /&gt;இருங்க சார், யாரோ என்ன கூப்பிடற சத்தம் &lt;br /&gt;கேக்கறது.&lt;br /&gt;&lt;br /&gt;"கோண்டு, கோண்டு ... தூங்கிட்டியா? "&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1974839339920418603-3608934591142069084?l=baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/feeds/3608934591142069084/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1974839339920418603&amp;postID=3608934591142069084' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/3608934591142069084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/3608934591142069084'/><link rel='alternate' type='text/html' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/2009/07/blog-post_05.html' title='சாமக்கோழி'/><author><name>Babu raghunathan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_sBB6NHPobP0/Szu7L1JL-lI/AAAAAAAABm8/5nxrJt4ru0k/S220/DSC05128.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1974839339920418603.post-7276972505947406306</id><published>2009-07-03T13:20:00.001-07:00</published><updated>2009-07-10T02:36:54.619-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்த வருட சிறுகதைகள்'/><title type='text'>மீண்டும்</title><content type='html'>பழைய பங்களா. பழைய என்றால் &lt;br /&gt;ரொம்ப  பழைய. நம் தமிழ் திகில் &lt;br /&gt;படங்களில் (மட்டுமே) இந்த மாதிரி &lt;br /&gt;வீடுகளைப் பார்க்கலாம். மலைப் பிரதேசம், &lt;br /&gt;அமைதியான இடம் என்ற ஒரே காரணத்திற்காக &lt;br /&gt;நிதின் விரும்பி வாங்கிய வீடு.&lt;br /&gt;&lt;br /&gt;"டாட் , இன்னும் எவ்வளவு நேரம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"வெயிட் பண்ணுடா ...  இன்னும் 32 &lt;br /&gt;ஹார் பின் பேன்ட்ஸ்  தான். வாட்ச்ல &lt;br /&gt;டைம் செட் பண்ணிக்கோ.  இன்னும் சரியா 25 &lt;br /&gt;நிமிஷத்துல வீட்டுக்கு போய்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜீப் 20 - 30 - 45 - 50 என வேகத்தைக் &lt;br /&gt;கூட்டி, வளைவுகளைச் சமாளித்து காற்றைக் &lt;br /&gt;கிழித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நிதின், இட்ஸ் ஒகே ... டேய் ... சும்மா &lt;br /&gt;இருடா ...  பத்து நாள் ஜாலியா, ஸ்பீடா &lt;br /&gt;சுத்தினது போதாதா? நிதின்,  ப்ளீஸ், ஸ்பீட  &lt;br /&gt;கொறைங்க, எனக்கு வாந்தி வரா மாதிரி &lt;br /&gt;இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நிதின் -  அகல்யா ஆதர்ஷ தம்பதிகள். &lt;br /&gt;கல்யாணமாகி  10 வருடங்கள், சுமனுக்கு &lt;br /&gt;வயது 12. அந்த அளவிற்கு  &lt;br /&gt;அன்னியோன்னியம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"டாட் , என்ன ரொம்ப டயர்டா &lt;br /&gt;இருக்கீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லடா ... ஒரே மயக்கமா இருக்கு ... &lt;br /&gt; நம்ம டூர் போடோஸ் பாக்கணும், காமெராவ &lt;br /&gt;எடு ... "&lt;br /&gt;&lt;br /&gt;"அகல்யா கண்ணாடிக்கு முன் சென்று தன &lt;br /&gt; முன்னழகைப்பார்த்தவாறு புடவையை மாற்றினாள். &lt;br /&gt; சுமன் காமராவை அக்கு வேறு ஆணி வேறாக &lt;br /&gt;பிரிக்க, நிதின் இங்கே அகல்யாவை ...&lt;br /&gt;பின்னால் வந்து அவளைக் கட்டி &lt;br /&gt;அணைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கமான் நிதின் ... ப்ளீஸ் நிதின்  மெச்சூர்டா &lt;br /&gt;பிஹெவ் பண்ணுங்க ... சுமன் வந்துற  &lt;br /&gt;போறான் ... நிதின் ..." &lt;br /&gt;கொஞ்சம் குரலை உயர்த்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன அகல்யா, நான் இங்க சுமன் கூட &lt;br /&gt;வேலையா இருக்கேன், என்ன வேணும்?"&lt;br /&gt;&lt;br /&gt;வாட் ... ஆ ..."&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே எதோ சத்தம் கேட்க. சென்று &lt;br /&gt;பார்த்தால் அகல்யா மயக்கம் போட்டு &lt;br /&gt;விழுந்து கிடந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அகல், அகல் ... என்ன ஆச்சு?"&lt;br /&gt;&lt;br /&gt;நிதின் ஒரு மனோ தத்துவ மருத்துவர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சுமன், சாய் வீட்டுக்கு போய் விளையாடிட்டு &lt;br /&gt;ஒரு மணி நேரம் கழிச்சு வா ... "&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஆச்சு டாட் அம்மாவுக்கு ... "&lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணும் இல்லடா ... பத்து நாள் சுத்தினது &lt;br /&gt;களைப்பா இருக்கும். ஷீ நீட்ஸ் ரெஸ்ட். &lt;br /&gt;வரும் பொது சாய் வீட்டுல இருந்து ஒரு &lt;br /&gt;பீஸ் லெமன் இருந்தா வாங்கிட்டு வா. "&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா, அம்மாவுக்கு ... "&lt;br /&gt;&lt;br /&gt;"சுமன், ப்ளீஸ் லீவ்"&lt;br /&gt;&lt;br /&gt;"அகல், கம் ஆன்... எழுந்துக்கோ ... கெட் அப்" &lt;br /&gt;&lt;br /&gt;"அகல் ... "&lt;br /&gt;&lt;br /&gt;முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவளை &lt;br /&gt;கட்டிலில் சாய்த்து படுக்க வைத்தான். &lt;br /&gt;சரிந்த புடவையைக் போர்த்தி விட்டான், &lt;br /&gt;கால் மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நிதின் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லு அகல், என்ன ஆச்சு ... "&lt;br /&gt;&lt;br /&gt;"நிதின்"   குழப்பமாக பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நிதின், எனக்கு எப்படி சொல்லறதுன்னே &lt;br /&gt;தெரியல ... நான் புடவை மாத்தும் பொது &lt;br /&gt;எங்க இருந்தீங்க? "&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் ... சுமன் கூட நம்ம டூர் போடோஸ் &lt;br /&gt;பாத்துக்கிட்டு இருந்தேன் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"நிதின் ... " அவன் மடியில் &lt;br /&gt;சாய்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ பீல் ஹான்டட் ... யாரோ என்ன &lt;br /&gt;பின்னால வந்து கட்டி பிடிச்சாங்க ... "&lt;br /&gt;&lt;br /&gt;"டோன்ட் பீ ஸ்டுப்பிட் அகல். நான் &lt;br /&gt;இருக்கும் போது எவன் வந்து ... "&lt;br /&gt;&lt;br /&gt;"நோ நிதின் ... யாரோ என் பின்னால் &lt;br /&gt;வந்தாங்க, நான் ப்ளீஸ்னு சொல்லும் &lt;br /&gt;போது என்ன உராயரா மாதிரி இருந்தது. &lt;br /&gt;நீங்க தான்னு நெனச்சி திட்டினேன். &lt;br /&gt;பதிலுக்கு  நீங்க ஹாலுல இருந்து குரல் &lt;br /&gt;கொடுத்தீங்க ... நிதின் எனக்கு அதிர்ச்சி &lt;br /&gt;இன்னும் போகல"&lt;br /&gt;&lt;br /&gt;"அகல், உனக்கு பயணக்களைப்பு,  &lt;br /&gt;மணி எட்டாச்சு. நீ ரெஸ்ட் எடு. சுமன் &lt;br /&gt;இன்னும் ஒன் ஹவர்ல வந்திருவான்,&lt;br /&gt;சாய் வீட்டுக்கு அனுப்பிச்சு இருக்கேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"எதுக்கு இந்த நேரத்துல அனுப்பிச்சீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கேட்டு முடிக்கும் முன்&lt;br /&gt;&lt;br /&gt;"டாட் ... சாய் வீட்டுல யாருமே இல்ல.&lt;br /&gt;வீடு பூட்டி இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"இட்ஸ் ஒகே ... வா சாப்பிடலாம். கவர்ல &lt;br /&gt;இருந்து ப்ரெட் எடு"&lt;br /&gt;&lt;br /&gt;"அகல்யா சாப்பிடறயா?"&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஹால் முக்கோண வடிவில் இருக்கும். &lt;br /&gt;மொத்தம் மூன்று அறைகள் கீழே. மலை &lt;br /&gt;வீடு என்பதால் வீட்டிலேயே குளிர் காயும் &lt;br /&gt;அடுப்பும் உண்டு. மாடியில் இரண்டு அறைகள், &lt;br /&gt;அதற்கும் ஏணிப்படி வழியாகத்தான் போக &lt;br /&gt;வேண்டும்.இந்த வீட்டிற்கு இப்பொழுது வயது &lt;br /&gt;57. நிதின் வாங்கும் பொழுது 51. அகல்யாவும் &lt;br /&gt;நிதினும் தனிமை விரும்பிகள், அதற்காகவே &lt;br /&gt;ஒரு வருடம் பொருத்து வாங்கிய வீடு. பக்கத்தில் &lt;br /&gt;மலை எஸ்டேட், ஒரு கிலோமீட்டர் தொலைவில்&lt;br /&gt;டீத்தொட்டம். வீட்டிற்கு பின்புறம் யூக்கலிப்டஸ் &lt;br /&gt;முள் காடு.மொத்தத்தில் பணக்காரர்களின் &lt;br /&gt;பண்ணை வீடு, இவர்களுக்கு நிரந்தர வீடு.&lt;br /&gt;&lt;br /&gt;"நிதின், விளையாடாதீங்க, நீங்க கண்டிப்பா &lt;br /&gt;ஹாலுல தான் இருந்தீங்களா? இல்ல என்ன &lt;br /&gt;பயமுறுத்தனும்னு ஏதாவது கேம் ப்ளே &lt;br /&gt;பண்றீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா, என்ன ஆச்சும்மா உங்களுக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"சுமன், கிச்சனுக்குப்போய் ஜாம் பாட்டில் &lt;br /&gt;எடுத்துட்டு வா ... "&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா, ஐ யாம் ஆஸ்கிங் யூ ... "&lt;br /&gt;&lt;br /&gt;"சுமன் .... ஜஸ்ட் கோ ... " அவன் &lt;br /&gt;அதட்டலுக்கு பயந்து உள்ள விரைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அகல், ஸீ, நான் ஹாலுல தான் இருந்தேன். &lt;br /&gt;நீ சாப்டுட்டு தூங்கு மொதல்ல. நான் இன்னும் &lt;br /&gt;ஒன் ஹவர்ல பெட்டுக்கு வரேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"நிதின் ... இல்ல ... நான் இங்கயே &lt;br /&gt;தூங்கறேன். ஆனா, நீங்க என் கூடவே இருங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒகே டியர் ... வேணும்னா இன்னைக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"நோ நோ ... நான் அத மீன் பண்ணல நிதின் ... &lt;br /&gt;என் கூடவே உட்காருங்க. நான் தூங்கிட்டா கூட &lt;br /&gt;மாடிக்கு போய்டாதீங்க. நிதின், இந்த வீட &lt;br /&gt;நாம கண்டிப்பா வாங்கி இருக்கனுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அகல், நீ ரொம்ப குழம்பி இருக்க ... சின்ன &lt;br /&gt;விஷயத்துக்கு போய் ஏன் இப்படி கன்பியுஎஸ் &lt;br /&gt;பண்ணிக்கிற .... எல்லாம் பிரம. நீ முதல்ல &lt;br /&gt;சாப்பிடு ... சுமன்"&lt;br /&gt;&lt;br /&gt;"டாட் ... பிரிட்ஜ் காலியா இருக்கு. என்னோட &lt;br /&gt;பேவரைட் டாப்லரோன் கூட காணும் ... ஷிட்,&lt;br /&gt;தெரிஞ்சிருந்தா வரும் போது வாங்கிட்டு &lt;br /&gt;வந்திருக்கலாம் "&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சொன்னதை நம்பாமல், கண்ணால் &lt;br /&gt;பார்த்து அதிர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சம்திங் இஸ்  ராங்"&lt;br /&gt;&lt;br /&gt;சுமன் அந்த கார்ட்லெஸ்ஸ எடு.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா, நான் வரும் போதே பாத்துட்டேன். &lt;br /&gt;போன் டெட்டா இருக்கு. "&lt;br /&gt;&lt;br /&gt;"வாட் ... என்ன நடக்குது ... "&lt;br /&gt;&lt;br /&gt;நிதின் உடனடியாக டீவீ, போட்டுப்பார்த்தான். &lt;br /&gt;வேலை செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சுமன், மாடி சாவிய கொண்டு வா.&lt;br /&gt;&lt;br /&gt;ஏணிப்படியில் பாசி படிந்திருந்தது. இவன் &lt;br /&gt;வருவதைப்பார்த்ததும்மரபல்லிகள் இடத்தைக் &lt;br /&gt;காலி செய்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"சுமன், நீ அம்மா கூட இரு. நான் மாடிக்கு  &lt;br /&gt;போய் எல்லாம் சரியா இருக்கான்னு  பாத்துட்டு &lt;br /&gt;வந்துடறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;அடர்பனிக்காற்றில் கால் தடுமாற மெதுவாக &lt;br /&gt;மாடி ஏறிச்சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;கதவைத்திறக்க முற்பட்ட பொழுது ... அங்கே ...&lt;br /&gt;&lt;br /&gt;விடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நிதின், நிதின் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"நிதின் ... என்ன ஒடம்பெல்லாம் நெருப்பா &lt;br /&gt; கொதிக்குது?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் ஒண்ணுமில்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன நிதின், வாய் கொழறுது ... "&lt;br /&gt; &lt;br /&gt;"அகல் ... நான் ஒரு விஷயம் சொல்லுவேன். &lt;br /&gt;பயப்படாம கேளு."&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யா எந்த உணர்வும் காட்டாமல் அவன் &lt;br /&gt;சொல்லப்போகும் அதிர்ச்சிக்குத் தன்னைத் &lt;br /&gt;தயார் செய்து கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அகல், நேத்திக்கி நீ தூங்க போன உடனே &lt;br /&gt;மாடிக்கு போனேன் இல்லையா ... அப்போ ... &lt;br /&gt;அப்போ ... அகல். நான் நீ சொன்னத நம்பறேன். &lt;br /&gt;நம்ம வீட்டுல எதோ தப்பு இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"மாடில என்ன பாத்தீங்க நிதின் அப்படி?"&lt;br /&gt;&lt;br /&gt;"வேணாம் அகல் ... கேக்காத"&lt;br /&gt;&lt;br /&gt;"நிதின், நீங்க என்னன்னு சொல்லலைன்னா தான் &lt;br /&gt;எனக்கு இன்னும் பயம்மா இருக்கு. ப்ளீஸ் &lt;br /&gt;சொல்லுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"டேக் இட் ஈசி .... நான் மாடிக்கு போய் கதவ &lt;br /&gt;தெறக்கலாம்னு பார்த்தா, கதவு தெறந்து கெடக்கு. &lt;br /&gt;மெய்ன் ரூமுல லைட் போட்டு இருக்கு. டோர் &lt;br /&gt;கண்ணாடி முன்னால இருக்கற பெட்ல யாரோ &lt;br /&gt;ஒரு வயசான பெரியவர் படுத்திருக்கற மாதிரி &lt;br /&gt;ஒரு உருவம் பாத்தேன். பக்கத்துல போய் &lt;br /&gt;பார்த்தா யாரும் இல்ல.என்னடா இதுன்னு &lt;br /&gt;லைட் போட்டேன். அப்போ, கீழ ஒரு &lt;br /&gt;சின்ன பொண்ணு பாடு பாடற சத்தம் வேற &lt;br /&gt;கேட்டுச்சி ... நான் பயந்து ஓடி வந்துட்டேன். "&lt;br /&gt;&lt;br /&gt;"நிதின் ... நாம இந்த வீட்ட வாங்கும் போது &lt;br /&gt;என்ன வருஷம் இருக்கும்?"&lt;br /&gt;&lt;br /&gt;சுமன் எழுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னைக்கு சண்டே தானே?" என்றவன் &lt;br /&gt;பாத்ரூம்(அறைக்கு) சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அகல், இந்த வீடு நாம வாங்கி ஆறு வருஷம் ஆச்சு. என்ன, &lt;br /&gt;இந்த வீட்டுல பேய் இருக்குன்னு பயப்படறியா?" அவன் &lt;br /&gt;அலட்சியமாய்ச் சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படின்னு இல்ல நிதின், சும்மா கேட்டேன். &lt;br /&gt;இருந்தாலும் ரெண்டு பேருக்கும் எதோ ஒரு &lt;br /&gt;எக்ஸ்பீரியன்ஸ் ஆகி இருக்கு. எனக்கு தெளிவா &lt;br /&gt;சொல்லத்தெரியல நிதின். ஆனா, யாரோ &lt;br /&gt;என் பின்னாடி வந்து நின்னது நிஜம், நான் &lt;br /&gt;திரும்பி பார்த்திருந்தா இவ்வளவு கொழப்பம் &lt;br /&gt;இல்ல .... ஆனா "&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லி முடிப்பதற்குள்&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மாஆஆஅ ...." என்று ஒரு சத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யாவும் நிதினும் சத்தம் கேட்ட திசைக்கு &lt;br /&gt;ஓடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமன் பாத்ரூம் கண்ணாடி முன்பு விழுந்து &lt;br /&gt;கிடந்தான். தரையெல்லாம் டூத் பேஸ்ட் &lt;br /&gt;சிதறிக்கிடக்க அரைமயக்கத்தில் இருந்தான்.  &lt;br /&gt;லேசாக வலிப்பு வந்தது. சுமனுக்கு மூன்று &lt;br /&gt;வருடமாக வலிப்பு வ்யாதி உண்டு. அதுவும் &lt;br /&gt;வித்தியாசமாக, மயக்க நிலையில் உண்டு, &lt;br /&gt;அதிர்ச்சி காரணமாக வரும் பார்வோவைராஸ் &lt;br /&gt;வலிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அகல், ஷர்மாவுக்கு போன் போடு. ஹர்ரி அப்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று முறை டயல செய்தவள் ...&lt;br /&gt;&lt;br /&gt;"நிதின், ஷர்மா, வாசு யாரும் போன் எடுக்க &lt;br /&gt;மாட்டேங்குறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நிதின் சுமனை தன்  நர்சிங் அறைக்கு &lt;br /&gt;கூட்டிச்சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அகல், வெளிலே வெயிட் பண்ணு. "&lt;br /&gt;&lt;br /&gt;வலிப்பு பிரீக்வேன்சீ குறைந்து தலை மட்டும் &lt;br /&gt;லேசாக ஆடிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நிதின், ப்ளீஸ் நானும் உள்ள வரேன்னே ... "&lt;br /&gt;&lt;br /&gt;"அகல், என் ட்யூடிய செய்ய விடு ... வெயிட் &lt;br /&gt;அவுட்சைட்"&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை வெல்வட் திரை மூடப்பட்டது, &lt;br /&gt;ஹாலோஜென் நூறு வாட்ஸ் பல்ப் போடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இளம் சூட்டில் இருந்த வெந்நீரில் பஞ்சை &lt;br /&gt;நனைத்து அவன் கைப்பட்டையை அழுத்தினான். &lt;br /&gt;மீதிப் பஞ்சு ரோலை அவன் நாக்கின் இடது புறம் &lt;br /&gt;தள்ளினான். நெஞ்சை ஒரு முறை லேசாக &lt;br /&gt;அழுத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அறையில் பதிமூன்று நிமிடங்களுக்கு &lt;br /&gt;மௌனம்.&lt;br /&gt;&lt;br /&gt;"சுமன் ... சுமன் ,,, "&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கொஞ்சமாக வலிப்பின் தீவிரம் &lt;br /&gt;குறைய, ஏழு நிமிடம் கழித்து லேசாக கண் &lt;br /&gt;விழித்துப்பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சுமன், ஆர் யூ ஆள் ரைட். "&lt;br /&gt;&lt;br /&gt;" டாட் " என்றவன் வாயைத்துடைத்துக்கொண்டான் .... &lt;br /&gt;பஞ்சு கீழே விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"டாட் ... என்ன ஆச்சு? எதுக்கு உங்க &lt;br /&gt;நர்சிங் ரூமுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"சுமன் ... "  என்று ஆரம்பித்தவன் "நத்திங் சுமன்" &lt;br /&gt;என்று முடித்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"டாட் ... சொல்லுங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"சுமன் ... ஒன்னு சொல்லறியா? பாத்ரூமுல &lt;br /&gt;என்ன ஆச்சு?"&lt;br /&gt;&lt;br /&gt;"எந்த பாத்ரூமுல ... ஏன் ... "&lt;br /&gt;&lt;br /&gt;நிதின் அதற்கு மேல கேட்க வில்லை. ஞாபகம் &lt;br /&gt;இல்லாத விஷயத்தைக்கிலறி குழப்ப வேண்டாம் &lt;br /&gt;என்று வெளியே வந்தான். மனோதத்துவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹி இஸ் பைன் நவ் ... அகல், அவன் கிட்டே &lt;br /&gt;எதுவும் கேட்காத"&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யா அதற்குள் பாதி அழுது முடித்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நிதின், எனக்கு ரொம்ப பயமா இருக்கு நிதின் ... &lt;br /&gt;நேத்திக்கி நான், நைட் நீங்க, இப்போ சுமன் ... &lt;br /&gt;என்ன நடக்குது நிதின், ஒன்னும் புரியல ...&lt;br /&gt;&lt;br /&gt;நிதின் பதில் சொல்லாமல் பாத்ரூமுக்கு &lt;br /&gt;சென்றான். லைட் அணைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாத்ரூம் சுவர்கள் மரத்தால் ஆனவை, மேல் &lt;br /&gt;சுவரில் குருவி முட்டை அளவுக்கு ஓட்டை &lt;br /&gt;விழுந்திருந்தது. பிளஷ் செய்து பார்த்தான், &lt;br /&gt;வேலை செய்தது. ஹீட்டரை போட்டு பார்த்தான். &lt;br /&gt;பனிக்காலம்  என்பதால் சூடாக நேரமெடுத்தது. &lt;br /&gt;கழுத்தை ஒரு சொடக்கு போட்டான். ஒரு முறை &lt;br /&gt;தன்னையே சுற்றினான். பெல்டை லூசாக்கினான்,&lt;br /&gt;பெல்டை போட்டடுக்கொண்டான். லைட்டை &lt;br /&gt;அணைத்தான். வெளியே வரும் பொது தான் &lt;br /&gt;கவனித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாட் ... வாட் தி ஹெல் ... அகல் சீக்கிரம் &lt;br /&gt;வா ... அகல் .... அகல் ... "&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பதில் சொல்லவில்லை  ... இவன் &lt;br /&gt;அதிர்ச்சியான அதே நிமிடம், பின்னால் &lt;br /&gt;இருந்து பார்த்த அவளுக்கும் அதே வியப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;டப் ... டப் . டப். குழாய்த் தண்ணீர் &lt;br /&gt;நிற்கவில்லை. அதிர்ச்சிக்கு காரணம் அதுவல்ல. &lt;br /&gt;கண்ணாடி பாதி உடைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அகல், இது எப்படி ஆச்சு ... நேத்திக்கே &lt;br /&gt;இப்படித்தான் இருந்திச்சா, இல்ல இப்பத்தான் &lt;br /&gt;உடைந்சுதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"டாட் ... நான் உள்ள வரும் போதே &lt;br /&gt;உடைஞ்சு தான் இருந்திச்சு"&lt;br /&gt;&lt;br /&gt;"சுமன் ..." அவள் அவனிடம் கேட்க &lt;br /&gt;நினைத்தவள் நிதினின்  சைகையைப்பார்த்து &lt;br /&gt;நிறுத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு மழை வந்ததால் கரெண்ட் போனது. &lt;br /&gt;நிதின் எல்லாக்கதவையும் பூட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அகல், மெழுகு இருக்கா ... ?"&lt;br /&gt;&lt;br /&gt;"அகல் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன நிதின் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன அகல் நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் &lt;br /&gt;பதில் பேசவே மாட்டேங்குற?"&lt;br /&gt;&lt;br /&gt;"நிதின், கண்ணாடி உடைஞ்சத பாத்தோமே, &lt;br /&gt;அப்போ மீதிக் கண்ணாடில நம்ம உருவத்த &lt;br /&gt;பார்த்தீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;பிளாஷ் .......... இப்படித்தான் இருந்தது &lt;br /&gt;அந்த கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;"வாட்  ... ரிபீட் பண்ணு ... யூ மீன் &lt;br /&gt;கண்ணாடில நம்ம இமேஜ் விழலயா? அகல் , &lt;br /&gt;ஆர் யூ சுயர்?"&lt;br /&gt;&lt;br /&gt;மெழுகு கிடைக்கவில்லை. சுமன் ஓரமாக &lt;br /&gt;உட்கார்ந்து கொண்டு மேலே வெற்றாய் &lt;br /&gt;பார்த்துக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அகல் ... இங்கே வா ... சுமன், &lt;br /&gt;இங்கேயே இரு ..."&lt;br /&gt;&lt;br /&gt;"டாட் ... நானும் வரேன் ... எனக்கு &lt;br /&gt;பயமா இருக்கு .... "&lt;br /&gt;&lt;br /&gt;மூவரும் மெல்ல பாத்ரூமை நெருங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;"குழாய்த் தண்ணீர் நிற்கவில்லை ... கண்ணாடி &lt;br /&gt;சரியாக இருந்தது இப்பொழுது. உடைந்த மாதிரி &lt;br /&gt;இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடிக்கு பக்கத்தில் செல்ல யாருக்கும் &lt;br /&gt;மனமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"அகல் அந்த லைட்டர எடு ... "&lt;br /&gt;&lt;br /&gt;"லைட்டர்  காணும் நிதின், தேடிக்கிட்டு &lt;br /&gt;இருக்கேன் ... "&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டில் எதோ ஒரு உருவம் கண்ணாடியில் &lt;br /&gt;அசைவது தெரிந்தது.ஆனால் யார் என்று &lt;br /&gt;தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"டாட் எனக்கு பயமா இருக்கு ... ஹாலுக்கு &lt;br /&gt;போவோம், இங்க இருக்க வேண்டாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"அகல், அவன கூட்டிட்டு போ ... நான் என்னன்னு &lt;br /&gt;பார்த்துட்டு வந்திடறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் அங்கிருந்து கிளம்பினாலும் கண்ணாடியில் &lt;br /&gt;எதுவும் அசைந்த மாதிரி இல்லை. ஐந்து  &lt;br /&gt;நிமிடம் அங்கிருந்தவன் நகர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அகல், நீங்க ரெண்டு பேரும் தூங்குங்க.  நான் &lt;br /&gt;கொஞ்சம் ஸ்டடி பண்ணனும்.&lt;br /&gt;&lt;br /&gt;"நிதின், நான் ஒரு கேள்வி கேக்கட்டுமா? "&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம் "&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல ... ஒண்ணுமில்ல ... "&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அவள் கேள்வியை எதிர்பார்க்காமல் &lt;br /&gt;வாசலுக்குச் சென்றான்.அகல்யாவும் சுமனும் &lt;br /&gt;படுக்கை அறைக்குச் சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் நல்ல மழை. அதற்குள் ரோடெல்லாம் &lt;br /&gt;தண்ணி ஆகிவிட்டது. இருட்டு, பயங்கர இருட்டு. &lt;br /&gt;தூரத்தில் ஏதோ ஒரு ஜீப் ஹெட் லைட் மட்டும் &lt;br /&gt;தெரிந்தது. நிதின் இப்பொழுது கொஞ்சம் தனிமையை &lt;br /&gt;எதிர்பார்த்தான். மாடியில் ஏதோ வெளிச்சம் &lt;br /&gt;தென்பட்டது. இடியில் அந்த வீடே அரை &lt;br /&gt;கணம் குலுங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று கீழே அவசரத்தில் விழுந்த ஏணியைத் &lt;br /&gt;துடைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் படி ... டப் ... இரண்டாவது ... &lt;br /&gt;டப் .... மூன்றாவது வைக்கும் மாடியிலிருந்து &lt;br /&gt;யாரோ கீழே இறங்கி வருவது தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆ .... அலறி அடித்து வீட்டிற்குள் ஓடினான்.&lt;br /&gt;கதவு திறக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;டக் ... அகல் ... கதவத் தற ... உள்ளிருந்து &lt;br /&gt;ஒரு சத்தமும் இல்லை. அந்த உருவம் கடைசி &lt;br /&gt;படி இறங்கியது. பேய் மழையில் எதிரில் &lt;br /&gt;இருக்கும் கொஞ்ச வெளிச்சமும் வழக்கிழந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் பாடும் சத்தம் லேசாகக் &lt;br /&gt;கேட்டுகொண்டிருக்க பின்புறம் உள்ள புதர் &lt;br /&gt;காட்டில் ஓடத் தயாரானான். சகதி, &lt;br /&gt;யூக்கலிப்டஸ் வாசனை, பளீர் மின்னல், &lt;br /&gt;முள் மரம், மர  அட்டை எதுவும் அவனை &lt;br /&gt;பாதிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சுமன் பாதி தூக்கத்தில் கண் விழித்தான். &lt;br /&gt;பக்கத்தில் கை வைத்துப் பார்த்தால் &lt;br /&gt;&lt;br /&gt;அகல் அங்கே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா ... டாட் ... அம்மா ... எங்கம்மா &lt;br /&gt;இருக்கீங்க?டாட் ... அம்மா யாரோ &lt;br /&gt;பாடராங்கம்மா ... எனக்கு பயமா  &lt;br /&gt;இருக்கும்மா ... டாட் ... "&lt;br /&gt;&lt;br /&gt;அவன் மெதுவாக வாசலுக்குச் சென்று &lt;br /&gt;கதவைத் திறக்க முற்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"தாத்தா, சொன்னா நம்பல இல்ல ... பாருங்க &lt;br /&gt;நான் கதவு திறக்கறேன் ... தெறக்கவே மாட்டேங்குது."&lt;br /&gt;&lt;br /&gt;லொக் ... லொக் ...&lt;br /&gt;&lt;br /&gt;"நீ மொதல்ல பாடறத நிறுத்து"... சுமன் இந்த &lt;br /&gt;காட்சிகளைப்பார்த்தவன் மயங்கி விழ அகல்யா &lt;br /&gt;நிதினைத் தேடி காட்டுக்குச் செல்ல அந்த இரண்டு &lt;br /&gt;உருவங்களும் பாத்ரூமுக்குச் சென்றன.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஒளர்ற ... குழாயில தண்ணீ தான் &lt;br /&gt;நின்னுடிச்சு இல்ல? "&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல தாத்தா ... சரி நீங்க சொன்னா &lt;br /&gt;நம்ப மாட்டீங்க ... " என்று மீண்டும் பாட &lt;br /&gt;ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லாம் ஆகும் என்று தெரிந்திருந்தால் &lt;br /&gt;நிதின் கொஞ்சம் மெதுவாகச் சென்றிருப்பான்.&lt;br /&gt;ஜீப்  20 - 30 - 45 - 50 என வேகத்தைக் கூட்டி, &lt;br /&gt;வளைவுகளைச்  சமாளித்து காற்றைக் கிழித்தது&lt;br /&gt;தொம்ம்ம்ம்ம்ம் .... &lt;br /&gt;&lt;br /&gt;உடைந்த ஜீப்பிலிருந்து எஞ்சியது அவர்களின் ஆவி &lt;br /&gt;மட்டுமே ...&lt;br /&gt;&lt;br /&gt;வீடு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"டாட் , என்ன ரொம்ப டயர்டா இருக்கீங்க ... "&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லடா ... ஒரே மயக்கமா இருக்கு ... நம்ம &lt;br /&gt;டூர் போடோஸ் பாக்கணும் ...  காமெராவ எடு"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1974839339920418603-7276972505947406306?l=baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/feeds/7276972505947406306/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1974839339920418603&amp;postID=7276972505947406306' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/7276972505947406306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/7276972505947406306'/><link rel='alternate' type='text/html' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/2009/07/blog-post_2090.html' title='மீண்டும்'/><author><name>Babu raghunathan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_sBB6NHPobP0/Szu7L1JL-lI/AAAAAAAABm8/5nxrJt4ru0k/S220/DSC05128.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1974839339920418603.post-2385452080341285962</id><published>2009-07-03T13:19:00.002-07:00</published><updated>2009-07-09T13:04:29.076-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்த வருட சிறுகதைகள்'/><title type='text'>ஒரு தடவை</title><content type='html'>டிபன்ஸ் காலனி என்று மஞ்சள் &lt;br /&gt;போர்ட் அங்கும் இங்கும் லேசாய் &lt;br /&gt;ஆடிக்கொண்டு  பயமுறுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;"விஜய், எங்கிருந்து புடிச்சீங்க &lt;br /&gt;இந்த எடத்த?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் ... பயமா இருக்கா?"&lt;br /&gt;&lt;br /&gt;"சி சி ... "&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லு ... என் கிட்ட என்ன பயம், &lt;br /&gt;எதுக்கு பொய்" அவள் இடையை &lt;br /&gt;லேசாய்க் கிள்ளினான். அவள் அதை &lt;br /&gt;கவனிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"பயம்னு சொல்ல மாட்டேன் ... &lt;br /&gt; ஆனா நடுக்கமா இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி வா வீட்டுக்கு போவோம் "&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்டாப் இட் ... இன்னொரு வாட்டி &lt;br /&gt; விளையாட்டுக்குக் கூட அத சொல்லாதீங்க &lt;br /&gt; விஜி" நடுங்கினாள் ஷைலஜா.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு சம்பாஷனை அவர்களுக்குள். &lt;br /&gt;விஜய் மற்றும் ஷைலஜா. எங்கே சென்று &lt;br /&gt;கொண்டிருக்கிறார்கள், எதுக்கு சென்று &lt;br /&gt;கொண்டிருக்கிறார்கள்? சொல்கிறேன், &lt;br /&gt;அவசரம் என்ன ...&lt;br /&gt;&lt;br /&gt;"சரி பின்ன எதுக்கு பயம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னும் இல்ல போவோம்"&lt;br /&gt;&lt;br /&gt;எதிரே அடர்ந்த காடு அவர்களை வா &lt;br /&gt;என்றது. ஒரு காலத்தில், வெள்ளையன் &lt;br /&gt;காலத்தில் டிபன்ஸ்  காலனியாக இருந்த இடம். &lt;br /&gt;ஊருக்கு ஒரு கிலோ  மீட்டர் தொலைவிலேயே &lt;br /&gt;இந்த காடு மற்றும் அது  சார்ந்த மலைப்பகுதி. &lt;br /&gt;சிறுத்தைகள் ரெண்டு மூன்று இருந்ததாக பக்கத்துக் &lt;br /&gt;கிராமத்தில் வதந்தி கூட  உண்டு. மருந்துக்குக்கூட  &lt;br /&gt;ஆள் நடமாட்டமில்லாத &lt;br /&gt;பகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;ஈச்ச மரங்களைத்தாண்டினால் ஒரு ஓடை. சள &lt;br /&gt;சளவென்று  வருடம் முழுவதும் தண்ணீர். &lt;br /&gt;ஓடையின் பின் புறத்தில்  தான் அருவி, &lt;br /&gt;இந்த கதை முடியப்போகும் இடம்.  &lt;br /&gt;காட்டருவி, வெள்ளருவி என்று பல &lt;br /&gt;பெயர்கள், சுருக்கமாக 'அருவி'.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தாநாள் பெய்த பேய் மழையால் &lt;br /&gt;ஆங்காங்கே  சேற்றுச்ச்சகதி.&lt;br /&gt;&lt;br /&gt;"பார்த்து நட"&lt;br /&gt;&lt;br /&gt;"இருங்க உங்க கைய புடிச்சுக்கவா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போ மட்டும் இல்ல ... எப்பவும் தான்"&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தழுதழுத்தான். அந்த குரல்  &lt;br /&gt;கம்மலில் அவள் இளகினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன விஜி, பீல் பண்றீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நோ நோ ... அந்த கட்டத்த எல்லாம் &lt;br /&gt;நாம  தாண்டியாச்சில்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன அப்படியானு கேக்கற? நீ இன்னும் &lt;br /&gt;ப்ரிபேர்  ஆகலியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"விஜய் நாம என்ன பரிட்சைக்கா போகறோம் &lt;br /&gt;ப்ரிபேர் பண்ண ... "&lt;br /&gt;&lt;br /&gt;"ஷைலு, இது பரீட்சை இல்லைன்னு &lt;br /&gt;நினைக்கிறயா"&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிமுடித்து அவளை முழுதாய் ஒரு &lt;br /&gt;பார்வை  பார்த்தான். அதில் ஆயிரம் &lt;br /&gt;அர்த்தங்கள். அவள்  எதிர்பாராது  மூன்று &lt;br /&gt;முத்தங்களைப் பரிசளித்தான். அவள்  &lt;br /&gt;துடைத்துக்கொண்டாள். அவன் அதைக் &lt;br /&gt;கவனிக்கவில்லை,  கவனித்திருந்தால் &lt;br /&gt;இன்னும் மூன்று.&lt;br /&gt;&lt;br /&gt;"விஜய், எனக்கு பசிக்குது"&lt;br /&gt;&lt;br /&gt;"பொறுத்துக்கோ, இன்னும் கால் மணி &lt;br /&gt;நேரம் தானே ..  அதுக்கப்புறம் பசி&lt;br /&gt;தூக்கம் வெக்கம் கோபம் நியாயம்&lt;br /&gt;எதுவுமே நமக்கு கெடையாது"&lt;br /&gt;&lt;br /&gt;"விஜய், ப்ளீஸ் வேற எதாவது பேசுவோமே"&lt;br /&gt;&lt;br /&gt;"தற்கொலை பண்ணிக்க வந்துட்டு வேற என்ன &lt;br /&gt;பேச்சு ...  நாம என்ன ப்ளான் பண்ணியா &lt;br /&gt;வந்தோம் ... உண்மைய  சொல்லு ... &lt;br /&gt;உனக்குத் தெரியுமா, இல்ல எனக்குத் தான் &lt;br /&gt;தெரியுமா,  நம்ம முடிவு இங்க தான்னு ... &lt;br /&gt;ப்ளான் பண்ணியா லவ் பண்ணோம் ..நான் &lt;br /&gt;ஏதோ நாடகத்தனமா  எல்லாத்தையும் உனக்கு &lt;br /&gt;விலக்கற மாதிரி இல்ல இருக்கு ...  &lt;br /&gt;ஐ பீல் பாட் அபௌட் இட் ஷைலு"&lt;br /&gt;&lt;br /&gt;"விஜய், முடிவு இது தான்னு பேசியாச்சு &lt;br /&gt;இன்னைக்கு  காலையிலயே ... நமக்கு &lt;br /&gt;அவகாசம் இன்னும் கால் மணி &lt;br /&gt;நேரம் தான் இருக்கு ... ஒரு ரெண்டு &lt;br /&gt;மூணு நாள் இருந்தா  நீங்க சொல்றதெல்லாம் &lt;br /&gt;ஒகே தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஷைலு ... அப்போ உனக்கு விருப்பம் &lt;br /&gt;இல்லையா இதில?"&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பதில் பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"ஷைலு"&lt;br /&gt;&lt;br /&gt;"ஷைலு"&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அந்தப்பக்கமாக திரும்பிக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஷைலு ... எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்?"&lt;br /&gt;&lt;br /&gt;அவள் 'என்ன உண்மை ... பொல்லாத உண்மை?' &lt;br /&gt;என்பதைப்போல பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன தெரியணும் விஜய்?"&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு இதில முழு சம்மதம் இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"எதில?"&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ளீஸ் பீ சீரியஸ். நாம எடுத்த இந்த முடிவு &lt;br /&gt;உனக்கு சம்மதம்  இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"விஜய் ... இப்பவும் உங்க சந்தேகத்த விட &lt;br /&gt;மாட்டீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல ... எனக்கு இன்னும் நம்பிக்கை இல்ல ..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி அப்போ நான் மொதல்ல குதிக்கறேன் ... &lt;br /&gt;நீங்க வேணும்னா பத்து நிமிஷம்     கழிச்சு &lt;br /&gt;குதிங்க ... ஏன்,  பொழச்சு கூட போங்க, &lt;br /&gt;புன்னகை மன்னன் மாதிரி ... எனக்கென்ன,&lt;br /&gt;நான் என்னைத் தயார் பண்ணி மூணு மணி &lt;br /&gt;நேரம் ஆச்சு ... ஆனா எடுத்த முடிவைப் &lt;br /&gt;பத்தி பேசிக்கிட்டே  இருந்தா பேசற போக்குல &lt;br /&gt;வாழற ஆசை நம்ம ரெண்டு  பேருல யாரவது &lt;br /&gt;ஒருத்தருக்கு வந்தா கூட அது நம்பிக்கை &lt;br /&gt;துரோகம் தான். ஸோ, வேற ஏதாவது &lt;br /&gt;பேசுவோம் ... ஆனா ..."&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சொல்லி முடிப்பதற்குள் அவளைக் &lt;br /&gt;கட்டி அணைத்தான்.  அந்த அணைப்பில் &lt;br /&gt;ஆயிரம் டிகிரீ செல்ஷியஸ் உஷ்ணம், காம  &lt;br /&gt;உஷ்ணம் அல்ல, பயத்தின் காரணமாய் &lt;br /&gt;உண்டான கொதிப்பு.  மீண்டும் இரண்டு &lt;br /&gt;முத்தங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒடையருகே  வந்து சேர்ந்தார்கள். சாயங்காலம் &lt;br /&gt;ஐந்து மணி  தான் ஆகிறது, அதற்குள் இருட்டி &lt;br /&gt;விட்டது. காக்கைக் கூட்டம் கத்துவதை &lt;br /&gt;நிறுத்தி விட்டு எங்கோ வேகமாய்ச் சென்று &lt;br /&gt;கொண்டிருந்தது. ஓடையின் சல சல சத்தம்&lt;br /&gt;இளையராஜாவின் பின்னணி இசை போல &lt;br /&gt;அமைந்து நிலைமையின் தீவிரத்தை &lt;br /&gt;லேசாக்குவதற்கு முயற்சி செய்து பார்த்தது.&lt;br /&gt;எங்கோ இரண்டு குயில்கள் மட்டும் காதல் &lt;br /&gt;ரகசியங்கள்  பரிமாறின. இவர்களை மற்ற &lt;br /&gt;பூச்சிகளும் ஆந்தைகளும்  வேடிக்கை &lt;br /&gt;பார்த்துக்கொண்டிருந்தன. கரிய இருள், &lt;br /&gt;இன்னும் சரியாக பத்து நிமிடத்தில் இந்த &lt;br /&gt;இடம் ஒரு அசம்பாவிதத்தைக் காணப்போகும் &lt;br /&gt;அவசரத்தில் காற்று  பலமாக அடித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;மழை சமயத்திற்கு வந்தாலும் வருவேன்  &lt;br /&gt;என்பது போல மேகத்தைக்கூட்டியது. &lt;br /&gt;ஓடையில் தண்ணீர்  பாம்புகள் "வேண்டாம் சார் &lt;br /&gt;.... வேண்டாம் மேடம்  இந்த முடிவு " &lt;br /&gt;என்றாற்போல் அவ்வப்பொழுது நீரின் மட்டத்திற்கு &lt;br /&gt;வந்து பின் மனசு மாறியதைப்போல உள்ளே &lt;br /&gt;சென்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சிறிய ஓடையைக் கடக்க ஓடமெல்லாம்  &lt;br /&gt;தேவையில்லை, அதிக ஆழமில்லை, வருடம் &lt;br /&gt;முழுக்க இதே உயரத்தில் தண்ணீர் இருக்கும் &lt;br /&gt;அதிசயம். உலக வசதிகள் எதுவும் இல்லாத &lt;br /&gt;கருகும்மான  அடர்காடு.அது அவனுக்குத்தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முடிவுக்கு ஏன் வந்தார்கள் எதற்கு &lt;br /&gt;வந்தார்கள் என்று சொல்லவெல்லாம் இப்பொழுது &lt;br /&gt;நேரம் இல்லை ...   காதல் சமாச்சாரம் தான் &lt;br /&gt;என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். சுருக்கமாக &lt;br /&gt;சொல்வதென்றால் இவன் வீட்டில் எந்த பிரச்சனையும் &lt;br /&gt;இல்லை, அம்மா மட்டும் தான், அப்பா இல்லை,&lt;br /&gt;மிடில் கிளாஸ், பெரிய எதிர்ப்பு இல்லை. ஆனால் &lt;br /&gt;அவள் அப்பா சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில்&lt;br /&gt;உள்ளவர். அரசியல்வாதி மற்றும் 'ஷைலு க்ரூப் &lt;br /&gt;ஆப் கம்பனீஸ்' தலைமை நிர்வாகி.  &lt;br /&gt;ரெண்டு மாதம் முன்பாக அவள் வீட்டிற்கு தெரிந்து &lt;br /&gt;பிரச்சனை  பெரிதாகி ... இதற்கு மேல் &lt;br /&gt;விளக்கங்கள் தேவையா ...  இருங்கள் அவர்கள் &lt;br /&gt;ஒடத்தைத்தாண்டி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஷைலு ... ஒரு நிமிஷம்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன விஜய்"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கொரு சின்ன ஆசை"&lt;br /&gt;&lt;br /&gt;"......."&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னத்தான் ... என்னன்னு கேக்க மாட்டியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுங்க விஜய்"&lt;br /&gt;&lt;br /&gt;"நமக்குள்ள அது இன்னும் நடக்கல தான"&lt;br /&gt;&lt;br /&gt;"எது?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் ஷைலு ... யூ வான்ட் மீ டு டெல்? &lt;br /&gt;(you want me to tell?)&lt;br /&gt;&lt;br /&gt;"செக்ஸா?"&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"வொய் நாட்?"&lt;br /&gt;&lt;br /&gt;"விஜய் ... ஒரு நிமிஷம் .... ஸ்டாப் இட் &lt;br /&gt;விஜய் "&lt;br /&gt;&lt;br /&gt;அவன் லேசாய் வியர்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஷைலு?"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் என்ன அப்படி தப்பா கேட்டுட்டேன்?" &lt;br /&gt;&lt;br /&gt;அவன் உடதுகளைக் கர்சீப்பால் &lt;br /&gt;துடைத்துக்கொண்டான்.  &lt;br /&gt;&lt;br /&gt;"விஜய் ... தப்பு ரைட் பேச இது இடமும் &lt;br /&gt;இல்லை ....   நேரமும் இல்லை... நாம &lt;br /&gt;இங்க எதுக்கு வந்திருக்கோம், ஏன் வந்திருக்கோம்? &lt;br /&gt;இந்த உலகமும் எங்க குடும்பமும் &lt;br /&gt;நம்ம காதலை ஏத்துக்க தயாரா இல்ல ... &lt;br /&gt;சாதாரண விஷயத்த  சொசைட்டி, அந்தஸ்து, &lt;br /&gt;குடும்ப கெளரவம், மானம், கட்சி, அது இதுன்னு &lt;br /&gt;எங்கப்பா பெரிசு பண்ணினதால வந்த வினை ... &lt;br /&gt;நாம எடுத்த இந்த முடிவு ... அவங்களுக்கு&lt;br /&gt;பாடம் புகட்டனும் ... இந்த தப்பு இன்னொரு &lt;br /&gt;வட்டி இங்க நடக்ககூடாது, அப்படி ஒரு &lt;br /&gt;புனிதமான உலகத்த உண்டாக்க,  தெறக்க நாம &lt;br /&gt;எடுக்கற சாவி தான் இது ... இவ்வளவு அழகான  &lt;br /&gt;நம்ம முடிவுல, யாத்திரையில ஸெக்ஸுக்குக்கோட &lt;br /&gt;கூட எடம் இல்லை ... "&lt;br /&gt;&lt;br /&gt;அவன் இடை மறைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஷைலு எனக்கு பாடம் எல்லாம் எடுக்க &lt;br /&gt;வேண்டாம் ...  இன்னும் பத்து நிமிஷம்,&lt;br /&gt;வெறும் பத்தே நிமிஷம் ... அதுக்கப்புறம் &lt;br /&gt;இந்த உடம்புகளைத் தண்ணியும் மத்த &lt;br /&gt;மிருகங்களும் சாப்பிடப் போகுது ... உன் &lt;br /&gt;உடம்பும் என் உடம்பும் கற்புக்கெல்லாம் &lt;br /&gt;அப்பாற்பட்டு போய்டிச்சு ... சொல்ல போனா &lt;br /&gt;இந்த விஷயத்த செக்ஸா கூட பாக்க &lt;br /&gt;வேண்டாம் ... ஒருத்தர ஒருத்தர் &lt;br /&gt;மனசால இணைஞ்ச ரெண்டு பேர், உடம்பாலயும் ..."&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் ... நான் உங்க கிட்ட இத எதிர்பார்க்கல"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் எதிர்பார்க்க கூடாத எத கேட்டுட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;அருவி வந்தது. எங்கோ காட்டுத்தீ போல &lt;br /&gt;சாம்பல்  நிறத்தில் புகை. லேசாய்த் தூறல். &lt;br /&gt;ஆந்தைகள் கொட்டமடிக்க ஆரம்பித்தன. &lt;br /&gt;தூரத்தில் புள்ளியாய் ஒரு விமானம் கீழே  &lt;br /&gt;நடப்பதை பார்க்கப் பிடிக்காமல் திரும்பிச்சென்றது. &lt;br /&gt;பெரிய அருவி. கரும் கொடும் பாறைகள். &lt;br /&gt;அமாவாசை என்றதால் கூடுதல் இருட்டு. &lt;br /&gt;மழை, சொன்ன வாக்கைக் காப்பாற்றி &lt;br /&gt;விடும் போலிருந்தது. அவர்கள்,வாழ்க்கையின் &lt;br /&gt;கடைசி நொடிகள் வீணாவதைப்  &lt;br /&gt;பொருட்படுத்தாமல்வாதிட்டுக்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;" கேட்க கூடாததை  இல்ல விஜய் ... கேட்க &lt;br /&gt;  வேண்டாததைக் கேக்கறீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படி வேணா சொல்லிக்கோ ஷைலு ... &lt;br /&gt;ஆனா நான் ஒன்னு தான் சொல்லுவேன். &lt;br /&gt;இந்த உலகத்துக்கு நாம லவ்வர்ஸ், தீண்டத்தகாதவங்க.&lt;br /&gt;ஆனா நீ என் வைப் ... நான் உன் ஹஸ்பண்டு. &lt;br /&gt;நமக்குள்ள எது நடந்தாலும் இந்த பாழா போன &lt;br /&gt; உலகத்துக்கு தெரியப் போறதில்ல ... பின்ன &lt;br /&gt;எதுக்கு இந்த பாசாங்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நானும் அதே தான் கேக்கறேன் வேற விதமா ... &lt;br /&gt;சாகப்போற நேரத்துல எதுக்கு இந்த அசிங்கமான &lt;br /&gt;எண்ணம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஸீ  ஷைலு ... அசிங்கம்னு நெனச்சா அசிங்கம் &lt;br /&gt;தான் ... காதல்னு சொல்லு .... என்ன பேரு &lt;br /&gt;வேணா சொல்லிக்க,  கவலை இல்ல.&lt;br /&gt;நமக்குள்ள இங்க நடக்கபோகிறது யாருக்குத் &lt;br /&gt;தெரியப்போகுது?  ப்ளீஸ் ஒரு தடவை .... "&lt;br /&gt;&lt;br /&gt;"விஜய் எல்லாமே ஒரு தடவை தான் விஜய் &lt;br /&gt;நம்ம லைப்ல ... நாம பொறந்தது ... ரெண்டு பெரும்  &lt;br /&gt;லவ் பண்ணது ... வீடு எதிர்த்தது ... இங்க வந்தது,&lt;br /&gt;இதோ இப்படி  பேசிக்கிட்டிருக்கறது, நான் கடைசியா &lt;br /&gt;இப்போ அழறது ...சாகப்போறது ...  இது தான் &lt;br /&gt;செய்யப்போரோம்னா நாமஏதாவது லாட்ஜுக்கு &lt;br /&gt;போயிருக்கணும் .... இங்க வந்திருக்கக்கூடாது ....&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ளீஸ் ஷைலு .... என்ன புரிஞ்சிக்க மாட்டியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"...."&lt;br /&gt;&lt;br /&gt;"ஷைலு பேசு ப்ளீஸ் ... ஒரே ஒரு தடவை ... &lt;br /&gt;ஜாலியா இருப்போம் ... இந்த எமொஷன்ஸ் &lt;br /&gt;எல்லாம் இப்போ தேவையா? கம் ஆன்  ஷைலு" &lt;br /&gt;என்று அவளை அணைக்க முற்பட்டான். &lt;br /&gt;அவள் அவன் கையை விலக்கி இரண்டு அடி &lt;br /&gt;முன்னே சென்றாள். கடைசிப்பாறை, அவர்கள் &lt;br /&gt;கீழே பார்க்கவில்லை, அரை அடியில் சொர்க்கம்.  &lt;br /&gt;&lt;br /&gt;"சரி ஷைலு ... பரவாயில்ல ... இட்ஸ் ஒகே ... &lt;br /&gt; நான்  ஏதாவது தப்பா கேட்டிருந்தா சாரி ... &lt;br /&gt; ஐ லவ் யூ !!! "&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி விஜய், நானும் உங்க மனச ... "&lt;br /&gt;&lt;br /&gt;தொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் &lt;br /&gt;&lt;br /&gt;கேட்டது ஒரே ஒரு தொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்  ...&lt;br /&gt;&lt;br /&gt;இறந்தது  விஜயா? ஷைலஜாவா? ... நீங்களே &lt;br /&gt;முடிவு செய்து கொள்ளுங்கள் ...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1974839339920418603-2385452080341285962?l=baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/feeds/2385452080341285962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1974839339920418603&amp;postID=2385452080341285962' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/2385452080341285962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/2385452080341285962'/><link rel='alternate' type='text/html' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/2009/07/blog-post_3016.html' title='ஒரு தடவை'/><author><name>Babu raghunathan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_sBB6NHPobP0/Szu7L1JL-lI/AAAAAAAABm8/5nxrJt4ru0k/S220/DSC05128.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1974839339920418603.post-7441284899647068068</id><published>2009-07-03T13:19:00.001-07:00</published><updated>2009-07-05T19:36:41.834-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்த வருட சிறுகதைகள்'/><title type='text'>சிங்கப்பல் - பாகம் இரண்டு:</title><content type='html'>இந்த கதையைப்படிக்கும் முன் 'சிங்கப்பல் - பாகம் ஒன்று' கதையைப் படிக்கவும் ....&lt;br /&gt;------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு மாதங்களுக்குப்பிறகு நேற்று மீண்டும் &lt;br /&gt;அவளைப்பார்த்தேன். எப்படிப்பார்த்தேன் எங்கு &lt;br /&gt;பார்த்தேன் என்று சொல்வதற்கு முன்னாள் இந்த &lt;br /&gt;நாட்களில் என்னன்ன மாறுதல்கள் என்பதை &lt;br /&gt;சொல்லி விடுகிறேன் (நன்றி).&lt;br /&gt;&lt;br /&gt;ராம் இந்தியா சென்றுவிட்டான், அவனுக்கு &lt;br /&gt;ஒரு வாரத்தில் கல்யாணம். அவனின் காதல் &lt;br /&gt;மற்றும் அது சார்ந்த சில்மிஷங்கள் இனி &lt;br /&gt;வழக்கிழந்து போகும் என்பது காதலைப்பற்றி &lt;br /&gt;பெரிய அபிப்பிராயம் இல்லாத எனது நம்பிக்கை. &lt;br /&gt;காதலில் நம்பிக்கை இல்லாதவன் பின்&lt;br /&gt;எதற்காக இந்த கதையை இப்படி சிலாகித்து &lt;br /&gt;எழுத வேண்டும். அதையும் பின் சொல்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;தனிமை ரொம்பவும் பிடித்து போனது. நிலவை &lt;br /&gt;பற்றியெல்லாம் சுமாரான மூன்று கவிதைகள் &lt;br /&gt;கூட எழுத முற்பட்டு நிறுத்தி கொண்டேன்&lt;br /&gt;(நிலவும் நீங்களும் தப்பித்தீர்கள்). நான் &lt;br /&gt;முதலில் சொன்ன அந்த மாற்றம் இதுவும் தான் ... &lt;br /&gt;சில உணர்வுகளைப்பற்றி (பெண், காதல் சார்ந்த )&lt;br /&gt;நான் தீவிரமாக  கொண்ட நம்பிக்கைகள் சிறு &lt;br /&gt;பரிணாமம் காண துடித்தது.&lt;br /&gt; &lt;br /&gt;ஒரு விஷயத்தைப் பற்றி இதுவரை ஒரு மணி &lt;br /&gt;நேரத்திற்கு மேல் சிந்தித்தது கிடையாது, ஆர்குட் &lt;br /&gt;பார்க்க உட்கார்ந்து விடுவேன், ஆனால் என்னை&lt;br /&gt;ஆட்கொண்ட இந்த இனிமையான வலி தன் &lt;br /&gt;பிடியை வலுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கொண்ட இம்மாற்றம் உண்மையான காதலா &lt;br /&gt;அல்லது அவள் மேல் உண்டான  உடல் சார்ந்த &lt;br /&gt;பாலுனர்வா அல்லது காதல் கொண்டேன் என்று &lt;br /&gt;'எனக்கு நானே' கூறிக்கொள்ளும்&lt;br /&gt;கர்வமா என்று கடந்த நொடி வரை எனக்கு &lt;br /&gt;விளங்காத விடுகதை. பருவம் தெரிந்த நாள் முதலாய்&lt;br /&gt;கடைப்பிடித்து வந்த நம்பிக்கை (அவநம்பிக்கை&lt;br /&gt;என்று கூட சொல்லலாம்) என்னுள் சிறகடித்த இந்த &lt;br /&gt;சிறிய மாறுதலால் பலவீனம் ஆகிவிடக்கூடாது என்று &lt;br /&gt;சிறிய பதற்றம் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ, மறுபடியும் அவளைப் பார்க்கும் அந்த &lt;br /&gt;நல்ல சந்தர்ப்பம் நிச்சயம் ஏற்படும். அப்பொழுது &lt;br /&gt;பார்த்துக்கொள்ளலாம். இப்படியே ஒவ்வொரு இரவும் &lt;br /&gt;தூங்கச்செல்லும் முன் எனது டைரியில் எழுதி தூங்க &lt;br /&gt;சென்றேன். .&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு முறை அவளைப்பார்க்க வேண்டும், &lt;br /&gt;குறைந்தபட்சம் நான்கு கேள்விகள் கேட்க வேண்டும் &lt;br /&gt;(இன்னும் கேள்விகளை முடிவு செய்யவில்லை), &lt;br /&gt;அவளை கண்ணுக்கு கண்ணாக அணுக வேண்டும் ,&lt;br /&gt;ஏதாவது ஒரு ஜோக் சொல்லி அவளை வீழ்த்தி&lt;br /&gt;சிங்கப்பல்லை ரசிக்க வேண்டும் இப்படி பல &lt;br /&gt;'வேண்டும்'கலை மனதில் ஏற்றிக் கொண்டு&lt;br /&gt;நேற்று ஆபிஸ் செல்ல காரில் ஏறும் பொழுது தான் &lt;br /&gt;என் பக்கத்துக்கு ப்ளாட்டிற்கு புதிதாய் ஒரு குடும்பம் &lt;br /&gt;குடி புகுந்ததை கவனித்தேன். . கணவன் மனைவி &lt;br /&gt;மற்றும் ஒரு பெண் குழந்தை என இந்த காலத்தின்&lt;br /&gt;கூட்டுக்குடும்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச நேரம் இல்லை, வாரக்கடைசியில் பார்த்துக்கொள்ளலாம் &lt;br /&gt;என தொடர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாள் முடிந்து இரவு தாமதமாய் வந்த பொழுது அந்த &lt;br /&gt;வீட்டில் ஏதோ பார்ட்டி போல தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் தமிழில் டாக் செய்து கொண்டிருந்தார்கள் &lt;br /&gt;(Did u get a chance to read பிரிவோம் சிந்திப்போம் ... &lt;br /&gt;awesome maami ... just $18 @ amazon.com) என்று இளம்&lt;br /&gt;குடும்பத்தலைவிகள் சக வயதை ஒட்டிய இல்லத்தரசிகளுடன் &lt;br /&gt;தங்கள் இலக்கிய ரசனையையும், புதிதாய் வாங்கிய போர்ட் &lt;br /&gt;காரைப்பற்றியும், தங்கள் பிள்ளைகள் கர்நாடிக் சங்கீதம் &lt;br /&gt;பயில்வதைப்பற்றியும் (எவ்வளவு பற்றி) &lt;br /&gt;அலட்டிக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; கொஞ்சம் இரும்மிக்கொண்டு என் வீட்டு சாவியை &lt;br /&gt;திறக்கப்போகும் பொழுது யாரோ  "ஹலோ" என்று &lt;br /&gt;கூப்பிடுவது காதில் பாதி விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சரியம் என்று ஒரே வார்த்தையில் என் உணர்வை &lt;br /&gt;சொல்லிவிட விருப்பம் இல்லை. அதிர்ச்சி என்றால் &lt;br /&gt;அதுவும் இல்லை ... ஸ்தம்பித்து நின்றேன் என்று &lt;br /&gt;வேண்டுமானாலும் சொல்லலாம் ...&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ ... வாட் எ சர்ப்ரைஸ் ?" என்று உற்சாகம்  &lt;br /&gt;பொங்க  கத்தினாள்&lt;br /&gt;&lt;br /&gt;"...."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ .. என்ன அதுக்குள்ள மறந்து போச்சா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல ... இல்ல ... நீங்க ... வந்து"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன அதுக்குள்ளே மறந்துட்டீங்க ? பாரத் பஜார் ... &lt;br /&gt;காய்கறி ... உங்க ஊரு  மதுரை? கரெக்க்டா?&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப்பற்றி எல்லாம் சொல்கிறாள் என்ற சிந்தனை &lt;br /&gt;கூட இல்லை ... நான் அவளையே பார்த்துகொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒ ... ஒகே ... ஞாபகம் இல்லையா ... என்ன சார், &lt;br /&gt;நான் என்ன சொல்லி ஞாபக படுத்தனும் சொல்லுங்க? "&lt;br /&gt;&lt;br /&gt;உன் சிங்கப்பல்லை காண்பித்து அழகாய் இருநூறு &lt;br /&gt;முறை சிரித்துக் காண்பி என்று ஒரு நிலையில் &lt;br /&gt;இருந்தால் சொல்லி இருப்பேன். ஆனால் நான் &lt;br /&gt;என் கட்டுப்பாட்டில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ் ஞாபகம் வந்துடிச்சி ... நீங்க சுவாதி தான?&lt;br /&gt;&lt;br /&gt;"வாவ் அப்பாடா ... உங்க பேரு தான் ஞாபகம் இல்ல ... "&lt;br /&gt;&lt;br /&gt;"நான் என் பேரே சொன்னதில்லையே உங்க கிட்ட ..."&lt;br /&gt;&lt;br /&gt;என் வாய் மட்டும் ஏதோ பேசிக்கொண்டிருக்க &lt;br /&gt;எப்படி ஆரம்பிக்கலாம் என்று மனதில் ஆயிரம் &lt;br /&gt;சிந்தனைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சுவாதி , நீங்க ... எங்க இருந்தீங்க இவ்வளவு &lt;br /&gt;நாளா?"&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கேள்வியை தட்டுத்தடுமாறிக் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் வந்து ஆக்சுவலா ... "&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் "சுவாதி, ரொம்ப டைம் ஆயிடிச்சு ... &lt;br /&gt;கெளம்பு சீக்கிரம். சார், இப் யூ டோன்ட் மைன்ட் &lt;br /&gt;(If you dont mind)"&lt;br /&gt;&lt;br /&gt;என்று ஒரு பெரிய உருவம் இடைமறித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் யூகம் சரி தான், அது அவளது கணவர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஜஸ்ட் ஒரு நிமிஷம் அஸ்வின் ... சார் உங்க பேர் &lt;br /&gt;என்ன சொன்னீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"ரமேஷ்"&lt;br /&gt;&lt;br /&gt;"ரமேஷ் ... சாரி, இங்க எங்க ஹஸ்பண்டோட  &lt;br /&gt;கலீக் (colleague) வீட்டுக்கு பார்ட்டிக்கு வந்திருந்தோம், &lt;br /&gt;வந்த இடத்துல ரொம்ப லெட் ஆயிடிச்சி ... ஒரு மணி &lt;br /&gt;நேரம் முன்னாடியே கிளம்பி இருக்கணும். நாளைக்கு &lt;br /&gt;காலைல காலேஜுல ஒரு செமினார் வேற இருக்கு ... &lt;br /&gt;so ...  இன்னொரு நாளைக்கு வி ஷால் மீட் (we shall meet).&lt;br /&gt;&lt;br /&gt;என் பதில் எதிர்பார்க்காது திரும்பி சென்று கொண்டிருந்தாள்&lt;br /&gt;அவள் கணவரின் கையை கெட்டியமாய் பிடித்துக்கொண்டே.&lt;br /&gt;அவளின் முயல் போன்ற அந்த சிறிய ஜடை இந்த பக்கமும்&lt;br /&gt;அந்தபக்கமும் ஆடிக்கொண்டிருந்த அழகை &lt;br /&gt;ரசித்துக்கொண்டிருக்கும்போதே எனது இடது விழியில் &lt;br /&gt;கண்ணீர்.&lt;br /&gt;&lt;br /&gt; நான் எப்படி இதை எடுத்துக்கொள்வது என்று எனக்குப்புரியவில்லை.&lt;br /&gt;நேற்று ஒரே முறை அழுதேன், பின் அதுவும் இல்லை.&lt;br /&gt;அவளைப்பற்றி நினைக்காமல் இருக்கவும் முடிவதில்லை.&lt;br /&gt;மின்னல் என்று சொல்வார்களே, அப்படி என் &lt;br /&gt;வழிபாதையில் குறிக்கிட்டு மறைந்தும் விட்டாள்.  &lt;br /&gt;அவள் ஏற்படுத்தியதைப்போல நான் அவளுள் எந்த &lt;br /&gt;உணர்ச்சி மாற்றத்தையும் உண்டாக்கவில்லை என்ற &lt;br /&gt;தாழ்வு மனப்பான்மை வேறு எட்டிப்பார்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கும் எனக்கும் நடுவே ஏற்பட்ட இந்த சிறிய &lt;br /&gt;அத்தியாயத்தை நினைத்துப்பார்த்தால் ஒரு வாரத்தின் &lt;br /&gt;பயணமும் மூன்று ஜோக்குகளும் நான்கு சாரிகளும் &lt;br /&gt;மூன்று தாந்க்ஸ்கலும் மிஞ்சும் .,.. ஆனால் அந்த நினைவுகள் &lt;br /&gt;உருவாகிய புதிய வடு ஆற கொஞ்ச நாட்கள் ஆகும். மீண்டும் &lt;br /&gt;சந்தித்ததற்கு நல்ல காரணம் உண்டா என்று தெரியவில்லை,&lt;br /&gt;ஆனால் அவள் விஷயத்தில் ஒரு தெளிவு உண்டாக வழி&lt;br /&gt;உண்டென்றால் அதற்கு இது ஒரு சதவிகிதமாவது உதவும். &lt;br /&gt; டைரியை மூடி விட்டேன். தூங்கசென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விடிந்தது. மீண்டும் சனிக்கிழமை இன்று &lt;br /&gt;கடைக்குச்செல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வட இந்திய மாமி இன்று காணவில்லை. பூஷஙிக்கை &lt;br /&gt;முருங்கக்காய் வாங்கி பில் போடும் இடத்திற்கு வந்தால் &lt;br /&gt;அங்கே வேறு ஒரு புதிய பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ ... "&lt;br /&gt;&lt;br /&gt;பதிலுக்கு அவளும் ஹலோ சொல்லிவிட்டு&lt;br /&gt;"ஆர் யூ தமிழ்" என்று கேட்டாள் ஆர்வம் பொங்க&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை "நோ" என்று சொல்லிவிட்டு வீடு திரும்புகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1974839339920418603-7441284899647068068?l=baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/feeds/7441284899647068068/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1974839339920418603&amp;postID=7441284899647068068' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/7441284899647068068'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/7441284899647068068'/><link rel='alternate' type='text/html' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/2009/07/blog-post_2545.html' title='சிங்கப்பல் - பாகம் இரண்டு:'/><author><name>Babu raghunathan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_sBB6NHPobP0/Szu7L1JL-lI/AAAAAAAABm8/5nxrJt4ru0k/S220/DSC05128.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1974839339920418603.post-926915459717710462</id><published>2009-07-03T13:18:00.000-07:00</published><updated>2009-07-05T03:28:02.776-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்த வருட சிறுகதைகள்'/><title type='text'>சிங்கப்பல் - பாகம் ஒன்று</title><content type='html'>அனுபவங்கள் உண்மை மட்டுமே பேசும் என்று&lt;br /&gt;நீங்கள் நம்பினால் இந்த கதையைப்படிக்கலாம்.&lt;br /&gt; இல்லை என்று விதண்டாவாதம் செய்வதானால்&lt;br /&gt;நான் அதற்கு ஆள் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதும் இந்த கடிதம் படிக்கும் பொழுது நான் &lt;br /&gt; எவ்வளவு சரியான மனநிலையில் உள்ளேன் என்று &lt;br /&gt;உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன், அது என் கடமை. &lt;br /&gt;கதையின் முடிவில் என்னுடைய தெளிவு &lt;br /&gt;உங்களுக்குத்தெரியவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கதையை, இந்த கதையை எழுதும் நான், அதாவது&lt;br /&gt;ரமேஷ், நல்ல மனநிலையில் எழுதிக்கொள்வது என்பதை&lt;br /&gt;மறுபடியும் வலியுறுத்துகிறேன். நான் கடிதம் எழுதும் வகையறா&lt;br /&gt;கிடையாது, ஆனால் காதல் மற்றும் களவியல் கொண்டு&lt;br /&gt;கடமை தவறிய கயவர் கூட்டத்தில் இருப்பவரைப்பார்த்தால்&lt;br /&gt;எனக்கு எப்பொழுதும் ஆச்சரியம் தான் ...&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கும் உங்களுக்கு காதலில் நம்பிக்கை உண்டா &lt;br /&gt;என்று தெரியாது, எனக்கு அவசியமும் இல்லை, ஆனால், &lt;br /&gt;என் நம்பிக்கையைப்பற்றி உங்களுக்கு தெரிவிப்பது இந்த &lt;br /&gt;கதையின் நாயகன் என்ற கர்வத்தில் நான் எனக்கு அளிக்கும் &lt;br /&gt;கடமை மற்றும் பொறுப்பாக நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பேசும் போக்கைப்பார்த்தால் நான் எதோ ஒன்றிரண்டு &lt;br /&gt;காதல் தோல்வியில் வாழ்பவன் என்று குதர்க்கம் பண்ண &lt;br /&gt;தேவையில்லை. பருவம் தெரிந்த நாள் முதலாய்  எனக்கு &lt;br /&gt;காதல் மட்டுமல்ல பெண்களையே பிடிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா முரண் என்று பார்த்தால், இதோ என் பதில். &lt;br /&gt;ஒரு பெண்ணின் காதல் என்ன, அவள் நட்பு மற்றும் &lt;br /&gt;ஸ்பரிசம் கூட  கற்பனையில் கூட எனக்கு அலர்ஜி &lt;br /&gt;தான். என்ன காரணம், ஒரு வேலை நான்&lt;br /&gt;கோ எட் பள்ளியில் படிக்கவில்லை என்று&lt;br /&gt;யாரும் கேட்க தோன்றும்,ஆனால் நான் பன்னிரெண்டாம் &lt;br /&gt;வகுப்பு வரை பெண்களுடனே படித்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தற்பொழுது அமேரிக்காவில் உள்ளேன், பொறியியல் &lt;br /&gt;வல்லுனனாக.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய், என்னடா சாப்ட்வேர், ஒரு பொண்ணு மனசுல என்ன &lt;br /&gt;இருக்குதுன்னு உன்னால ஒரு சாப்ட்வேர் மூலமா சொல்ல முடியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;என் அறை நண்பன் ராம் அவ்வப்பொழுது அறைகூவும் டைப்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு பொண்ணு மனசுல என்னன்னு சொல்ல சாப்ட்வேர் &lt;br /&gt;வேண்டாம், என்ன மாதிரி ஹார்ட்வேர் போதும். ஒவ்வொரு &lt;br /&gt;பொண்ணும் மனசுல குறைந்தபட்சம் முப்பது சதவிகிதம் &lt;br /&gt;பொறாமை, இருபது சதவிகிதம் தாழ்வு மனப்பான்மை, &lt;br /&gt;பத்து சதவிகிதம் தன் அழகுணர்ச்சி, இருபது சதவிகிதம் &lt;br /&gt;பொஸஸ்ஸிவ்நஸ்ஸ் (possessiveness), மீதி இருபது &lt;br /&gt;சதவிகிதம் வாழ்கை செக்யூரிட்டி பற்றி நெனச்சுக்கிட்டே&lt;br /&gt;வாழ்வாங்க. பதினட்டுல இருந்து இருபத்தி எட்டு வயசு &lt;br /&gt;வரைக்குமுள்ள எல்லா பொண்ணுங்களுக்கும் இது &lt;br /&gt;பொருந்தும். அவங்கவங்க படிப்பு, அழகு, வேலை, காதல் &lt;br /&gt;இதெல்லாம் பொருட்டு இந்த சதவிகிதம் மாறுமே தவிர இந்த &lt;br /&gt;லிஸ்ட்ல இருக்கற எல்லா சிறந்த குணங்களும் எல்லா&lt;br /&gt;பொண்ணுங்களுக்கும் உண்டு"&lt;br /&gt;&lt;br /&gt;என்று கூறிவிட்டு அங்கிருந்து கழன்று விடுவது ஒரு &lt;br /&gt;காலத்தில் என் பழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன நேத்திக்கி கோபமா பேசிட்ட? "&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லையே அப்படிலாம் ஒன்னுமில்லையே"&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி ... என் மேல தான் தப்பு. சாரி"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் யாரு உங்கள மன்னிக்க ... உங்க சாரிய அந்த &lt;br /&gt;பவித்ரா கிட்ட போல் சொல்லுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி ... இப்படி பேசாத  ... நீ என் உயிர்"&lt;br /&gt;&lt;br /&gt;"......."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ ... "&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன இருக்கியா லைன்ல ... "&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன அழ வைக்காதீங்க ... "&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது இவன் பீல் பண்ணி பேச ஆரம்பிக்கிறான் ...&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இது தலையும் புரியலை ... காலும் புரியலைன்னு&lt;br /&gt;கேட்கறீர்களா? முதல் முறை கேட்கும் பொழுது எனக்கும் &lt;br /&gt;அப்படித்தான் . இப்பொழுது பழகி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;மேலே படித்த உரையாடல் ஒரு வாரத்திற்கு ஒரு &lt;br /&gt;முறையாவது என் அறை நண்பன் ராம் அவன் வருங்கால &lt;br /&gt;மனைவியுடன் ஸ்கைப்பில் பேசும் பொழுது கேட்பது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்தினம் கடையில் பார்த்த பெண் பவித்ரா உன்னை &lt;br /&gt;விட  கொஞ்சம் நிறம் அதிகம் என்று வாய் வார்த்தையாய் &lt;br /&gt;சொல்ல  போக, அவள் உடனே லைனைத்துண்டிக்க, இவன் &lt;br /&gt;மறுபடியும் பேச, அவள் இம்முறை சரியாய் பேசாமல் தலை &lt;br /&gt;வலிக்கிறது என்று பொய்  சொல்லி போனை வைக்க, &lt;br /&gt;அதைப்பற்றி இவன் ராத்திரி நினைத்து பீர் அடித்து தூங்க, &lt;br /&gt;வழக்கமாய் சனியில் 11 மணிக்கு எழுபவன் அன்று ஏழு &lt;br /&gt;மணிக்கே எழுந்து பல் விலக்காமல் ஆவலுடன் மறுபடியும் &lt;br /&gt;பேசியதைத்தான் மேல படித்தீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடை என்றவுடன் எனக்கு ஞாபகம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றொருநாள், சனிக்கிழமை, ராம் அவன் மனைவியுடன் &lt;br /&gt;வெட்கம், சுயமரியாதை மறந்து பேசிக்கொண்டிருந்ததால் &lt;br /&gt;அன்று நான் மட்டும் காய்கறி வாங்க இங்கே இருக்கும் நம்மூர் &lt;br /&gt;கடைக்குச் (பாரத் பஜார்) சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று வழக்கத்திற்கு மாறாக குறைந்த கூட்டம். எனக்கு &lt;br /&gt;பிடித்த பூஷநிக்காய், முருங்கக்காய் வாங்கிக்கொண்டு பில் &lt;br /&gt;போடும் இடத்திற்கு வந்தால் அந்த புது பெண் என்னைப்பார்த்து &lt;br /&gt;"ஹலோ" என்றாள் மெல்லிய குரலில் .&lt;br /&gt;&lt;br /&gt;நானும் ஹலோ என்றேன். எனக்கு பெண்களின் சிரிப்பைப்பார்த்தாலே &lt;br /&gt;கோபம் தலைக்கேறும்.&lt;br /&gt;&lt;br /&gt;"இஸ் இட் கிரேடிட் (credit card)?" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தமிழன் என்று எந்த சாமி மீதும் சத்தியம் செய்யலாம், &lt;br /&gt;அப்படியொரு ஜாடை. அவளும் தமிழ் தான், சத்தியம் &lt;br /&gt;செய்யத்துணியும்  முன் நானே கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆர்  யூ தமிழ்? "&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ்" என்றாள் ஆங்கிலத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;"நானும் தமிழ் தாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"பரவாயில்லையே "&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கள நான் இங்க பார்த்ததே இல்லையே "&lt;br /&gt;&lt;br /&gt;"இ ஹாவ் ஜாஇன் ட் டுடே ஒன்லி" (i have joined today only)&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு வரும் கோபத்தில் அவளை அறைந்திருப்பேன். &lt;br /&gt;இருந்தாலும் சகஜமாய் கேட்டேன்,&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ் தெரியுமில்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ் எஸ் ... சாரி ... தெரியும்ங்க"&lt;br /&gt;&lt;br /&gt;பதிலுக்கு நான் எதுவும் சொல்லவில்லை. பில் போட்டு &lt;br /&gt;விட்டு வீட்டிற்கு வந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் ராம் கையில் போனை வைத்துக்கொண்டு அவள் &lt;br /&gt;நினைப்பில் (அவன் வருங்கால மனைவி) தயிரைக்கொட்டிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனைத்திட்டிவிட்டு மறுபடியும் அந்த கடைக்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ ... என்ன நேத்திக்கி தான் வந்தீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஅமா ... ஏன் மறு நாள் வரக்கூடாதா?"&lt;br /&gt;&lt;br /&gt;நான் சாதரணமாய் சொன்னதைக்கேட்டு பெரிய ஜோக் போல &lt;br /&gt;சிரித்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் இவ்வளவு வெகுளியாய் சிரித்தது கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;என் கூட பள்ளியில் படித்த பெண்களில் இன்னும் அழகாக&lt;br /&gt;பலர் சிரித்ததுண்டு. ஆனால் இவளிடம் ஒரு கள்ளம் &lt;br /&gt;கபடில்லாத சிரிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒ ... வரலாமே ... ஏன் இன்னைக்கு சாயங்காலம் வந்தா &lt;br /&gt;கூட ஓகே தான் "&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொல்லறீங்க?" என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல ... இப்போ தயிர் வாங்க வந்திருக்கீங்க ... இன்னைக்கு &lt;br /&gt;ஈவநிங்கே மோர் வாங்க வந்தா கூட ஒக தான் .... "&lt;br /&gt;&lt;br /&gt;"ஒ ... "&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மீண்டும் ஒரு ஜோக் சொல்ல தோன்றியது, &lt;br /&gt;ஆனால் உடனே சொல்லத்தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க இங்க படிக்கறீங்களா? " என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க எப்படி படிக்க முடியும் ... இது கடையாச்சே"&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி யாராவது என்னிடம் ஜோக் என்ற பெயரில் ஏதாவது&lt;br /&gt;சொன்னால் காரி உமிழ்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"குட் ஜோக்" என்று பயங்கரமாய் சிரித்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க சென்னையா"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ரமேஷ் ... எங்க ஊரு மதுரை"&lt;br /&gt;&lt;br /&gt;அவள் மீண்டும் சிரித்தாள். இந்த முறை தான் பார்த்தேன்.&lt;br /&gt;அவளுக்கு அழகான சிங்கப்பல் (சிங்கப்பல் என்று ஏன் &lt;br /&gt;சொல்கிறோம் ???)&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பொதுவாக பெண்களுக்கு சிங்கப்பல் இருந்தால் &lt;br /&gt;பிடிக்கும். என்னடா இவன் ... பொண்ணுங்களே பிடிக்காது &lt;br /&gt;சொன்னவன், இப்படி சொல்கிறான் என்று பார்க்கிறீர்களா ... &lt;br /&gt;பெண்களுக்கு சிங்கப்பல் இருந்தால் பிடிக்கும் என்று தான்&lt;br /&gt;சொன்னேன். சிங்கப்பல் உள்ள பெண்களைப்பிடிக்கும் பிடிக்கும் &lt;br /&gt;என்று சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சென்னை"&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல பேர்"&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை அட்டகாசமாய் சிரித்தவள் "ஹலோ ...  &lt;br /&gt;எங்க ஊரு சென்னைனு&lt;br /&gt;சொன்னேன்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவள் பெயரைத்தெரிந்து கொள்ள விரும்பினேன் என்று &lt;br /&gt;அவளுக்குப்புரியவில்லை போலும். இல்லை வேண்டுமென்றே &lt;br /&gt;நடிக்கிறாளா?&lt;br /&gt;&lt;br /&gt;சரி அவ பெயர் என்னவாயிருந்தா எனக்கென்ன ... இருந்தாலும் &lt;br /&gt;கேப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க பேரு என்ன"&lt;br /&gt;&lt;br /&gt;"சுவாதி"&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்கு வந்து விட்டேன். அன்று சரியாய் தூங்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கொடுமை டா இது ... என்ன ஆச்சு ... சண்டே நல்லா &lt;br /&gt;தூக்கம் வருமே ... இன்னைக்கு மட்டும் என்ன ஆச்சு .. &lt;br /&gt;அப்படியே தூங்கிவிட்டவன். திடீரென்று எழுந்தேன். என் முன்னாள் &lt;br /&gt;அவள். சுவாதி. சிங்கப்பல்லில் சிரித்துக்கொண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா ... இப்படி அதிர்ச்சியா எழுந்திருக்கிற?"&lt;br /&gt;&lt;br /&gt;ராம் இன்னமும் முழித்துக்கொண்டிருந்தவன் (போனில் இருந்தான் &lt;br /&gt;என்று நீங்கள் யூகித்து இருப்பீர்கள் அல்லவா ?) கேட்டது மட்டுமே &lt;br /&gt;ஞாபகம்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் தூங்கிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கனவில் அவள். மீண்டும் அவள். பச்சை சாரியில் கூட்ஸ் &lt;br /&gt;வண்டியில் சென்று கொண்டிருக்கிறாள். கையில் வயலின். &lt;br /&gt;நான் பின்னால் பாடிக்கொண்டே. அவள் அம்மா ஒரு &lt;br /&gt;வெள்ளைக்காரி போல் இருக்கிறாள். அவள் அப்பா சட்டை &lt;br /&gt;போடவில்லை. நல்ல மழை. கீழே ராஜீவ் காந்தி சுண்டல் &lt;br /&gt;சாப்பிட்டு கொண்டிருக்கிறார், அவள் எனக்கு குளோப் ஜாமூன் &lt;br /&gt;தருகிறாள். நான் அவளுக்கு முதல் முத்தம் தருகிறேன். அவள் &lt;br /&gt;அம்மா என் காதைத்திருகுகிறாள். நான் அவள் காதருகே ஒரு &lt;br /&gt;ரகசியம் சொல்கிறேன். அவள் பலமாய்ச்சிரிக்கிறாள். சிங்கப்பல் நீல &lt;br /&gt;வர்ணத்தில் மின்னுகிறது. அவளை மடியில் அனைத்து பின் ... பின் ...&lt;br /&gt;"&lt;br /&gt;என கனவு கலைந்தது. மணி 7:53. விடிந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கத்திற்கு மாறாக திங்கள் காலை அன்றே அம்மாவிற்கு &lt;br /&gt;பேசினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா இன்னைக்கு கால் பண்ணற ... வழக்கமா புதன் தான &lt;br /&gt;பேசுவ ... "&lt;br /&gt;&lt;br /&gt;"சரிம்மா ... காலைல வர கனவு பலிக்குமா ... "&lt;br /&gt;&lt;br /&gt;"எதுக்கு டா கேக்குற?"&lt;br /&gt;&lt;br /&gt;"எதுக்கோ கேக்கறேன். சொல்லுமா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம் டா பலிக்கும். என்ன விஷயம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மா தான் மா. நான் வீடு வாங்கறா மாதிரி கனவு &lt;br /&gt;கண்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா உளர்ற ...நாம போன மாசம் தான வீடு கட்டி &lt;br /&gt;முடிச்சோம்"&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் கேட்டேன். அப்போ கனவுல வரத்து பலிக்குமிள்ள"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா சொல்லற ... கொழப்புற"&lt;br /&gt;&lt;br /&gt;"சரிம்மா நான் அப்புறமா பேசறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;நான் குழம்பியது எனக்கு கொஞ்சம் குழப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று நாள் வழக்கம் என் பகல் மனைவி கணிப்பொறியுடன் &lt;br /&gt;கழிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை முடிந்து வீட்டிற்கு வந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் ... என்னடா வழக்கத்த விட இன்னைக்கு சீக்ரமா &lt;br /&gt;வந்துட்ட?"&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்கைப்பில் இருந்த தன மனைவியிடம் "ஒக்க நிமிஷா" &lt;br /&gt;என்று கொஞ்சியவன் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடையில் இன்று கூட்டம் அதிகம். என்ன விஷயம் எனக்கும் &lt;br /&gt;விளங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வாங்குவது என்று குழப்பம். எல்லாம் வாங்கியாகிவிட்டது. &lt;br /&gt;பின் எதற்கு வந்திருக்கிறேன் என்று உங்களுக்குத்தெரியும். &lt;br /&gt;ஆம் ...  ஊர்காய் ...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கண் ஊர்காயிலும் மற்றொரு கண் பில் கவுண்டரிலும் &lt;br /&gt; சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அவளில்லை. கவுண்டர் க்லொஸ்ட் (counter closed) என்று &lt;br /&gt;மெல்லிய ஆங்கிலத்தில் வெள்ளை போர்ட் என்னைப்பார்த்து &lt;br /&gt;ஏளனம் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு கை இருப்புக்கொள்ளவில்லை. இந்த மாதிரி &lt;br /&gt;சமயங்களில் நகத்தைக்கடிக்க தொடங்குவேன். நான்காவது &lt;br /&gt;கடிக்க முற்பட்ட பொழுது என் கண்ணில் பட்டாள். &lt;br /&gt;எங்கே சென்றிருந்தாள் என்று தெரியவில்லை, என்&lt;br /&gt;நினைப்பு அவள் சிரிப்பில் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்கள் பில் போடும் வரை காத்திருந்து, கடைசியில் &lt;br /&gt;சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நான் செய்யும் ஒன்றொன்றும் வியப்பு, &lt;br /&gt;திகைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹெலோ"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹாட் ரிக்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல, சாட்டர்டே வந்தீங்க, நேத்திக்கி வந்தீங்க, இப்போ &lt;br /&gt;இன்னைக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா ... ஊர்காய் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"ஒ ... சரி. க்ரேடிட்டா"&lt;br /&gt;&lt;br /&gt;"எப்பவும் கிரெடிட் தான்"&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்ன அர்த்தம் எனக்கு பிடித்தது, ஆனால் அவளுக்கு &lt;br /&gt;புரிந்ததா என்று புரியவில்லை.  இன்னும் அந்த சிரிப்பை இன்று &lt;br /&gt;பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன படிக்கறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"எம் எஸ் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"ஒ ..."&lt;br /&gt; &lt;br /&gt;இன்னும் இருபது வினாடியில் பில் வந்து விடும். நான் கிளம்ப &lt;br /&gt;வேண்டியது தான். &lt;br /&gt;&lt;br /&gt;"இன்னைக்கு நல்ல வெய்யில் போலிருக்கு "&lt;br /&gt;&lt;br /&gt;"ஒ ... " என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஏதாவது பேச வேண்டும் ... ஆனால் என்ன சொல்லி &lt;br /&gt;சிரிக்க வைப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;"நெக்ஸ்ட்" என்று சொல்லி லேட்டஸ்டாய் க்யூவில் வந்த &lt;br /&gt;அந்த கிழவிக்கு பில் போட ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா இது ... பை (bye) கூட சொல்லலயே ... எனக்கு&lt;br /&gt; வர கோபத்துக்கு ... சரி ... பாவம், அவள் ரொம்ப பிசி &lt;br /&gt;கடையில" என்று சுயசமாதானம் செய்தவன் வீட்டிற்கு வந்து &lt;br /&gt;சமைத்து ... தூங்கி ...&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வாய்க்கிழமை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எப்படியாவது பார்க்க வேண்டும். அவள் சிரிக்க &lt;br /&gt;வேண்டும். அதற்கு நான் ஏதாவது செய்யவேண்டும். பெண்களை &lt;br /&gt;எப்படி கவர்வது, எப்படி சிரிக்க வைப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;இன்டர்நெட்டில் பல ஜோக்ஸ் பார்த்தேன். எல்லாம் சப்பை ரகம். &lt;br /&gt;ஒன்றிரண்டு அந்த மாதிரி ஜோக்ஸ் பார்த்தேன், அதை கண்டிப்பாக &lt;br /&gt;சொல்ல முடியாது. ஆனால் ஒரு பெண் எப்படி எடுத்துக்கொள்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு வீட்டுல ஒரு வேலைக்காரி இருந்தாளாம். அவளுக்கு &lt;br /&gt;ரெண்டு புருஷன் ...&lt;br /&gt;****** *********** ******* *********  ****************** ** ***************""&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு ஜோக் படித்தே இல்லை, ஆனால் இவளிடமோ, &lt;br /&gt;இல்லை ராமின்&lt;br /&gt;மனைவியிடமோ சொன்னால் எப்படி இருக்கும் ... ரொம்ப &lt;br /&gt;முக்கியம் ... இன்று வேலையே ஓடவில்லை. தலைவலி என்று &lt;br /&gt;பர்மிஷன் கேட்டு வீட்டிற்கு வந்து ஆறு மணிக்கு கடையில் வந்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கருப்பு நிற டி ஷர்ட். பச்சை பாண்டில் கச்சிதமாய் &lt;br /&gt;இருந்தாள். இன்று யாருமில்லை கடையில் (நான் செவ்வாய் &lt;br /&gt;கடைக்கு வருவது இந்த நான்கு வருடங்களில் முதல் முறை)&lt;br /&gt;&lt;br /&gt;யாரிடமோ அழகாய் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு லேசாய் பொறாமை. கால் பவுண்ட் காரட் &lt;br /&gt;வாங்கிக்கொண்டு அவளிடம் ஆஜர் ஆனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹை "&lt;br /&gt;&lt;br /&gt;ச்நேகமாய் சிரித்தாள். இருபத்தி ஏழு மணி நேரமாக நான் &lt;br /&gt;எதிர்பார்த்த அந்த சிரிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;"பிரசன்ட் மேடம்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் முப்பத்தி ஒரு பல் தெரிய சிரித்தாள் . என் &lt;br /&gt;சிங்கப்பல்லும் அதில் அடக்கம். மொபைல் எடுக்க கீழே &lt;br /&gt;குனிந்தாள். பொதுவாய் எனக்கு பெண்களிடம் பிடிக்காத&lt;br /&gt;மற்றொன்று ஆண்கள் படும் படியாக அங்கங்கள் பேச &lt;br /&gt;வைப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் எனக்கு அந்த ஆசை ஏற்பட்டது. அவள் பார்க்காத &lt;br /&gt;பொது நான் பார்த்ததை அவள் பார்த்து விட்டாள். எனக்கு சிறிய &lt;br /&gt;தயக்கம், நாணம், ஆனாலும் அவள் எளிதாய் சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன இன்னைக்கு நல்லா ட்ரஸ் பண்ணி இருக்கீங்க?" &lt;br /&gt;மனதார புகழ்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"தாங்க்ஸ். ஆனா என்ன விட வெளில எல்லாம் இங்க &lt;br /&gt;இன்னும் ஸ்டைலா ட்ரஸ் பண்ணறாங்க" &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அவள் பரந்த குணம் பிடித்தது. இவளிடம் அந்த &lt;br /&gt;பொறாமை இல்லை. வாய் கொள்ளாத சிரிப்பு, இயல்பான &lt;br /&gt;உடை, நலிமான நடை, மெலிதான இடை, தேவையான &lt;br /&gt;அளவுகள், தூக்கி வாரிய கூந்தல், அடக்கமான விரல்கள், &lt;br /&gt;பாதி தூக்கத்து கண்கள், எண்ணை படியாத சாரீரம், நல்ல &lt;br /&gt;குங்குமத்தில் இட்ட ஸ்டிக்கர் போட்டு (முரண் ???), &lt;br /&gt;பாவனாவிற்கு ஒன்று விட்ட தங்கை போன்ற ஜாடை,&lt;br /&gt;பக்கத்துக்கு வீட்டு பங்கஜம் என்று சொல்லலாம் போன்ற &lt;br /&gt;குணம் எல்லாவற்றிற்கும் மேலாக சிங்கப்பல். &lt;br /&gt;&lt;br /&gt;நான் அவளையே பார்த்து கொண்டிருந்தது அவளுக்குப்பிடிக்க &lt;br /&gt;வேண்டும் என்ற எண்ணத்தில், அவளோ "நெக்ஸ்ட்" என்று &lt;br /&gt;சொல்லி என்னை மீண்டும் என்னுலகத்திற்கு &lt;br /&gt;அனுப்பி வைத்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;புதன் கிழமையும் வியாழக்கிழமையும் கடைக்கு போக &lt;br /&gt;முடியாத படி வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளி லன்ச் முடிந்தவுடனயே அவள் நினைப்பு&lt;br /&gt;தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தான் நம் மக்களின் மொத்த கூட்டத்தையும் &lt;br /&gt;கடையில் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கணவனும் தன மனைவியின் அழகான &lt;br /&gt;விரல்கள் தொட, லேசான குளிர் வீசும் மாலையில் &lt;br /&gt;இயல்பான காதல் கொண்டு சிரித்துக்கொண்டிருப்பது &lt;br /&gt;எனக்குப்பிடித்தது. இனிமையான உலகம்.மாலை நேரம் !!!&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எனக்கு வாங்க என்ன இருக்கிறது என்று கூட &lt;br /&gt;தெரியவில்லை. ஆனால் என் கால்கள் நேராக கவுண்டர் &lt;br /&gt;செல்ல எத்தனித்த நேரம் "ஹலோ" என்று சத்தம் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"வாவ்" என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ரெண்டு நாளா வரல ... "&lt;br /&gt;&lt;br /&gt;"கொஞ்சம் பிசி ... "&lt;br /&gt;&lt;br /&gt;"நானும் தான்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளருகில் ஒரு மணி நேரம் முன்பாக குளித்த &lt;br /&gt;வாசனை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தான் நிற்க வைத்து பார்த்தேன். என்னை விட &lt;br /&gt;நான்கு இன்ச் குள்ளம்.&lt;br /&gt;&lt;br /&gt;"தேங்க்ஸ்" என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;"எதுக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி ... "&lt;br /&gt;&lt;br /&gt;"எதுக்கு ... "&lt;br /&gt;&lt;br /&gt;நான் உளறுகிறேன் என்று அவளுக்கும் எனக்கும் &lt;br /&gt;புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் யாரோ கூப்பிட அங்கிருந்து நகர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பில் போடும் நேரத்தில் அவள் இல்லை. அதற்கு &lt;br /&gt;பதிலாக ஏதோ ஒரு மெக்சிகன் என்னை கூப்பிட &lt;br /&gt;"நெக்ஸ்ட்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பாதி மனதில், இரு கண்களும் அவளை நோக்க &lt;br /&gt;தப்பாக கையெழுத்து போட்டு மீண்டும் திருத்தி கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா ...&lt;br /&gt;தொடவும் கூடாத பாடவும் கூடாதா இடைவெளி அப்போது குறையுமா "&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா ... என்ன அருமையான பாடல் ... இன்றிரவு &lt;br /&gt;எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ராம் அவன் மனைவியுடன் எதற்காகவோ சிரித்துக்கொண்டிருந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் இந்த மாதிரி ஜோக் உனக்கு பிடிக்காதா ... "&lt;br /&gt;&lt;br /&gt;எதிர் பக்கம் அவள் எதோ சொல்ல இவன் விழுந்து விழுந்து &lt;br /&gt;(இந்த சொற்றொடர் எப்படி வழக்கில் வந்தது???) சிரித்தான். &lt;br /&gt;என் பெரிய பொறாமை கழுதை நெறித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிடிக்காமலும் தூக்கம் வராமலும் தூங்க சென்றேன், &lt;br /&gt;கனவில் அவள் வருவாள் என்று பார்த்தாள் அதற்கும் &lt;br /&gt;வழியில்லை &lt;br /&gt;&lt;br /&gt;காலை எழுந்தவுடன் கடைக்கு செல்ல துடித்தது. ராம் இன்று &lt;br /&gt;ஏனோ போன் பேச வில்லை. என்ன ஆச்சு இவனுக்கு ... &lt;br /&gt;பாவம், என்ன சண்டையோ? &lt;br /&gt;&lt;br /&gt;கடையில் இன்று பில் போடும் இடத்தில் ஒரு வட  இந்திய &lt;br /&gt;நடுத்தர மாமி இருந்தாள் (வட இந்தியர்களுக்கு மாமி என்ற &lt;br /&gt;வார்த்தை பொருந்துமா???)&lt;br /&gt;&lt;br /&gt;இவளைத்தேடி தேடி அந்த கடையை மூன்று முறை சுற்றினேன். &lt;br /&gt;ஆளைக்காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் வேறொருவருடன் பில் போட மனமில்லாமல் எதுவும் &lt;br /&gt;வாங்காமல் வீட்டிற்கு வந்து ராமிடம் திட்டு வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டா ... இவ்வளவு அவசரமா போயிட்டு எதுவும் &lt;br /&gt;வாங்கலையா ... என்ன ஆச்சு உனக்கு?" &lt;br /&gt;&lt;br /&gt;நான் பதில் சொல்லாமல் என் அறைக்கு சென்றேன். &lt;br /&gt;இன்று எனக்கு எதிலும் கவனமில்லை. சனியன்று &lt;br /&gt;வழக்கமாக ஷவரம் செய்பவன் இன்று அதுவும் &lt;br /&gt;செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் மறுபடியும் சென்று பார்த்தேன். அவளில்லை. &lt;br /&gt;தேடிப்பயனில்லை என்று யாரிடமாவது கேட்கலாமென்றால் &lt;br /&gt;சுயமரியாதை தடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அட போடா ... என்ன பெரிய ஈகோ ... மண்ணாங்கட்டி ... &lt;br /&gt;என்று மனசாட்சி என்னை மிரட்ட அந்த வட இந்திய மாமியிடம் &lt;br /&gt;கேட்டே விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் தனக்கு தெரியாது என்றும் தான் வேலைக்கு புதிது எ&lt;br /&gt;ன்றும் சொல்லி&lt;br /&gt;"நெக்ஸ்ட்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாய் தூங்காத இரவுகள்  கழிந்தது ப்ளஸ் டூ பரீட்சைக்கு &lt;br /&gt;முதல் நாள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பத்து வருடம் கழித்து மறுபடியும் சிவராத்திரி.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறும் அவளில்லை. கடையில் இருந்த மற்ற யாருக்கும் &lt;br /&gt;அவள் பற்றி விவரம் தெரியாது என்றனர். எல்லாரும் புதிதாய் &lt;br /&gt;சேர்ந்தவர்கள், யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடை &lt;br /&gt;முதலாளி இங்கில்லை, ந்யூ யார்க்கில் இருக்கிறாராம். &lt;br /&gt;இங்கே தீபாவளிக்கு மட்டும் தான் வருவாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாய் வீட்டிற்கு பேசி ஒரு வாரம் ஆகி விட்டது. &lt;br /&gt;பேசவும் தோன்ற வில்லை. எங்கே அவள் ... எங்கே &lt;br /&gt;மனம் என்று ஒவ்வொரு நிமிடமும் பாடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளைத்தேடி வாரா வாரம் கடைக்கு செல்கிறேன், கடைசி &lt;br /&gt;இரண்டு மாதங்களாய்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதும் இந்த கடிதம் படிக்கும் பொழுது நான் &lt;br /&gt;எவ்வளவு சரியான மனநிலையில் உள்ளேன் என்று &lt;br /&gt;உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். கதையின் முடிவில் &lt;br /&gt;சொல்ல முடியும் நிலையில் நான் இல்லை. கடைசி அறுபத்தி &lt;br /&gt;மூன்று நாட்களாய் அவள் நினைப்பு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. என்னை &lt;br /&gt;விட நான்கு இன்ச் குள்ளம் ... வாய் கொள்ளாத சிரிப்பு, &lt;br /&gt;இயல்பான உடை, நலிமான நடை, மெலிதான இடை, &lt;br /&gt;தேவையான  அளவுகள் ... இப்படி பல அம்சங்களுடன் ஒரு &lt;br /&gt;பெண் இருந்தால் எனக்கு உடனே தகவல் தெரிவியுங்கள். &lt;br /&gt;ஆம் ... சொல்ல மறந்து விட்டேன் ... முக்கியமான &lt;br /&gt;அடையாளம் ... அவளுக்கு இடது பக்கத்தில் அழகான சிங்கப்பல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1974839339920418603-926915459717710462?l=baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/feeds/926915459717710462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1974839339920418603&amp;postID=926915459717710462' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/926915459717710462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/926915459717710462'/><link rel='alternate' type='text/html' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/2009/07/blog-post_680.html' title='சிங்கப்பல் - பாகம் ஒன்று'/><author><name>Babu raghunathan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_sBB6NHPobP0/Szu7L1JL-lI/AAAAAAAABm8/5nxrJt4ru0k/S220/DSC05128.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1974839339920418603.post-7800284543763374174</id><published>2009-07-03T13:17:00.002-07:00</published><updated>2009-07-07T21:56:16.550-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்த வருட சிறுகதைகள்'/><title type='text'>கரும்பச்சை</title><content type='html'>---------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;கரும்பச்சை:&lt;br /&gt;---------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;காலை 9:05. மழை நாளில் வேறு வழி இல்லாமல், &lt;br /&gt;கம்பியின் ஈரத்தைப் பிடித்தபடி உட்கார்ந்து பிரயாணம். &lt;br /&gt;என் பெயர் சந்தியா. டைப்பிஸ்ட் . என் வயதுடைய &lt;br /&gt;பெண்களுக்கு பொதுவாக கல்யாணம் ஆகி&lt;br /&gt;ஒன்றிரண்டு குழந்தைகள் பள்ளிக்குப் போகும் வயது.  &lt;br /&gt;நான் இன்னும் பிரம்மச்சாரி . இந்த வார்த்தை &lt;br /&gt;பெண்களுக்கு உண்டா என்று தெரியவில்லை,&lt;br /&gt;அப்படி என்றால் அதான் நான். சம்பிரதாய டிக்கெட் &lt;br /&gt;வாங்கல், மாமி பக்கத்தில் வந்து உட்கார்வது, சிகப்பு &lt;br /&gt;டி ஷர்ட் சைட் அடிப்பது எல்லாம் தினம் செல்லும் &lt;br /&gt;நாட்களில் மற்றொரு நாள் என்பதை நினைவு செய்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மாமி எழுந்து போன அடுத்த நிமிடம் ஒரு நடுத்தர &lt;br /&gt;வயதுடைய பெண், கைக்குழந்தையுடன் என்னருகில் &lt;br /&gt;உட்கார்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"மேடம் கொஞ்சம் புடிங்க" என்று குழந்தையைக் &lt;br /&gt;கொடுத்து டிக்கெட் வாங்க பர்சை எடுத்தாள். &lt;br /&gt;"நான் எடுத்தாச்சு" என்று பின்னால் இருந்து குரல் &lt;br /&gt;கேட்டது. எங்கேயோ கேட்ட குரல் !!!&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் ... அவன் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபு. என்னால் நம்ப முடியவில்லை. என் பிரபு. &lt;br /&gt;அவன் என்னைப் பார்க்கவில்லை. நான் அவனை &lt;br /&gt;ரசித்தேன் என்று சொல்ல முடியாது, ஆனால் &lt;br /&gt;உற்றுப்பார்த்தேன். அதே நிறம், பாதி வழுக்கை, &lt;br /&gt;குழந்தை அழுதாள். என்னிடமிருந்து  அதை &lt;br /&gt;வாங்கினாள் அந்த பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பத்து நிமிடம் அவனை நினைத்து லேசாக&lt;br /&gt;அழுது கொண்டு என் கல்லூரி நாட்களை  &lt;br /&gt;அசை போட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சீக்கிரம், எறங்கு, எவ்வளவு நேரம்?" என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;அவள் என்னிடம் 'தாங்க்ஸ்' என்னும் பொழுது &lt;br /&gt;அவன் என்னைப் பார்த்து விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாவ் வாட் எ சர்ப்ரைஸ்" என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;"சந்தியா நீயா???"&lt;br /&gt;&lt;br /&gt;நான் கண்களைத் துடைத்துக் கொண்டு கை குலுக்கினேன்.&lt;br /&gt;பழைய வலிமை அந்த குலுக்களில் மிச்சம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"சந்தியா , நான் அவசரமா ஆஸ்பிடல் போகணும், &lt;br /&gt;குழந்தைக்கு உடம்பு சரி இல்ல, இது தான் என் &lt;br /&gt;அட்ரஸ். சனிக்கிழமை மத்தியானம் கண்டிப்பா வா. &lt;br /&gt;பை"  அவசரத்தில்  பேனாவை என்னிடமே கொடுத்துப் &lt;br /&gt;பறந்தான் என் பிரபு,  இப்படி இன்னமும் சொல்ல &lt;br /&gt;முடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;இல்லை ... அந்த பிரபு. ஆனால் ஒரு காலத்தில் &lt;br /&gt;அவன் 'என் பிரபு'. என் காலேஜ் நண்பன், காதலன், &lt;br /&gt;கற்பனைக் கணவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காலேஜ் வாழ்கையில் எத்தனை நாட்கள் &lt;br /&gt;கண்ணீரில், சிரிப்பில், காதலில், கோபத்தில்,&lt;br /&gt;சமாதானத்தில் அவனுடன் இனிமையாக கழிந்தன. &lt;br /&gt;ஆனால் அதன் பின் ... இந்த பத்து  வருடங்கள் &lt;br /&gt;காலண்டருக்கு மட்டும் தான் தெரியும்,  &lt;br /&gt;நினைவுகளுக்குத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஆபீசிக்கு லீவ் போட்டு விட்டு என் &lt;br /&gt;ரூமுக்குள் நுழைந்தேன். யாரும் இல்லாத &lt;br /&gt;என் ரூமில், நானும் சீலிங் பாணும் அழுது&lt;br /&gt;கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் தொப்பை, ஒன்றிரண்டு நரைத்த &lt;br /&gt;முடி,  அதற்குள்ளா ... நம்ப முடியவில்லை. &lt;br /&gt;அவன் சிரிப்பில்  பெரிய செயர்க்கைத்தனம், &lt;br /&gt;என் அன்றாட வாழ்கையைப்  போல். ஆனால் &lt;br /&gt;பெரிய வித்தியாசம், அழகான பெண்  குழந்தையுடன் &lt;br /&gt;ஒரு மனைவி சகிதமாக கச்சிதமான  வாழ்க்கை. &lt;br /&gt;நான் எதிர்பார்த்த காட்சி இன்று பார்த்தே விட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;காதல் மிகப்பெரிய மடத்தனம் என்று பல &lt;br /&gt;படங்கள் பார்த்தும் புத்தி வரவில்லை, பாடம் &lt;br /&gt;தான் கற்றுத் தந்தது நான்  வாழ்ந்த இந்த பத்து &lt;br /&gt;வருடங்கள். வழக்கமான அப்பா, அம்மா, &lt;br /&gt;குடும்பம் , ஜாதி காரணமாக  நாங்கள் &lt;br /&gt;பிரிக்கப்பட்டோம் .&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேலை குடும்பத்தாரிடம் கேட்டுத் தான் &lt;br /&gt;காதலிக்கனுமோ? சொல்லப் போனால் , &lt;br /&gt;அவன் குடும்பத்துல எவ்வளவு பேர் இருக்கிறார்கள் &lt;br /&gt;என்று கூட தெரியாது. பொல்லாத காதல் !!!&lt;br /&gt;&lt;br /&gt;அவனை இப்படி நான் ஒரு நாள் பார்ப்பேன் &lt;br /&gt;என்று தெரியும்.  ஆனால் பார்த்த பின் இப்படி &lt;br /&gt;இன்னமும் அழுது கொண்டிருப்பேன்  என்பது &lt;br /&gt;எனக்கே புதிது. கடைசியாக அவனைப்பார்த்தது &lt;br /&gt;சென்ட்ரல் ஸ்டேஷனில். அன்று என்னை விட &lt;br /&gt;அதிகம்  அழுதது அவன் தான். வேலை கிடைத்து &lt;br /&gt;டெல்லி போனான்.  அதன் பிறகு ஒரே ஒரு &lt;br /&gt;இன்லாண்ட் லெட்டர், இரண்டு  மூன்று சுமார் &lt;br /&gt;கவிதைகள். பின் அதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு கல்யாணம் பிடிக்கவில்லை. என் &lt;br /&gt;பெற்றோரும் இப்பொழுது இல்லை. பொதுவாக &lt;br /&gt;இந்த நிமிடத்தில் எனக்கு கல்யாணம் செய்து &lt;br /&gt;வைக்க யாரும் இல்லை,  ஏன், நானே அதற்கு &lt;br /&gt;உடன்படமாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பிரபு ... அவன் கொடுத்த பேனா &lt;br /&gt;என்னிடம் இருந்தது. பாதி இங்க் காலியான பேனா, &lt;br /&gt;என்னைப் போல. கரும்பச்சை.ஆ ... எனக்கு &lt;br /&gt;பிடித்த கரும்பச்சை.  ஒரு வேலை என்னை &lt;br /&gt;மறக்கவில்லையா ... கண்டிப்பாக இல்லை, &lt;br /&gt;அந்த குழந்தை ஞாபகத்திற்கு வந்தாள், அவன் &lt;br /&gt;என்னை மறந்து விட்டான் என்பதற்கு அதுவே &lt;br /&gt;ஒரு சாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் எழுதிய அந்த ஒரே லெட்டரில் தனக்கு &lt;br /&gt;சத்தியமாக இந்த ஜென்மத்தில் இன்னொருத்தியுடன் &lt;br /&gt;வாழ்க்கை இல்லை என்றிருந்தான். மறுபடியும் &lt;br /&gt;அந்த குழந்தை முகம் நினைவுக்கு வந்தது. அவன் &lt;br /&gt;ஜாடை ... படுபாவி ... துரோகி ...என்று பல &lt;br /&gt;வார்தைகளில் அவனை திட்டினேன், அழுதேன் ...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஒரு வித்தியாசமான நாள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை. 'துரோகி' என்று திட்டிய &lt;br /&gt;அவனைப் பார்க்க  சீக்கிரமே எழுந்து பஸ் பிடித்து &lt;br /&gt;கிளம்பினேன். கூட்டம் குறைவு தான் பஸ்ஸில். &lt;br /&gt;டி நகர் வந்தது. அடுத்து  ஆட்டோ.  &lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளை சுண்ணாம்பு வீடு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"வாங்க " அதே பெண். தூளியில் குழந்தையைப் &lt;br /&gt;படுக்க விட்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப தான் தூங்கினா ... "&lt;br /&gt;&lt;br /&gt;"பிரபு இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"வெளில போயிருக்காரு ... வந்திடுவாரு"&lt;br /&gt;&lt;br /&gt;ஹாலில் அவன் அழகான கோட்டில் சிரித்துக் &lt;br /&gt;கொண்டு  ஒரு போட்டோ. இன்னமும் ரசிக்க &lt;br /&gt;விருப்பம், அதற்குள் "இந்தாங்க காபி. நீங்க &lt;br /&gt;வருவீங்கன்னு சொன்னாங்க, அதான் முன்னமே &lt;br /&gt;போட்டுட்டேன்" &lt;br /&gt;&lt;br /&gt;என்று என் கவனத்தைக் கலைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்து பெண், ஒடிசலான தேகம், மாநிறம், &lt;br /&gt;அங்கங்கே சுருக்கங்கள், மொத்தத்தில் எனக்கு &lt;br /&gt;எந்த விதத்திலும் ஈடு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"கொழந்தைக்கு என்ன"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு வாரமா இருமல் ... கேக்கவே இல்லை. &lt;br /&gt;கவர்ன்மன்ட் ஹாஸ்பத்திரில எங்க ஒழுங்க &lt;br /&gt;கவனிக்கறாங்க? ஏதோ பச்சைல ரெண்டு, &lt;br /&gt;மஞ்சள்ள ரெண்டுன்னு கொடுக்கறோம். &lt;br /&gt;இன்னும் நின்ன பாடில்ல. "&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன், வேற நல்ல ஹாஸ்பிடலுக்கு போகலாமே?"&lt;br /&gt;&lt;br /&gt;"போலாம்மா ... அதுக்கெல்லாம் எங்க போறது?"&lt;br /&gt;பெருமூச்சு விட்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;அவள் பணத்தைத் தான் சொல்கிறாள் என்று &lt;br /&gt;புரிந்தது. சுற்றிப் பார்த்தேன். ஒரே ஒரு பிரம்பு &lt;br /&gt;நாற்காலி. பழைய டி வீ. ரெண்டு சார், கிழிந்த &lt;br /&gt;சோபா. பிரபு  ஒரு சராசரி வாழ்க்கை வாழ்கிறான் &lt;br /&gt;என்று புரிந்தது. ஒரு வேலை எனக்குச்  செய்த &lt;br /&gt;துரோகமோ?.  உள்ளுக்குள்ளே லேசான குரூர &lt;br /&gt;மகிழ்ச்சி ... "சே சே ... எனக்கு ஏன் இப்படித் &lt;br /&gt;தோணுது?"&lt;br /&gt;&lt;br /&gt;"சரிம்மா, என்ன சாப்பிடறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"அவர் எங்க வேலை செய்யறாரு"?&lt;br /&gt;&lt;br /&gt;"ஈபீல வேலை. லைன் மேன். பெருசா &lt;br /&gt;வருமானம்  இல்லை. வாங்கற சம்பளம் &lt;br /&gt;வாடகைக்கும் மலிகைக்குமே  சரியா இருக்கு. &lt;br /&gt;இதுல கொழந்த வேற" சொல்லிவிட்டு  தூலியை&lt;br /&gt; இரண்டு முறை ஆட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதோ அண்ணன் ஒத்தாசையா இருக்காரு. &lt;br /&gt;ஆனா  அவரையும் எவ்வளவு நாள் தான் &lt;br /&gt;செரமம் பண்றது ...  தெய்வம் அவர். &lt;br /&gt;எனக்காக கல்யாணம் கூட செய்துக்கல"  &lt;br /&gt;என்று  லேசாக கண்ணீரைத் துடைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"யார சொல்லறீங்க"? என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதாங்க ... எங்கண்ணன் பிரபு " &lt;br /&gt;என்று சுவற்றில் இருந்த போட்டோவைக் &lt;br /&gt;காட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் லேசாக சிரித்துக் கொண்டிருந்தான், &lt;br /&gt;கரும்பச்சையில் சட்டை பாண்ட் போட்டிருந்த &lt;br /&gt;என் பிரபு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1974839339920418603-7800284543763374174?l=baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/feeds/7800284543763374174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1974839339920418603&amp;postID=7800284543763374174' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/7800284543763374174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/7800284543763374174'/><link rel='alternate' type='text/html' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/2009/07/blog-post_1658.html' title='கரும்பச்சை'/><author><name>Babu raghunathan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_sBB6NHPobP0/Szu7L1JL-lI/AAAAAAAABm8/5nxrJt4ru0k/S220/DSC05128.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1974839339920418603.post-1662397663067100831</id><published>2009-07-03T13:17:00.001-07:00</published><updated>2009-07-09T22:04:45.745-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்த வருட சிறுகதைகள்'/><title type='text'>ஸ்பெஷல் கிளாஸ்</title><content type='html'>"நமக்கு பிடித்தமான விஷயத்தை &lt;br /&gt;எவ்வளவு நேரம் செய்தாலும்&lt;br /&gt;நேரம் போவதே தெரியாது ... அதுவே &lt;br /&gt;ஒரு கடினமான விஷயத்தை&lt;br /&gt;செய்யும் பொழுது ஒரு நிமிடம் கூட &lt;br /&gt;வருடம் போல தோன்றும்"&lt;br /&gt;&lt;br /&gt;பிசிக்ஸ் வாத்தியார் நாராயணன் &lt;br /&gt;'ரிலேடிவிட்டியை' (Relativity) ஜனரஞ்சகமாக&lt;br /&gt;சொல்லிக்கொண்டிருந்தார். இருபது  வருட &lt;br /&gt;அனுபவம் என்றால் சும்மாவா? ஆனாலும் &lt;br /&gt;என்னைப்போன்ற சராசரிக்கும் சராசரியான &lt;br /&gt;தற்குறிகளுக்கு ரிலேடிவிட்டி அவ்வளவு &lt;br /&gt;எளிதாக அகப்படாது, அப்படி படவில்லை&lt;br /&gt;என்றால் தான் அது 'ரிலேடிவிட்டி'. என் &lt;br /&gt;பெயர் மோகன், பன்னிரெண்டாம் வகுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் படிப்பில் புலி என்றால் இந்த கதை &lt;br /&gt;இத்துடன் முடியும். எனக்கு தற்பொழுது &lt;br /&gt;வாழ்க்கையில் அகப்படாத இரண்டு விஷயம் &lt;br /&gt;இயற்பியல், கணிதவியல், தாவரவியல், &lt;br /&gt;விலங்கியல் இப்படி சொல்லிகொண்டே &lt;br /&gt;போகலாம், இரண்டு விஷயம் என்று  &lt;br /&gt;சொன்னதே தவறு. பக்கத்து பெஞ்சில் &lt;br /&gt;நீரஜா கண் கொட்டாமல் பாடத்திற்கு &lt;br /&gt;நோட்ஸ் எடுத்துகொண்டிருந்தாள். &lt;br /&gt;நான் அவளையே கண் கொட்டாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பெண் போன வருடம் தான் &lt;br /&gt;என் வகுப்பிற்கு வந்து சேர்ந்தாள். &lt;br /&gt;ஆனாலும் ரொம்ப திமிர். நன்றாக &lt;br /&gt;படிப்பவர்களைப்  பார்த்து எங்களுக்கு ஏற்படும்&lt;br /&gt;பொறமை, நிலையாமை மற்றும் தாழ்வு &lt;br /&gt;மனப்பான்மை இவை எல்லாம் சேர்ந்து&lt;br /&gt;இப்படி தான் பேச வைக்கும். ஆனால் &lt;br /&gt;இதெல்லாம் கிளாசில் இருக்கும் பொது&lt;br /&gt;தோன்றாது, அவளையே பார்க்க &lt;br /&gt;வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளைப் பார்த்தாலே பரவசம் தான் &lt;br /&gt;எனக்கு. ஆனாலும் ரொம்ப அழகு ...&lt;br /&gt;"சே, இப்படி ஒரு அழகான பெண் கூட &lt;br /&gt;வாழ்கை பூரா கை கோர்த்துகிட்டு&lt;br /&gt;ஊட்டியின் காலை பணியில் நடந்து &lt;br /&gt;போகும் போது" ... என் மேல் சாக் (chalk)&lt;br /&gt;வந்து விழுந்தது. நாராயணனின் குறி &lt;br /&gt;தப்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய், எழுந்திருடா "&lt;br /&gt;&lt;br /&gt;"சார் ..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா, நான் அரை நேரமா ரிலேடிவிட்டி &lt;br /&gt;பத்தி கத்திக்கிட்டுருக்கேன், நீ என்னடான்னா &lt;br /&gt;தூங்கிகிட்டு இருக்க ... "&lt;br /&gt;&lt;br /&gt;தூங்கவில்லை என்று சொன்னால், கேள்வி &lt;br /&gt;கேட்பார், பதில் சொல்லவில்லை&lt;br /&gt;என்றால் வீட்டிற்கு வர சொல்வார், &lt;br /&gt;அதுவும் காலை ஐந்து மணிக்கு, போன&lt;br /&gt;வாரம் போய் அவதிப்பட்டு வந்த கணேசன் &lt;br /&gt;சொன்னான். அதற்கு பதிலாக&lt;br /&gt;தூங்கினேன் என்பதை ஒத்துக்கொண்டு &lt;br /&gt;'ஸ்பாட் பைனாக' (spot fine) அடி&lt;br /&gt;வாங்கி விடலாம் ...&lt;br /&gt;&lt;br /&gt;"டேய், உன்ன தாண்டா ... "&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி சார் ... நான் தூங்கிட்டேன் ... &lt;br /&gt;மன்னிச்சிருங்க சார்."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி ... பரவாயில்லை விடு "&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அப்படா என்றது, போய் &lt;br /&gt;சொன்னதால் அடி மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா, உனக்கு பாடம் சொல்லிக்கொடுக்க &lt;br /&gt;வேண்டியது என் பொறுப்பு. உனக்கு &lt;br /&gt;என்ன புரியல "&lt;br /&gt;&lt;br /&gt;"சார், ரிலேடிவிட்டி புரியல சார்".&lt;br /&gt;&lt;br /&gt;நான் நல்லவன் போல நடித்தேன். &lt;br /&gt;நியாயமாக பார்த்தால், எனக்கு புரியாத&lt;br /&gt;விஷயங்களை வைத்து ஒரு தனி &lt;br /&gt;அகராதியே போடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, பரவாயில்லை, நாளைக்கு காலைல &lt;br /&gt;வீட்டுக்கு வந்திடு. இங்க உனக்கு தனியா &lt;br /&gt;கிளாஸ் எடுக்க முடியாது, உன் கூட &lt;br /&gt;ஒக்கார்ந்து, ரெண்டு நாள் கத்து&lt;br /&gt;கொடுத்தா, புரிஞ்சிடும். ஸ்டூடெண்ட்ஸ், &lt;br /&gt;ரிலேடிவிட்டி ரொம்ப முக்கியம்.&lt;br /&gt;அதை நன்றாக படித்தால் 20 மார்க்ஸ் &lt;br /&gt;நிச்சயம்". நாராயணன் எல்லாவற்றையும் &lt;br /&gt;மதிப்பெண் ரீதியாக மதிப்பிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்சயம் என் வாழ்வில் எது நடக்ககூடாது &lt;br /&gt;என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது. &lt;br /&gt;மற்ற நல்ல மனம் படைத்த மாணவ &lt;br /&gt;மாணவிகள் என் இந்நிலையை பார்த்து &lt;br /&gt;பயங்கரமாக கிண்டல் செய்தனர். நீரஜா &lt;br /&gt;இன்னமும் நோட்ஸ் எடுத்து கொண்டிருந்தாள்.&lt;br /&gt;"எல்லாம் உன்னால தானடி" என்று மனதில்&lt;br /&gt;ஒருமையில் திட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கணேசனிடம் பாதுகாப்பு நடவடிக்கைகளையும், &lt;br /&gt;நாராயணின் விலாசத்தையும் வாங்கி கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலை.&lt;br /&gt;&lt;br /&gt;போன வருட தீபாவளிக்கு அடுத்த படியாக &lt;br /&gt;இன்று 4:30 மணிக்கு எழுந்தேன். அம்மா பில்டர் &lt;br /&gt;காபி கொடுத்தாள். படிக்க போகிறேன் என்று &lt;br /&gt;சொன்னதும், ஆனந்த கண்ணீர் வராத குறையாக &lt;br /&gt;பெருமையாக பார்த்தாள். என் படிப்பு விஷயமாக &lt;br /&gt;பெருமை பட்டு கொள்ள கிடைத்த முதல் சந்தர்ப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;பால்காரர்கள், பேப்பர் காரர்கள் போல நானும் &lt;br /&gt;மார்கழி பனியில் சைக்கிளில் போய் கொண்டிருந்தேன். &lt;br /&gt;நான் கனவு கண்ட அந்த காலை பனி, நீரஜாவுடன்&lt;br /&gt;கை கோர்த்து கொண்டு, மீண்டும் நீரஜாவின் &lt;br /&gt;நினைவுகள் ...&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று பெரும் சத்தம் ... யாரோ கத்துவது &lt;br /&gt;போல் தோன்றியது. திரும்பிப்பார்த்தேன்.  ஒரு &lt;br /&gt;பெரிய நாய் என்னை துரத்திக் கொண்டு வந்தது.&lt;br /&gt;தன் கூட மூன்று நான்கு அடியாட்களையும் சேர்த்து &lt;br /&gt;கொண்டு. என்னடா விஷயம் என்று யோசித்த &lt;br /&gt;பொழுது தான் தெரிந்தது ... மீண்டும் நீரஜாவை&lt;br /&gt;நினைத்து கொண்டு ஒரு நாயின் இடது காலை &lt;br /&gt;சைக்கிளால் மிதித்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாரி என்று என்று சொல்லி எளிதாக தப்பித்து விட &lt;br /&gt;முடியாது, அந்த நாய்க்கு ஆங்கிலம் தெரியுமோ, &lt;br /&gt;தெரியாதோ ... ரொம்ப முக்கியம் ... துரத்திக்கொண்டு&lt;br /&gt;வந்த நான்கு நாய்களில் இரண்டு மட்டும் முயற்சியைக் &lt;br /&gt;கைவிட்டு திரும்பியது, ஆனால் நேரடியாக &lt;br /&gt;பாதிக்கப்பட்ட மற்ற இரண்டும் இன்னும் வேகத்தை &lt;br /&gt;கூட்டின.&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தவரை ஆக்சிலரேட்டரை கூறினேன், &lt;br /&gt;அதாவது இன்னமும் வேகமாய் மிதித்தேன்.&lt;br /&gt;முதல் நாள் காற்று அடித்த நன்றி உணர்ச்சியில் &lt;br /&gt;சைக்கிளும் என் வேகத்திற்கு ஈடு கொடுத்தது. &lt;br /&gt;வேகமாக மிதித்த சோர்வில், தாகமடித்தது,&lt;br /&gt;மூச்சு வாங்கியது, வேர்த்துக்கொட்டியது. இதற்கு &lt;br /&gt;மேல் முடியாதுடா சாமி என்று முடிவு எடுத்து &lt;br /&gt;திரும்பி பார்த்தால், அவர்கள் இருவரையும் &lt;br /&gt;காண வில்லை. அடிபட்ட நாய்க்கு இன்னொரு &lt;br /&gt;நாய் சமாதனம் செய்து கொண்டிருந்தது, மனதார&lt;br /&gt;தாங்க்ஸ் சொன்னேன். இந்த அவசரத்திலும் &lt;br /&gt;வழி மறக்காமல், நாராயணனின் தெருவுக்கே &lt;br /&gt;வந்து விட்டேன். வீட்டிற்கும் போய் விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி சரியாக ஐந்து. பழைய வீடு , காலிங் &lt;br /&gt;பெல் இல்லை. சோர்வாக தட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா ... யாரோ வந்திருக்கா" என்று &lt;br /&gt;ஒரு பெண்ணின் குரல் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ தான் போய் திறக்கறது" இது நாராயணன்.&lt;br /&gt;&lt;br /&gt;கதவு திறக்கப்பட்டு நிமிர்ந்து பார்த்தால் , &lt;br /&gt;நான் சற்றும் எதிர்ப்பார்க்காத நிகழ்வு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அழகான, குடும்ப பாங்கான இப்படி &lt;br /&gt;சொல்லிகொண்டே போகலாம் ... அப்படி ஒரு &lt;br /&gt;வெள்ளை தாவணி பெண் ...&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு யார் வேணும் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க நாராயணன் சார் இருக்காரா?" &lt;br /&gt;அவர் வீடு என்று தெரிந்தும் &lt;br /&gt;சம்பிரதாயமாக கேட்டு வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம் ... இருக்கா. உள்ள வாங்கோ"&lt;br /&gt;&lt;br /&gt;பழைய நாற்காலியில் அமர வைக்க பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வரவேற்ற பெண் திடீரென்று காணவில்லை.  &lt;br /&gt;வெள்ளை தாவணி தவிர அவர் வீட்டில் இரண்டு &lt;br /&gt;குழந்தைகள். ஹாலில் நிம்மதியாக தூங்கி&lt;br /&gt;கொண்டிருந்தன. பொறாமையில் பெருமூச்சு &lt;br /&gt;விட்டேன். ஆனாலும் ரொம்ப பழைய வீடு. &lt;br /&gt;லைட் போட படவில்லை. என்னைச் சுற்றி  &lt;br /&gt;ஒரே இருட்டு. கொஞ்சம் பயமாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா குளிச்சிண்டு இருக்கா ... எதாவது &lt;br /&gt;குடிக்க வேணுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேள்விக்கு ஆம் இல்லை என்று &lt;br /&gt;சொல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். &lt;br /&gt;எனக்கு இருக்கும் கெட்ட பழக்கம் இது தான். &lt;br /&gt;நீரஜா போன்று, இவள் போன்று அழகான&lt;br /&gt;நான் எதிர்பார்க்கும் அம்சங்களுடன் ஒரு &lt;br /&gt;பெண்ணைப் பார்த்தால், நொடி நேரத்தில் &lt;br /&gt;ஊட்டிக்கோ, நேரம் கிடைத்தால் &lt;br /&gt;குலு மனாளிக்கோ சென்று விடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"தீர்த்தம் வேணுமா ... "&lt;br /&gt;&lt;br /&gt;"சரி"&lt;br /&gt;&lt;br /&gt;போனவள் ஒரு சொம்புடன் திரும்பி வந்தாள். &lt;br /&gt;மற்றொரு கையில் எகனாமிக்ஸ் புத்தகம் &lt;br /&gt;வைத்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன படிக்கறீங்க?" தைரியமாய் கேட்டு &lt;br /&gt;வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"11th std"&lt;br /&gt;&lt;br /&gt;பதிலுக்கு அவள் கேட்காமலேயே சீனியர் &lt;br /&gt;என்ற திமிரில் "நான் 12th" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சரி என்று கூட சொல்லாமல் படிக்க &lt;br /&gt;ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இன்னமும் பேச வேண்டும் போல &lt;br /&gt;இருந்தது. ஆனால், பத்து வினாடிகள் பேசாமல், &lt;br /&gt;அவள் அழகை ரசிக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாப்பா ... " என்று வெள்ளை வேஷ்ட்டியில் &lt;br /&gt;கண்டிப்புடன் வரவேற்றார் நாராயணன், இந்த &lt;br /&gt;நிமிட வில்லன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வித்யா, கடைக்கு போய் அரை லிட்டர் பால் &lt;br /&gt;வாங்கிண்டு வாம்மா"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா, இன்னைக்கு ரிவிஷன் எக்சாம் பா ... &lt;br /&gt;நீங்க  வாங்கிண்டு வாங்கோ"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி" என்று பதில் பேச்சு பேசாமல் திரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா இது, ஸ்கூலுல அவ்வளவு கண்டிப்பா &lt;br /&gt;பேசுவார். இந்த சின்ன பொண்ணு சொன்னவுடனே &lt;br /&gt;பதில் பேச்சு கூட பேசல இவர்" என்று என் முதல் &lt;br /&gt;கட்ட அதிர்ச்சியை மனதிற்குள் வெளிப்படுத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"மோகன், நான் கடைக்கு போய் அரை மணி &lt;br /&gt;நேரத்துல வந்துடறேன். அது வரைக்கும் எண்பதாம் &lt;br /&gt;பக்கத்த படிச்சு வை" என்று ஆணை இட்டு மறைந்தார்&lt;br /&gt;அவ்வளவு பக்கம் இந்த புக்கில் உண்டு என்று இன்று &lt;br /&gt;தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா ... இத விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது.&lt;br /&gt;இவ கிட்ட ஒரு அரை மணி நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்க்கையில் ஒரு பெண்ணுடன் உட்கார்ந்து &lt;br /&gt;ஐந்து நிமிடத்திற்கு மேல் பேசியதில்லை. சிலது &lt;br /&gt;திட்டில் முடியும், சிலது அரையில் முடியும். ஆனால், &lt;br /&gt;இந்த வாய்ப்பை விடப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம், எந்த ஸ்கூல் படிக்கறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;அவள் எதோ ஒரு கிறுத்துவ பள்ளியின் பெயரை &lt;br /&gt;சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"கோ எட் ஸ்கூலா "&lt;br /&gt;&lt;br /&gt;அசந்தர்ப்பமான கேள்விக்கும் ஆம் என்றே &lt;br /&gt;சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன இவ்வளவு சீக்கிரமா எழுந்து படிக்கறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் சொன்னனே ... ரிவிஷன் எக்சாம். &lt;br /&gt;நீங்க கூட தான் இவ்வளவு சீக்கிரமா மாஸ்டர் &lt;br /&gt;வீட்டுக்கெல்லாம் வந்து படிக்கறீங்க"&lt;br /&gt;சொல்லி விட்டு குறும்பாக சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, என்ன செய்யறது ... நான் பிசிக்ஸ்ல வீக்"&lt;br /&gt;&lt;br /&gt;"பரவாயில்ல ... நான் கூட தான் &lt;br /&gt;ஏகனாமிச்ஸ்ல வீக்"&lt;br /&gt;&lt;br /&gt;"சேம் பின்ச் (same pinch)"&lt;br /&gt;&lt;br /&gt;அவள் வாழ்க்கையில் முதல் முறையாக &lt;br /&gt;ஜோக் கேட்டதைப்போல சிரித்தாள். சட்டை &lt;br /&gt;காலரைத் தூக்கி விட்டு கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா எங்கே?" என்று எதற்கும் கேட்டு &lt;br /&gt;வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மாக்கு கொஞ்சம் உடம்பு முடியல, அதான் &lt;br /&gt;தூங்கிண்டு இருக்கா ... "&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சை மாற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எதாவது சாப்ட்டீங்களா ?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன வாங்கோ'னு போங்கோ'னு பேசிண்டு. &lt;br /&gt;என்ன விட ஒரு வருஷம் பெரியவர். 'வா போ'னே &lt;br /&gt;பேசுங்கோ " என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;"சரி வித்யா" "&lt;br /&gt;&lt;br /&gt;அவள் மெலிதாக சிரித்தாள். எனக்கு கை கால் &lt;br /&gt;புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களக்கு குடிக்க  ஏதாவது?" என்று இழுத்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;"நீதான் போட்டு கொண்டு வர போறியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா ... ஏன்"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படின்னா வேண்டாம் ... பாவம் உனக்கு &lt;br /&gt;எதுக்கு சிரமம்"&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய கருணையை ரசித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல பரவாயில்ல சொல்லுங்கோ"&lt;br /&gt;&lt;br /&gt;"காபி"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓகே"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா பால் தான் இல்லையே" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது ஜோக்கிற்கு அவ்வளவாக &lt;br /&gt;சிரிக்கவில்லை. மீண்டும் எகனாமிக்ஸ் படிக்க &lt;br /&gt;ஆரம்பித்தாள். நான் ஓரக்கண்ணால் அவளை.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடியை சரி செய்து கொண்டாள், &lt;br /&gt;கொலுசை வைத்து சத்தம் செய்தாள், கருப்பு &lt;br /&gt;வளையலை மாற்றி மாற்றி திருப்பினாள்,  &lt;br /&gt;சமயத்தில் நகம் கடித்தாள், முடியை பின் &lt;br /&gt;பக்கமாக கையால் வாரினாள், ஸ்லைடை &lt;br /&gt;சரி செய்தாள். மணி பார்த்தாள், மீண்டும் &lt;br /&gt;படித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்ப்பதை கவனித்து விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன, நீங்க படிக்கலையா?" என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம் ... படிக்கணும் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப நெர்வஸா இருக்கீங்க ... ஏன்?"&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் அருகாமை என்று சொன்னால் அரை &lt;br /&gt;தான் விழும். சமாளிக்க ஏதாவது சொல்லியாக &lt;br /&gt;வேண்டும். வரும் பொழுது நடந்த நாய் கதையை &lt;br /&gt;சொன்னேன். அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். &lt;br /&gt;தெரியாமல் அவள் கை என் மீது&lt;br /&gt;பட்டது. சாரி என்றாள். நான் தேங்க்ஸ் என்று &lt;br /&gt;மனதில் சொல்லிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப ஒரு முறை சொல்ல சொன்னாள், &lt;br /&gt;நாய் கதையை. நானும் முதல் முறை சொன்னதை &lt;br /&gt;விட, இன்னும் சுவாரசியமாக சொன்னேன், &lt;br /&gt;மீண்டும் சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஐந்து நிமிடத்தை என் வாழ்நாளில் &lt;br /&gt;மறக்க முடியாது. வாசல் கேட் திறக்கும் சத்தம் &lt;br /&gt;கேட்டது. "போச்சுடா ... அரை மணி நேரம்'னு &lt;br /&gt;சொல்லிட்டு போன ஆளு, அஞ்சு நிமிஷத்துல &lt;br /&gt;வந்துட்டாரே ..." என்று நினைத்து கொண்டேன். &lt;br /&gt;அவளுக்கும் அது பிடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"வித்யா ... இந்த பால் பாக்கட்டை கொண்டு &lt;br /&gt;போய் உள்ள வை. அம்மாவ எழுப்பு. டைம் ஆச்சு. &lt;br /&gt;இன்னைக்கு ரொம்ப க்யூ மா. அதான் ரொம்ப லேட்.&lt;br /&gt;ஒரு மணி நேரம் ஆயிடுத்து. "&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது தான் பார்த்தேன். மணி 6:05.&lt;br /&gt;&lt;br /&gt;"சரிப்பா, நாம பாடத்தை கவனிக்கலாம்" என்று &lt;br /&gt;பக்கத்தில் உட்கார்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா வந்தவுடன், வித்யாவும் வெளியே &lt;br /&gt;வரவில்லை. அவள் வருவாள், வருவாள், &lt;br /&gt;என்று கதவையே பார்த்துக்கொண்டிருந்தேன், &lt;br /&gt;ஆனால் வந்த பாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுது 7:00 மணியாகும்  என்பதோ &lt;br /&gt;மற்றொரு பக்கம் என் மூளையில். நாராயணன் &lt;br /&gt;கடமை தவறாது பாடம் கொடுத்துக்கொண்டிருந்தார், &lt;br /&gt;எனக்கு புரியும் என்ற நம்பிக்கையில்.&lt;br /&gt;&lt;br /&gt;மணியைப் பார்த்தேன். 6:09. இன்னும் அம்பது &lt;br /&gt;நிமிடம். உள்ளே புது பாலில் காபி போடும் &lt;br /&gt;சத்தம் கேட்டது. ஆனாலும் அவள் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எண்பத்தி மூன்றாம் பக்கம் சென்று விட்டார். &lt;br /&gt;மணி 6:12. வாட்ச் ஓடவில்லை என்று ஆட்டினேன். &lt;br /&gt;ஒவ்வொரு நிமிடமும் யுகங்களாய் சென்றது. நடுவில் &lt;br /&gt;இரண்டு மூன்று கேள்விகளை கேட்டார். &lt;br /&gt;எனக்கு பதில் மட்டுமல்ல, கேள்வியும் புரியவில்லை.&lt;br /&gt;அவர் தன் முயற்சியில் தோற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரிடா ... நீ ரொம்ப டயர்டா இருக்க ... நான் &lt;br /&gt;இனிமேல் ஸ்பெஷல் கிளாஸ் வெச்சிடறேன். &lt;br /&gt;ஸ்கூல்ல. இவ்வளவு சீக்கிரமா வந்து பாடம்&lt;br /&gt;கத்துக்கறது கொஞ்சம் கஷ்டம் தான், எனக்கு &lt;br /&gt;புரியறது. நீ வீட்டுக்கு போ"&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய சந்தோஷத்தில் மண் அள்ளி போட்டார். &lt;br /&gt;வீட்டில் இனி கிளாஸ் இல்லை என்று கூறிவிட்டார். &lt;br /&gt;ஒரு வேல இவர் கத்து கொடுத்தப்போ கவனிச்சிருக்கலாமோ ...&lt;br /&gt;ஆனா, எப்படி இருந்தாலும் புரிஞ்சிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிளில் வரும் பொது யோசித்துக்கொண்டு &lt;br /&gt;வந்தேன் ... இன்று நடந்த விஷயங்களை ... சார்  &lt;br /&gt;சொல்லிக்கொடுத்தப்போ ஏழு  நிமிஷம் கூட &lt;br /&gt;எப்போ போகும்'னு இருந்தது, ஆனா,  அவள் கூட &lt;br /&gt;பேசியும் ரசித்தும் கொண்டிருந்த அந்த ஒரு மணி &lt;br /&gt;நேரம் ஐந்து நிமிஷம்  போல போனது ... &lt;br /&gt;மொத்தத்தில் ரிலேட்டிவிட்டி புரிந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1974839339920418603-1662397663067100831?l=baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/feeds/1662397663067100831/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1974839339920418603&amp;postID=1662397663067100831' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/1662397663067100831'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/1662397663067100831'/><link rel='alternate' type='text/html' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/2009/07/blog-post_03.html' title='ஸ்பெஷல் கிளாஸ்'/><author><name>Babu raghunathan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_sBB6NHPobP0/Szu7L1JL-lI/AAAAAAAABm8/5nxrJt4ru0k/S220/DSC05128.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1974839339920418603.post-7515116833659941254</id><published>2009-07-03T13:15:00.000-07:00</published><updated>2009-07-12T01:37:16.450-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்த வருட சிறுகதைகள்'/><title type='text'>தாவணிக்கனவுகள்</title><content type='html'>தாவணிக்கனவுகள்&lt;br /&gt;------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;மீனா வாசலில் பாண்டி விளையாடிக்&lt;br /&gt;கொண்டிருந்தாள். வாசல் என்பதற்கும்&lt;br /&gt;வீடு என்பதற்கும் ஒரு வித்தியாசம்&lt;br /&gt;தான், ஒரே ஒரு வித்தியாசம் தான்.&lt;br /&gt;வீட்டிற்கு முன் வாசல் என்பதைத் தவிர&lt;br /&gt;பெரிய பேதம் இல்லை. இதிலிருந்து&lt;br /&gt;மீனாவின் வறுமை தெரியும். மீனா, பத்து&lt;br /&gt;வயது சிறுமி. அவள் அம்மா மாரி&lt;br /&gt;அவளை கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பண்ணிக்கிட்டு இருக்க?&lt;br /&gt; எப்ப பாரு விளையாட்டு தான் ...&lt;br /&gt;யேய் மீனா ..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா" காலையிலிருந்து 13 ஆவது&lt;br /&gt;முறையாக கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பக்கத்து வீட்டுக்கு போய் ஊறுகா&lt;br /&gt;வாங்கிட்டு வா"&lt;br /&gt;&lt;br /&gt;பதில் கூறாமல் கிளம்பினாள், ஏனென்றால்&lt;br /&gt;"இல்லை' என்பதும் 'ஆமாம்' என்பதும்&lt;br /&gt;அம்மாவுக்கு சொல்வதில் நியாயம் இல்லை.&lt;br /&gt;இந்த ஊறுகாய் அவள் அப்பாவின்&lt;br /&gt;குடிக்கு, அந்த குடியைக் கெடுத்த குடிக்கு.&lt;br /&gt;அவள் அப்பா, ஒரு சராசரி குடிமகன். கடைசியாய்&lt;br /&gt;வேலை என்று பார்த்து இரண்டு வருடங்கள்&lt;br /&gt;ஆயிற்று&lt;br /&gt;&lt;br /&gt;மீனா, பக்கத்து வீட்டுக்குச் சென்று அரை&lt;br /&gt;கரண்டி ஊறுகாயும், திட்டு வார்த்தையும்&lt;br /&gt;வாங்கி வந்து, ஊறுகாயை மட்டும் அப்பாவுக்குக் &lt;br /&gt;கொடுத்தாள், திட்டு அவனுக்கு வேண்டாம்,&lt;br /&gt;அதை ஊர் பல முறை கொடுத்தாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"மீனா ... " மற்றொருமுறை அம்மா அழைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிகூடத்தில் ஆசிரியர் அழைக்கும்&lt;br /&gt;ஞாபகம்,  என்றோ பள்ளிக்கூடம் சென்ற&lt;br /&gt;ஞாபகம். இவள் கல்வி, வறுமைக்கு விலை&lt;br /&gt;வைக்கப்பட்டு ஒரு வருடம் ஆகி விட்டது.&lt;br /&gt;படிக்க பணம் வேண்டாம், ஆனால்,&lt;br /&gt;வீட்டுக்கு அடுப்பெரிக்க பணம் வேண்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா ..." வழக்கம் போல் கழித்தே&lt;br /&gt;பதில் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;" கடைக்கு போய் அப்பாவுக்கு சிகரெட்&lt;br /&gt;வாங்கிட்டு வா ..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்மா எப்பவும் என்னையே அனுப்பற?&lt;br /&gt;ஏன் அக்காவ அனுப்ப வேண்டியது தானே ... "&lt;br /&gt;&lt;br /&gt;"அவ வயசுக்கு வந்த பொண்ணு ... கடைக்குப்&lt;br /&gt;போய் சிகரெட் கேட்டா எல்லாரும்&lt;br /&gt;தப்பா நெனைப்பாங்க ... நீ சின்ன பொண்ணு ...&lt;br /&gt;போ"&lt;br /&gt;&lt;br /&gt;'சின்ன பொண்ணு' என்பது இந்த ஒரு&lt;br /&gt;விஷயத்திற்கு மட்டும் தான் உபயோகப்படும்&lt;br /&gt;என்பதை அவள் அறிவாள். &lt;br /&gt;&lt;br /&gt;"சே ... ஏண்டா இப்படி சின்ன பொண்ணா&lt;br /&gt;பொறந்தோமோ ...  கடைக்கு நான் தான்&lt;br /&gt;போகணும், தண்ணி பிடிக்க நான் தான் &lt;br /&gt;போகணும், அப்பாவுக்கு சிப்ஸ் அது&lt;br /&gt;இதுன்னு வாங்க நான் தான் போகணும்.&lt;br /&gt;கேட்டா சின்ன பொண்ணுன்னு சொல்லி&lt;br /&gt;ஏமாத்தறாங்க ... பொறக்கும் போதே&lt;br /&gt;பெரிய பொண்ணா பொறந்தா எவ்வளவு&lt;br /&gt;நல்லா இருக்கும் !!!  "&lt;br /&gt;&lt;br /&gt;அவள் 'அக்கா' என்று நினைத்ததும் பொறாமைப் &lt;br /&gt;பட்டதும் 'சாந்தியை' பற்றி.அக்காவை மனதிற்குள்&lt;br /&gt;திட்டுவதற்காக அவள் உருவத்தை ஒரு முறை&lt;br /&gt;கொண்டு வந்தாள் .&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பெரிய அக்கா ... அவ என்ன பெரிய அழகா?&lt;br /&gt;என்ன விட ஆறு வயசு தான் பெரியவ ...&lt;br /&gt;என்ன ... கொஞ்சம் தலை முடி ஜாஸ்தி.&lt;br /&gt;ஆனா என்ன விட கருப்பு, என்ன விட&lt;br /&gt;கொஞ்சம் அதிகம் படிச்சிருக்கா,&lt;br /&gt;அஞ்சாப்பு ... சொல்ல போனா நானாவது மாசம்&lt;br /&gt;150  ரூபா சம்பாதிக்கிறேன் ... அவ வயசுப்&lt;br /&gt;பொண்ணாமே, வேலைக்கெல்லாம் போக&lt;br /&gt;மாட்டாளாம்"&lt;br /&gt;&lt;br /&gt;அக்காவைப் பற்றி திட்டித் தீர்ப்பதற்குள் &lt;br /&gt;பெட்டிக் கடை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணே ... அப்பாவுக்கு சிகரெட்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் உங்கக்கா வரலியா???" என்று சொல்லிவிட்டு&lt;br /&gt;பெஞ்சில் உக்கார்ந்து கொண்டிருந்த&lt;br /&gt;இளவட்டம் கண் சிமிட்டியது. மற்ற&lt;br /&gt;இளவட்டங்கள் இதைக் கேட்டு சிரித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"பாப்பா, உங்கம்மா கிட்ட சொல்லு. கடை பாக்கி&lt;br /&gt;இதோட சேத்து 854 ரூபா ஆச்சு,இனிமேல் நீ சிகரெட்&lt;br /&gt;கேக்க வந்தா வீட்டுல யாரையாவது கூட்டிட்டு வா ...&lt;br /&gt;இல்லேன்னா உங்கப்பனுக்கு சிகரெட் மட்டுமில்ல,&lt;br /&gt;பாக்கு, சிப்ஸ் எதுவும் கெடயாது" கடைக்காரர்&lt;br /&gt;பாக்கி வைக்காமல் எச்சரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிகரெட் கைக்கு வந்தது. கடையிலிருந்து &lt;br /&gt;பொறுமையாக நடந்து வந்து கொண்டிருந்தாள். &lt;br /&gt;வீடு தோறும் இவள் வயதை ஒட்டிய&lt;br /&gt;பிள்ளைகள்  படித்துக் கொண்டும், விளையாடிக் &lt;br /&gt;கொண்டும் இருந்தனர். வாணியின்&lt;br /&gt;அம்மா கூப்பிட்டாள். வாணி,  ஒரு&lt;br /&gt;காலத்தில் இவள் வகுப்பு தோழி.&lt;br /&gt;&lt;br /&gt;"மீனா,  நீ நாளைக்கு பாத்திரம் தேய்க்க வர&lt;br /&gt;வேண்டாம் ... அவங்கப்பா ஊருல இருப்பாரு ...&lt;br /&gt;அடுத்த வாரம் செவ்வாய்க் கெழம மறக்காம&lt;br /&gt;வந்திடு"&lt;br /&gt;&lt;br /&gt;மீனாவுக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்தது ...&lt;br /&gt;&lt;br /&gt;"வாணி அப்பா மேல வாணிக்கும்&lt;br /&gt;அவங்கம்மவுக்கும் எவ்வளவு மரியாதை ... "&lt;br /&gt;&lt;br /&gt;மீனாவின் வீட்டில் மரியாதை எல்லாம்&lt;br /&gt;இல்லை, எல்லாம் சமத்துவம் தான்.&lt;br /&gt;யார் வேண்டுமானாலும் யாரை&lt;br /&gt;வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் கடையில் நடந்தது நினைவுக்கு&lt;br /&gt;வந்தது. "ஏன் உங்கக்கா வரலியா ... "&lt;br /&gt;என்று ஆட்டோ ஷண்முகம் கேட்டது&lt;br /&gt;இன்னும் பொறாமையை இரண்டு படி&lt;br /&gt;கூட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;"அக்காவ பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு.&lt;br /&gt;சே, நாம தான் தினமும் கடைக்கு&lt;br /&gt;வரோம் ... ஆனா ஒருத்தரும் நம்மள கேக்க&lt;br /&gt;மாட்டேங்கறாங்க ... அக்காவ&lt;br /&gt;பத்தி மட்டும் எல்லாரும் அக்கறையா&lt;br /&gt;விசாரிக்கறாங்க ... "&lt;br /&gt;&lt;br /&gt;வீடு வந்தது. அப்பா குடியில் தூங்கிக்&lt;br /&gt;கொண்டிருந்தார். அம்மா சிகரெட்டை&lt;br /&gt;வாங்கி  அப்பாவின் தலை மாட்டில்&lt;br /&gt;வைத்தாள். கடையில் சொன்னதை&lt;br /&gt;அம்மாவிடம் சொன்னாள். அம்மா&lt;br /&gt;அழவும் இல்லை, கோபப்படவும் இல்லை,&lt;br /&gt;பதிலும் சொல்லவில்லை. அவள் மௌனம்&lt;br /&gt;எல்லாவற்றையும் பதிலாக தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"854 ரூபாய் ... அம்மாடியோவ் ..." மீனா&lt;br /&gt;தான் படித்த கணக்கை வைத்து கணக்கு&lt;br /&gt;செய்து பார்த்தாள். நான் மாசம் 150&lt;br /&gt;ரூபா வாங்குறேன், அம்மா 500 ரூபா&lt;br /&gt;வாங்குறாங்க. 150 உம் 500 உம் கூட்டினா&lt;br /&gt;எவ்வளவு வரும் ... கணக்கு புரியலயே ...&lt;br /&gt;நல்ல வேல ஸ்கூலுக்கு போகல ..."&lt;br /&gt;இந்த முறை, ஸ்கூலுக்குப் போகாதது&lt;br /&gt;அவளுக்கு நல்லதென பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மீனா மறுபடியும் பாண்டி விளையாடக் &lt;br /&gt;கிளம்பினாள். அக்கா சாந்தி வாசலில்&lt;br /&gt;கதை புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;மாலை நேரம், அக்கம் பக்கத்து வாலிப&lt;br /&gt;மற்றும் வயோதிகர்கள் அக்காவையே&lt;br /&gt;பார்த்துச் சிரித்தும், அடிக்கண்ணில்&lt;br /&gt;பார்த்தும் சென்றனர். அவள் சிலருக்கு&lt;br /&gt;முறைப்பையும், சிலருக்கு சிரிப்பையும்&lt;br /&gt;தந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா சிரி சிரி ... நானும் ஒரு காலத்துல&lt;br /&gt;பெரிய பொண்ணு ஆவேன். அப்போ எல்லா&lt;br /&gt;வேலையும் அம்மா தான் பாக்கணும் ..."&lt;br /&gt;அந்த நினைப்பு அம்மாவின் மேல் பரிதாப&lt;br /&gt;உணர்வை கொண்டு வந்தது. மற்றொருமுறை&lt;br /&gt;அக்காவைப் பற்றிச் சிலாகிக்கத் தொடங்கினாள் ...&lt;br /&gt;&lt;br /&gt;"அக்கா அப்படி ஒன்றும் அழகில்லையே,&lt;br /&gt;பின்னே ஏன் இப்படி எல்லாரும் அவளையே&lt;br /&gt;பாக்கறாங்க ... எனக்கென்ன குறைச்சல் ...&lt;br /&gt;அக்காவ விட நல்ல நெறம், தலைய சீவி&lt;br /&gt;ரிப்பன் கட்டி இருக்கேன் ... இன்னிக்கு பாத்து&lt;br /&gt;வாணி வீட்டுல கொடுத்த கருப்பு பாவாட&lt;br /&gt;சொக்கா போட்டிருக்கேன் ... சொல்லப் போனா&lt;br /&gt;அவள விட நான் தான் அழகு. ஆனாலும்&lt;br /&gt;பக்கத்து வீட்டு சைக்கிள் கடைகாரர் முதல்&lt;br /&gt;கொண்டு ஆடோகாரர் மாணிக்கம் வரைக்கும்&lt;br /&gt;எல்லாரும் அக்காவயே விசாரிக்கிறாங்க. &lt;br /&gt;கடவுளே ... நானும் தாவணி போடணும்,&lt;br /&gt;மஞ்சள் தடவி, தலையில கொண்டை&lt;br /&gt;வைக்கணும்,  அக்கா மாதிரி கத&lt;br /&gt;புஸ்தகம் படிக்கணும் ... அப்ப தான் எல்லாரும்&lt;br /&gt;என்னையே பாப்பாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடைய கனவு உலகின் எல்லை அது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படியே வீட்டுல இருந்தா மறுபடியும் எந்த&lt;br /&gt;கடைக்காவது அனுப்புவாங்க. இதுலேர்ந்து&lt;br /&gt;தப்பிக்க ஒரு வழி தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா நான் வனஜா வீட்டுக்கு போயிட்டு&lt;br /&gt;வரேம்மா ... "&lt;br /&gt;&lt;br /&gt;"நேரத்துக்கு வந்திரு ... ராத்திரி ஆக்கிடாத ... "&lt;br /&gt;&lt;br /&gt;"சரிம்மா ... "&lt;br /&gt;&lt;br /&gt;வனஜாவும் மீனாவும் பாண்டி ஆடத் &lt;br /&gt;தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;விளையாடும் பொது "500 +  150"&lt;br /&gt;எவ்வளவு என்பதில் குழப்பமடைந்தாள்.&lt;br /&gt;ஆட்டம் சூடு பிடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மணி  7 ... 8 ... 9 ... 10 ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;"வனஜா, நான் கெளம்புறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"சாப்பிட்டுப் போடி ..."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல, அம்மா காத்துகிட்டு இருப்பாங்க ... "&lt;br /&gt;&lt;br /&gt;"வனஜா கிட்ட அந்த கணக்கை கேப்போமா?&lt;br /&gt; வேணா வேணா ... படிச்ச திமிர்ல&lt;br /&gt;பேசுவா அவ ... எப்படி இருந்தா என்ன ...&lt;br /&gt;எப்படியாவது அந்த கடன நானே தீக்கரேன் ...&lt;br /&gt;கல்யாணி வீட்டுல அவங்க மாமா புதுசா &lt;br /&gt;மளிகை கடை வெச்சிருக்காங்களாம்  ...&lt;br /&gt;அங்க போய் கேட்டு பாக்கலாம் ..."&lt;br /&gt;&lt;br /&gt;சாக்கடைச் சந்து தாண்டி சேறு நிறைந்த&lt;br /&gt;பகுதியைக் கடந்து வந்து கொண்டிருந்தாள்.&lt;br /&gt;வீடு வந்தது. அக்கா பெஞ்சில் இல்லை.&lt;br /&gt;அவள் தாவணி கீழே விழுந்து கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா, இருக்கறது ஒரு தாவணி தான்&lt;br /&gt;அதையும் கீழ போட்டுட்டா ... "&lt;br /&gt;என்று அதனை எடுக்கும் முன் அக்கா&lt;br /&gt;அழுவது கேட்டது. அழுகை கொஞ்சம்&lt;br /&gt;கொஞ்சமாக நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்தில் அந்த இடம்&lt;br /&gt;அமைதியானது. மீனா சாப்பிடவில்லை.&lt;br /&gt;அக்காவுக்காக காத்துக்&lt;br /&gt;கொண்டிருந்தாள். அக்கா வரவில்லை,&lt;br /&gt;ஆடோக்காரர் சண்முகம் வெளியே&lt;br /&gt;வந்தான். அம்மா அவனிடம்&lt;br /&gt;காசு கேட்டு சண்டை போட்டுக் &lt;br /&gt;கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்பா வேலையில்லாத முருகனே&lt;br /&gt;200 ரூபா கொடுத்துட்டுப் போறான்.&lt;br /&gt;உனுக்கென்ன? தொழிலுக்கு&lt;br /&gt;புதுசுன்னு ஏமாத்தாதீங்கபா "&lt;br /&gt;&lt;br /&gt;மீனாவுக்கு அக்காவின் மேல் இன்னும்&lt;br /&gt;பொறாமை கூடியது&lt;br /&gt;&lt;br /&gt;"இரு இரு  ... நானும் ஒரு நாள் பெரிய&lt;br /&gt;பொண்ணு ஆவேன் ... அப்போ என்னப்&lt;br /&gt;பாக்க இந்த மாதிரி பல பிரெண்ட்ஸ்&lt;br /&gt;வருவாங்க ... "&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1974839339920418603-7515116833659941254?l=baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/feeds/7515116833659941254/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1974839339920418603&amp;postID=7515116833659941254' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/7515116833659941254'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1974839339920418603/posts/default/7515116833659941254'/><link rel='alternate' type='text/html' href='http://baburaghunathan-tamilsirukathaigal.blogspot.com/2009/07/blog-post.html' title='தாவணிக்கனவுகள்'/><author><name>Babu raghunathan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_sBB6NHPobP0/Szu7L1JL-lI/AAAAAAAABm8/5nxrJt4ru0k/S220/DSC05128.JPG'/></author><thr:total>0</thr:total></entry></feed>
